“13 வயது சிறுமிக்கு உடல் நலக்குறைவு….” பரிசோதனையில் தெரிந்த உண்மை…. அடுத்தடுத்து தாய்,தந்தை எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.…

Read more

“பைக்கில் சென்ற முதியவர்”… நடுவழியில் வண்டியை நிறுத்திய வருமானவரித்துறை அதிகாரி…. தங்க மோதிரத்தை பறி கொடுத்த பின் தெரிந்த ஷாக் உண்மை.!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதி அருகே சுள்ளெறும்பு சுக்காம்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் பழனிசாமி(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்திருக்கிறார்.  இந்நிலையில் சம்பவ நாளில் ஆசிரியராக பணியாற்றி வரும் தனது மருமகளை பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில்…

Read more

“2 குழந்தைகளுக்கு தந்தை செய்கிற வேலையா இது”..? மகள் வயதுடைய சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… சிறைக்கு செல்லும்போது போலீசிடமிருந்து தப்பியதால் பரபரப்பு.!!!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள பகுதியில் கோவிந்தன் என்பவரது மகன் வினித் என்று ராமு (25) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வினித் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி வழக்கு…

Read more

என்னை லவ் பண்ண மாட்டியா…? மாணவியின் கழுத்தை அறுக்க முயன்ற வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி கிராமத்தை சேர்ந்த சூர்யா(22). இவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். தன்னுடைய உறவினர் வீட்டிற்கு எதிரே உள்ள விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவி ஒருவரிடம் சூர்யா பேசி பழகி வந்தார்.…

Read more

“மிரண்டு ஓடிய குதிரை….” 50 மீட்டருக்கு சிறுவனை இழுத்து சென்று…. பதறிய தந்தை…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். அந்த வகையில் விருதுநகரில் இருந்து ஜெயராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா வந்தார். இந்த நிலையில் ஜெயராஜ் ஏரி சாலைக்கு சென்று தனது மகன் ஜோயல் கிப்சனை(9) குதிரை…

Read more

“சிறுமியை இரும்பு கம்பியால் அடித்து, முகத்தில் குத்தி…” அரக்கியாக மாறிய 65 வயது பாட்டி…. பதறிய பெற்றோர்…. பகீர் பின்னணி….!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் புதுப்பட்டியை சேர்ந்தவர் பிரபு. இவர் ஜேசிபி வாகனம் மற்றும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வந்தார். இவரது மனைவி தீபா. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகள் பிரித்திகா…

Read more

“15 வருஷ பகை…” நீங்க காதல் பண்றீங்களா….? புதுமண ஜோடியை தாக்கிய உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் உசிலம்பட்டி அருகே மானூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி. இவர் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் கவினாஸ்ரீ என்ற இளம் பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக நிலவிய இடப்பிரச்சனையை காரணமாக இரு…

Read more

எப்படி தான் மனசு வந்துச்சோ? மரத்தடியில் பச்சிளம் குழந்தையை போட்டு சென்ற மர்ம நபர்… ஷாக்கான பொதுமக்கள்… போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டம்  பழனி சண்முகநதி பகுதி சாலையோர மரத்தடியில் திடீரென குழந்தையின் அழுகுரல் கேட்டது. அப்போது அந்த வழியாக சென்ற மக்கள் குழப்பம் அடைந்து மரத்தடியில் சென்று பார்த்தபோது ஒரு பைக்குள் சிசு ஒன்று இருந்தது. அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த…

Read more

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மர்மமான முறையில் உயிரிழப்பு… விசாரணையில் வெளிவந்த உண்மை.. அதிர்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பகுதியில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி புளியமரத்துக்கோட்டையில் உள்ள வீட்டில் தங்கி இருந்த நிலையில் மலை அடிவாரத்தில் உள்ள தனக்கு சொந்தமான 14 ஏக்கர்…

Read more

“உசுருக்கு உசுரா காதலிச்சிட்டு”… இப்படி பண்ணிட்டீங்களே… கர்ப்பமாக்கி கழட்டிவிட்ட காதலன்… வேறு பெண்ணுடன் திருமணம்… கதறும் காதலி..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த விவேக் (29) என்பவர், திருப்பூர் வேலம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து ஸ்ரீபதி நகரில் உள்ள ஒரு பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். அங்கு பணிபுரிந்து வந்த 23 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நண்பர்களாக…

Read more

என்ன சார் இது….! “வகுப்பறைக்குள் ஸ்கூட்டி ஓட்டி….” மாணவர்களை நாற்காலியால் தாக்க முயன்ற பேராசிரியர்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டில் இயங்கும் பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கல்லூரியின் சுயநிதிப் பிரிவில் வணிகவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றும்…

Read more

“அதை பற்றி கேட்ட தாத்தா…” ஜூஸில் விஷம் கலந்து கொன்ற 16 வயது சிறுவன்…. ஷாக்கான மகன்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான சம்பவம் பகுதியிலுள்ள மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 வயதான ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி மாரியப்பன், தனது தோட்டத்தில் மனைவி பத்மினியுடன் வசித்து வந்தார். விவசாயம் மற்றும் வட்டிக்கடன் தொழில் செய்து…

Read more

“ஆப்ரேஷன் செஞ்சதும் வழிந்த ரத்தம்”… மருத்துவமனையில் சிறுமிக்கு நேர்த்த கொடுமை… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள செம்மடைப்பட்டி பலக்கானுத்து கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினர் சண்முகம்- காவேரி. இவர்களுக்கு நந்தினி(7) என்ற மகள் இருந்துள்ளார். நந்தினி 7ஆம் வகுப்பு படித்து வந்தபோது அவரது காதில் கட்டி ஒன்று ஏற்பட்டு அடிக்கடி வலியால்…

Read more

அடக்கடவுளே…! 12 கி.மீ தூரம் வாலிபரின் உடலை இழுத்து சென்ற லாரி…. எஸ்கேப்பான டிரைவர்… கைக்குழந்தையுடன் கதறும் மனைவி…!!

திண்டுக்கல் மாவட்டம் ஆண்டிபட்டி அருகே நடந்த கொடூர விபத்தில், சூரிய பிரகாஷ் என்ற 30 வயது வாலிபர் உயிரிழந்தார். வெளிமாநில லாரிகளுக்கான புக்கிங் அலுவலகத்தில் பணியாற்றி வந்த இவர், இன்று அதிகாலை வாடிப்பட்டியிலிருந்து வடுகபட்டிக்கு இருசக்கர வாகனத்தில் பயணித்தார். அந்த நேரத்தில்…

Read more

“ஆயம்மா சூடு வச்சுட்டாங்க” அம்மா… எரியுது…. தாயிடம் அழுத 2 1/2 வயது குழந்தை…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் தர்மத்துப்பட்டியில் உள்ள அங்கன்வாடி ஒன்றில் 2 1/2 வயது குழந்தை மீது சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்ஷிகா ஸ்ரீ என்ற 2 1/2 வயதுடைய குழந்தை, அங்கன்வாடியில் தினசரி சென்று வருவதாக பெற்றோர் தெரிவித்தனர். அவரது…

Read more

“ஐயோ.. என் பிள்ளைங்க இல்லாம எப்படி இருப்பேன்…”தந்தை கண்முன்னே மகள்களுக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டம் எல்லைப் பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு பேபி ஸ்ரீ (17), நாக சக்தி (12) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். நேற்று சங்கிலியன் தடுப்பணையில் தங்கராஜ் தனது மகள்களுடன் குளிக்க சென்றார். இந்த நிலையில் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான…

Read more

காட்டுபகுதியில் அப்படி ஒரு காட்சி…. பதறிய மக்கள்…. ஓடோடி வந்த போலீஸ்…. தீவிர விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே வனப்பகுதியில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  அமைதிசோலை என்ற இடத்தின் அருகே 60 அடி பள்ளத்தில் ஆதிமூலம் நீரோடை அருகே பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கால்நடை மேய்ச்சலுக்கு சென்றவர்கள் கன்னிவாடி காவல்…

Read more

“செல்போன் யூஸ் பண்ணாத”…. கண்டித்த பெற்றோர்… 8-ஆம் வகுப்பு மாணவி செய்த காரியம்…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் ரைஃபில் ரேஞ்ச் சாலை வ.உ.சி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வினோலியா. இந்த தம்பதியினருக்கு சரண்யா, சந்தியா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் எட்டாம் வகுப்பு படிக்கும்…

Read more

FLASH: பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து…. அமைச்சரின் முக்கிய அறிவிப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து பழனிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கும்…

Read more

வேகமாக வந்த ஆம்புலன்ஸ்… சைரன் சத்தத்தைக் கேட்டு பாலத்தில் இருந்து குதித்த நபர்…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல்லை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கோவை செட்டிபாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவருடன் கேரள மாநிலத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரும் தங்கி இருந்தார். கடந்த மார்ச் மாதம் 25-ஆம்…

Read more

பக்தர்கள் கவனத்திற்கு…!!பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் நாளை ரோப் கார் சேவை நிறுத்தம்…!!

முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இவர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக மலை அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது. மேலும் பக்தர்கள்…

Read more

பெட்ரோல் வாங்கி சென்ற நண்பர்கள்…. தீ விபத்தில் சிக்கி துடிதுடித்து இறந்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் கொரசினம்பட்டியை சேர்ந்த பத்மநாபன் (18) மற்றும் அவரது 17 வயது நண்பர், டூவீலரில் கோபால்பட்டி சென்று பிளாஸ்டிக் கேனில் பெட்ரோல் வாங்கி ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், நத்தம் சாலையில் கணவாய்பட்டி பங்களா அருகே வந்தபோது, சாலையை…

Read more

உச்சகட்ட கொடூரம்…! தொழிலதிபரை கொன்று உடலை எரித்து குளிர்காய்ந்த நண்பர்கள்…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்ற கொடூரமான கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாயுடுபுரத்தைச் சேர்ந்த சிவராஜ் (60) என்பவர், பெரும்பள்ளம் பகுதியில் நண்பர்கள் காட்டேஜ் எனும் பெயரில் சுற்றுலா விடுதியை நடத்தி வந்தவர். இவர் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததால்,…

Read more

“மலை உச்சியில் அழுகிய நிலையில் தொங்கிய சடலம்….” ஷாக்கான பொதுமக்கள்…. அதிர்ச்சி சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செந்துறை குரும்பபட்டி அண்ணா நகரைச் சேர்ந்த மகேந்திரன் (32) என்பவர் பால் வியாபாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர், பெரும் பணத்தை இழந்துள்ளார்.…

Read more

“ப்ளீஸ் விட்டுருங்க அண்ணா…”சிறுமிகளை பலாத்காரம் செய்த அண்ணன்,தம்பி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இரண்டு சிறுமிகளை அண்ணன் தம்பிகளான கருப்புசாமி(41), ரங்கநாதன்(26) ஆகிய இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ…

Read more

தூங்கி கொண்டிருந்த அண்ணன்…. உயிரோடு எரித்து கொல்ல முயன்ற தங்கை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சேர்ந்தவர் வனராஜா. கடந்த 2022-ஆம் ஆண்டு வனராஜா தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது தங்கை நித்யாவும் நித்தியாவின் கணவர் ராஜேஷும் இணைந்து வனராஜாவை அரிவாளால் வெட்டியுள்ளனர். அதன் பிறகு படுகாயமடைந்த வனராஜாவை எரித்து கொலை…

Read more

13 வயது சிறுமியை கதற, கதற…. வாலிபரின் கொடூர செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டம் தென்மலை பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். கடந்த ஆண்டு லட்சுமணன் 13 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் லட்சுமணனை கைது செய்தனர். இந்த…

Read more

மீண்டும் அதிர்ச்சி..‌! “தொடர்ந்து 3-வது சம்பவம்”… பழனி முருகன் கோவிலில் வரிசையில் நின்ற பாஜக நிர்வாகி மயங்கி விழுந்து மரணம்…!!!

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் கோவிலில் சமீபத்தில் பக்தர் ஒருவர் வரிசையில் காத்து நின்ற போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதேபோன்று ராமநாத சுவாமி கோவிலிலும் வட மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் வரிசையில் காத்து நின்ற போது மயங்கி விழுந்து…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! பழனி முருகன் கோவிலுக்கு சென்ற பக்தர் பலி…. பெரும் சோகம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் மோகனூரைச் சேர்ந்த செல்வமணி என்பவர் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு…

Read more

வீட்டுக்குள் நுழைந்த வாலிபர்….. அலறி துடித்த மூதாட்டி…. ஷாக்கான பொதுமக்கள்…. போலீஸ் அதிரடி….!!

திண்டுக்கல்லில் குடும்ப பொருளாதார சிக்கலால் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர், தனது குற்ற உணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் மன்னிப்பு கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேடசந்தூர் குறிஞ்சி நகரைச் சேர்ந்த பழனியப்பன், ஓய்வு பெற்ற ராணுவ வீரர். அவரது மனைவி சிவானந்தம்…

Read more

“திருவிழாவுக்கு குடும்பத்தோடு சென்ற நபர்”… 8-ம் வகுப்பு மாணவி மீது வந்த ஆசை…. போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பாண்டிதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் மெக்கானிக் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது சொந்த ஊரில் நடைபெற்ற திருவிழாவிற்காக…

Read more

“ரயிலில் தீவிர சோதனை”… போலீசை கண்டதும் பம்பிய நபர்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் காவல்துறையினர் கஞ்சா சோதனை நடத்தினர். அப்போது சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் அங்கு வந்தது. அதில் ரயில்வே காவல்துறையினர் கஞ்சா சோதனை நடத்திக் கொண்டிருந்த நிலையில் அவர்களை கண்ட நவநீதகிருஷ்ணன்…

Read more

“அம்மா… அந்த அங்கிள் என்னை….” திருவிழாவிற்கு வந்த சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. இன்ஜினியரை தட்டி தூக்கிய போலீஸ்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் திருவிழாவுக்கு வந்த மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த இன்ஜினியரான பாண்டிதுரை என்பவர்…

Read more

“மன்னிச்சிருங்க பாட்டி…” காது அறுந்து துடித்த மூதாட்டி…. மன்னிப்பு கடிதத்துடன் சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரில் ஒரு வாலிபர் மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி செயினை பறித்து சென்றுள்ளார். முன்னதாக மூதாட்டி வாலிபருடன் வாக்குவாதம் செய்ததால் திருடன் கையில் இருந்த கத்தி மூதாட்டியின் கதை அறுத்ததாக தெரிகிறது. இதனையடுத்து செயினை பறித்துவிட்டு அந்த…

Read more

“நான் செய்தது தவறு”…. மூதாட்டியின் தங்கச் சங்கலியை திருடிவிட்டு… கண்ணீர் மல்க கடிதம் எழுதிய திருடன்…!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மூதாட்டி ஒருவர் வசித்து வருக்கிறார். இந்நிலையில் திடீரென வீடு புகுந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளார். அப்போது அந்த திருடன் தான் செய்தது தவறு என்று கண்ணீர் மல்க மன்னிப்பு கடிதம்…

Read more

இரு சக்கர வாகனம் மீது மோதிய தனியார் பேருந்து…. துடிதுடித்து பலியான தபால்காரர்….. கதறும் குடும்பத்தினர்….!!

திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவர் அஞ்சல் அலுவலகத்தில் தபால்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் ஈஸ்வரமூர்த்தி ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து ஈஸ்வரமூர்த்தி ஓட்டி…

Read more

குமரிக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்…. பெட்டி முழுக்க லட்சக்கணக்கில் பணம்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி….!!

டெல்லியில் இருந்து கன்னியாகுமரி நோக்கி திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திண்டுக்கல்லில் வைத்து கஞ்சா தொடர்பாக முன்பதிவில்லா பேட்டியில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நவநீதகிருஷ்ணன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து அவர்…

Read more

“பிறந்து கொஞ்ச நாள் தான் ஆகுது”… தாய்ப்பால் குடிக்கும் போது உயிரிழந்த குழந்தை… கதறி துடிக்கும் தாய்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கள்வர்பட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள் (29) மற்றும் தனலட்சுமி தம்பதிக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. சில நாட்களுக்கு முன்பு, தனலட்சுமி திருச்சியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றிருந்தார். மார்ச் 12ஆம்…

Read more

கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்… ரயில் நிலையத்தில் கண்ட காட்சி… ஷாக்கான பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் மணிகண்டன்(27). இவருக்கும் பொள்ளாச்சியை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த இரு வீட்டாரும் மணிகண்டனையும், அந்த பெண்ணையும் கண்டித்தனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி மோட்டார் சைக்கிள்…

Read more

தோட்டத்தில் குரங்கு தொல்லை… நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று சமைத்து சாப்பிட்ட 2 பேர் கைது…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீர சின்னம்பட்டி பகுதியில் ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக தோட்டம் ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில் அந்தத் தோட்டத்தில் குரங்கு தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜாராம் ரூ.1000 கொடுத்து ஜெயமணி என்பவரை அழைத்து…

Read more

“லஞ்சம் கொடுத்தால் வேலை நடக்கும்…” ஒப்பந்தாரரிடம் கறாராக பேசிய பொறியாளர்கள்…. அதிரடியாக பறந்த உத்தரவு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பழனி முருகர் கோவில் தலைமை அலுவலகத்தில் பொறியியல் பிரிவில் வேலை பார்க்கும் பிரேம்குமார், உதவி பொறியாளர் முத்துராஜா ஆகியோர் ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கியதாக…

Read more

“2 வருட காதல்”… மணக்கோலத்தில் பார்க்க வேண்டியவரை பிணக்கோலத்தில்… காதலன் பிரிவை தாங்க முடியாமல் தவித்த காதலி… அதிர்ச்சி முடிவு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே குருப்பம்பட்டி பகுதியில் சித்திரை வேல் (55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்திய ரூபிணி என்ற மகள் இருந்துள்ளார். இந்த மாணவி ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்த நிலையில் ஜெயசீலன் என்ற வாலிபரை…

Read more

“இப்படி பண்ணிட்டீங்களே…” ரத்த வெள்ளத்தில் துடித்த மகன்…. தந்தையின் வெறிச்செயல்…. பகீர் சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் காவிரி செட்டிப்பட்டியில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஞ்சித் குமார் என்ற மகன் இருந்துள்ளார். ரஞ்சித் குமார் சண்டை சேவலை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் பந்தய சேவலை மாற்று இடத்தில் கட்டியது தொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும்…

Read more

மனைவியின் சம்மதத்துடன்…. 14 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் அழகுராஜா(32). இவரது மனைவி ராமலட்சுமி(25). கடந்த 2021-ஆம் ஆண்டு அழகுராஜா பெரிய குளத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி..! தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 15 பயணிகள் காயம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி பகுதியில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக மற்றொரு தனியார் பேருந்தும் வந்து கொண்டிருந்தது. இந்த இரு பேருந்துகளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த…

Read more

கணவர் கண் முன்னே காவலர்களால் மானபங்கம்படுத்தப்பட்ட பெண்… 3 காவலர்களுக்கு 10 ஆண்டு சிறை… அதிரடி தீர்ப்பு…!!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் சக்திவேல். இவரது மனைவி கடந்த 2001 ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அந்தப் பெண் அவரது கணவர் சக்திவேல் கண்முன்னே காவல்துறையினரால் ஆடைகளைக் களைந்து மானபங்கம் செய்யப்பட்டார்.…

Read more

Breaking: காவல்நிலையத்தில் பெண் மானபங்கம்…. 24 ஆண்டுகள் கழித்து…. தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் …!!!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியில் கடந்த 2001ம் ஆண்டு திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட பெண்ணை, அவரின் கணவரின் கண்முன்பு ஆடைகளைக் களைந்து மானபங்கம் செய்த வழக்கில், காவல் ஆய்வாளராக இருந்த ரங்கசாமி (77), காவலர்கள் வீர தேவர் (68), சின்ன…

Read more

நீர்வீழ்ச்சி பகுதியில் ஆணும், பெண்ணும்… “அதை” பார்த்து ஷாக்கான போலீஸ்…. தீவிர விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி வனப்பகுதியில் இரண்டு உடல்கள் கிடந்தது. இதுகுறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசாரும் வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது வாயில் நுரை தள்ளியபடி ஒரு பெண்ணும் ஆணும் இறந்து…

Read more

கொலை வழக்கு… ஜாமீனில் வெளிவந்த சகோதரர்கள்…. கார் ஏற்றிக் கொல்ல முயற்சி…. 5 பேர் கோர்ட்டில் சரண்…!!

திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் குடைபறைப்பட்டியில் சந்திரசேகர்(29) மற்றும் அசோக்குமார்(31) ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் ஆவர். இதில் சந்திரசேகர் மீது 9 வழக்குகளும், அசோக்குமார் மீது 4 வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த…

Read more

“அண்ணியின் தங்கையை மணந்த கொழுந்தன்”… அடிக்கடி வெடித்த தகராறு… வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்த பிணம்… பரபரப்பு சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி பகுதியில் லட்சுமணன் (44) என்பவர் வசித்து வருகிறார். இவர் துபாயில் வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணம் ஆகி சங்கீதா என்ற மனைவியும் 2 மகன்கள் மற்றும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் லட்சுமணனுக்கு சுரேஷ் (40)…

Read more

Other Story