குழந்தையை கடத்த முயன்ற மர்ம நபர்… தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாரதிபுரம் ஐயப்பன் கோவில் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் பெண் குழந்தை இருக்கிறது. நேற்று…

Read more

பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்கள்…. அலறி துடித்த வாலிபர் இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பாளையம் பகுதியில் சதீஷ் என்பவர் நடந்து சென்றார். அப்போது திடீரென வந்த இரண்டு பேர் சதீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். இதனையடுத்து அவர்கள் திடீரென பெட்ரோலை சதீஷ் மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து…

Read more

நடந்து சென்ற வாலிபர்…. உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம் காலணியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் சதீஷ்குமாரை வழிமறித்தனர். அவர்கள் சதீஷ்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்…

Read more

பழ வியாபாரி மீது தாக்குதல்…. வாலிபர்களின் வெறிச்செயல்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பழைய தாராபுரம் சாலையில் சாமி தியேட்டர் அமைந்துள்ளது. இந்த தியேட்டருக்கு அருகே வெள்ளைச்சாமி என்பவர் வாழைப்பழ வியாபாரம் செய்து வருகிறார். நேற்று அதே பகுதியைச் சேர்ந்த குழந்தை இயேசு மற்றும் சக்தி என்ற வாலிபர்கள் அருகில்…

Read more

சுற்றுலா வந்த பெண்கள்…. பேருந்து விபத்தில் சிக்கி 6 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…!!

ஆந்திராவைச் சேர்ந்த பெண்கள் ஒரு பேருந்தில் தமிழகத்தில் இருக்கும் கோவில்களுக்கு சுற்றுலா வந்தனர். அந்த பேருந்தை மது என்பவர் ஓட்டி சென்றார். அவர்கள் திருத்தணி, சேலம் வழியாக பழனிக்கு வந்தனர். இந்நிலையில் கரூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் ரங்கநாதபுரம் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை…

Read more

அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய லோடு ஆட்டோ…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி காந்தி மார்க்கெட் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் மார்க்கெட் அருகே சாலையில் ஆட்டோ இரு சக்கர வாகனங்கள் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியது. இதனால்…

Read more

போதையில் தொந்தரவு செய்த கணவர்…. அடித்து கொன்ற மனைவி…. பரபரப்பு சம்பவம்…!(

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ராஜாகுளம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிமாநிலங்களுக்கு செல்லும் டிப்பர் லாரிகளை ஒட்டி வந்தார். இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நான்கு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு…

Read more

தாயுடன் சென்ற தொழிலாளி…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரங்கநாதபுரம் பகுதியில் மருதமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மருதமுத்து தனது தாய் வீர முத்துலட்சுமியுடன் மோட்டார் சைக்கிளில் ரங்கநாதபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் வேடசந்தூர் கருகாம்பட்டி அருகே…

Read more

அங்கன்வாடி மையத்தை திறந்த பணியாளர்…. திடீரென வந்த கட்டு விரியன் பாம்பு…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டு ராஜகாபட்டி காளியம்மன் கோவில் அருகே அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இந்த அங்கன்வாடியில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு காளியம்மாள் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் காளியம்மாள் அங்கன்வாடி திறப்பதற்காக கதவை திறந்தார்.…

Read more

தொழிலாளி கொலை வழக்கு…. 16 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அப்பிநாயக்கன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் 16-ஆம் தேதி செந்தில் சாலையோரம் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செந்திலின் உடலை மீட்டு அரசு…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய சரக்கு வாகனம்…. பரிதாபமாக இறந்த தொழிலாளர்கள்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குரும்பபட்டி செம்மேடு பகுதியில் சின்ன தம்பி(40) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை சின்னத்தம்பியும் அவருடன் கூலி வேலை பார்க்கும் அன்பழகன்(30) என்பவரும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றனர். இந்நிலையில் மேட்டுப்பட்டி அருகே சென்ற போது எதிரே…

Read more

கடுமையான பனிமூட்டம்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்… பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், நத்தம், வத்தலகுண்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதே போல கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத…

Read more

அரசு வேலை வாங்கி தாரேன்…. “ரூ14 லட்சம் மோசடி” கைது செய்த போலீஸ்…!!

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியைச் சேர்ந்த சின்னையா (46) என்பவர் திருப்பூர் பெருமாநல்லூர் ஈஸ்வரன் கோயில் சாலையில் கிரேஸ் ஹெல்ப் சென்டர் என்ற பெயரில் வங்கிக் கடன் மற்றும் கறவை மாடுகளை வாங்குவதற்கு கடன் வசதி செய்து தருவதாகக் கூறி ஒரு நிறுவனத்தை…

Read more

17 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபருக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இடையப்பட்டியில் அடைக்கல சாமி(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ்…

Read more

பழனியில் தொடர் மழை…. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பழனி ரயில் நிலைய சாலை, பேருந்து நிலைய சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்தது. மேலும் கனமழை காரணமாக அணைகளின்…

Read more

கொடைக்கானலில் கொட்டி தீர்க்கும் கனமழை…. பிரதான சாலையில் நிலச்சரிவு…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டித் தீர்ப்பதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில் மேல் மலை கிராம சாலைகளில் ஒரு சில இடங்களில் நிலச்சரிவு…

Read more

தென் மாவட்டங்களில் கனமழை…. தாமதமாக புறப்பட்டு சென்ற ரயில்கள்…. சிரமப்பட்ட பயணிகள்…!!

தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கமாக காலை 2. 40 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வரும். ஆனால் நேற்று காலை 3 மணிக்கு ரயில் வந்தடைந்தது. இதனை அடுத்து 2 மணி…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய அரசு பேருந்து…. வாலிபர் பலி; சகோதரர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் பரசுராமன் என்பவர் மணல், ஜல்லி விற்பனை செய்யும் ஒப்பந்ததாரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அபிஷ்குமார்(22), மணிகண்டன்(20) என்ற இரண்டு மகன்களும், நித்யா என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணிகண்டனும் அபிஷ்குமாரும்…

Read more

டிசம்பர் 26 வரை… நீர் திறப்பு… 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை…!!

வைகை ஆற்றங்கரையோரம் உள்ள 5 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படும் வகையில், தென் தமிழகத்தில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. 4ம் தேதி வரை நான்கு நாட்களில் மொத்தம் 413 மிமீ கனஅடியும், ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக…

Read more

பழனி முருகனுக்கு தானமாக மினி பேருந்து…. பக்தரின் பரந்த மனசுக்கு பாராட்டுக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு திண்டுக்கல்லை சேர்ந்த பக்தர் ராஜசேகரன் என்பவர் 15 லட்சம் மதிப்புள்ள மினி பேருந்தை தானமாக வழங்கி உள்ளார். பாதவிநாயகர் கோவில் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யபட்டு கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும்…

Read more

இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை…!!!0

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்றுஅனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல்லில் நாளை அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க…

Read more

மகளை கண்டித்த பெற்றோர்…. பிளஸ்-2 மாணவி தற்கொலை முயற்சி…. போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே.புதுக்கோட்டை பகுதியில் கொத்தனாரான ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நடுப்பட்டியில் இருக்கும் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் படித்த சக்திவேல் என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.…

Read more

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல்லில் நாளை அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை…

Read more

திண்டுக்கல்லில் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விட உத்தரவு.!!

திண்டுக்கல்லில் நாளை அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விட ஆணையிடப்பட்டுள்ளது. எனவே நாளை சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக்கூடாது என தனியார்…

Read more

நீ எல்லாம் ஒரு அப்பனா…. பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை…. 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை….!!

திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் ஏபி நகர் பகுதியில் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் தனது மகள் என்றும் பாராமல் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு மகள்கள் ஒரு மகன்…

Read more

சுற்றுலாப் பயணிகளுக்கு போதை காளான்…. போலீசுக்கு கிடைத்த தகவல்…. வாலிபர் கைது….!!

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து போதை காளான் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கொடைக்கானல் சின்னப்பள்ளம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை…

Read more

மகள் உறவு முறை சிறுமி…. மின்வாரிய அதிகாரியின் செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை இபி காலனியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நிலக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் மகள் உறவு முறை கொண்ட சிறுமி தங்கியுள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கந்தசாமி…

Read more

டைமிங் பிரச்சனை…. தனியார் பேருந்து டிரைவர்கள் மோதல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பேருந்து நிலையத்திலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு இரண்டு தனியார் பேருந்துகள் காலையில் 7:45 மணிக்கு இயக்கப்பட்டது. இந்நிலையில் பச்சளநாயக்கன்பட்டி பகுதியில் சென்ற போது ஒரு தனியார் பேருந்தை வழிமறித்து மற்றொரு தனியார் பேருந்து டிரைவர் தகராறு செய்துள்ளார். இதனால்…

Read more

திடீரென வழிமறித்த வாலிபர்…. திமுக பிரமுகர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குண்டலப்பட்டியில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் திமுக தெற்கு ஒன்றிய அவை தலைவராக இருக்கிறார். இந்நிலையில் அழகர்சாமி நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூக்களை விற்பனை செய்து விட்டு ஊருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவர்…

Read more

திண்டுக்கல் செல்ல இரவு நேர பேருந்துகள் இல்லை…. பொதுமக்களின் கோரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் இருந்து மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் வட மாநிலங்களுக்கும் மதுரை, கோவை, சென்னை போன்ற நகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் நிலக்கோட்டை சந்திப்பு பொருட்கள் வாங்குவதற்காக வருகின்றனர்.…

Read more

உடல் நல குறைவால் பாதிப்பு…. பிளஸ்-2 மாணவர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய சிலுக்குவார் பட்டியல் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சவுதியில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தமிழ் செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நிகிலேஷ்(17), பாலையா(15) என்ற இரண்டு மகன்கள்…

Read more

கிரைண்டர் வெடித்து தீ விபத்து…. தீயில் கருகிய ரூபாய் நோட்டுகள்…. கதறி அழுத பெண்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் கிராமத்தில் பாப்பாத்தி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாப்பாத்தி கணவர் இறந்துவிட்டார். பாப்பாத்தி 100 நாள் வேலை மற்றும் தோட்ட கூலி வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. காயமடைந்த நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோவையைச் சேர்ந்த சுதர்சன் என்பவர் தனது நண்பருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு காரில் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.…

Read more

திடீரென வந்த மர்ம நபர்…. தூங்கி கொண்டிருந்த விவசாயி கொடூர கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்.வலையப்பட்டியில் விவசாயியான சின்னையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில் படுகாயமடைந்த சின்னையாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில்…

Read more

தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளி…. சுற்றி வளைத்த மர்ம கும்பல்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வளையப்பட்டியில் கூலி வேலை பார்க்கும் சின்னையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் சின்னையாவை அரிவாளால் வெட்டியுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்…

Read more

முன்விரோதம் காரணமா….? கூலி தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை… !!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான சின்னய்யா  தனது வீட்டின் முன்பு தூங்கிக் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம கும்ப கும்பல் ஒன்று அறிவாளால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் வலி தாங்க முடியாமல் சின்னய்யா அலறிய சத்தம் கேட்டு…

Read more

ஓடும் மோட்டார் சைக்கிளில் சீறிய பாம்பு…. அதிர்ச்சியடைந்த வாலிபர்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவிந்தாபுரத்தில் பிரேம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் எம்.பி.எம் அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகே மேம்பால இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் இருந்து பாம்பு…

Read more

நூதன முறையில் ரூ. 40 ஆயிரம் மோசடி…. வங்கியில் கதறி அழுத பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வள்ளிப்பட்டியில் கூலி வேலை பார்க்கும் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சலி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அஞ்சலி ஆத்துமேடு கரூர் சாலையில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் புதிதாக கணக்கு தொடங்கியுள்ளார்m இதனையடுத்து மகளிர் சுய…

Read more

யாசகம் பெறும் முதியவர் மீது தாக்குதல்…. வாலிபர் அதிரடி கைது…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அடிவாரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் தங்கி இருந்து யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் ராஜேந்திரன் அடிவாரம் சன்னதி வீதி பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது முகேஷ் குமார் என்பவர் திடீரென ராஜேந்திரனிடம் தகராறு…

Read more

மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் ஆத்தூர் மேடு ராஜகோபாலபுரத்தில் விக்னேஸ்வரன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூமாலை கட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மாலை ஆத்து மேடு பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் வணிக வளாகத்தில் பூட்டி கிடந்த கடையின்…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கம்பிளியம்வட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கோடங்கிபட்டியில் வசிக்கும் முருகன், செல்லையா என்பது தெரியவந்தது. இருவரும் சட்ட விரோதமாக…

Read more

தொடர் விடுமுறை…. கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் குணா குகை, மோர் பாயிண்ட், பில்லர் ராக், பைன்…

Read more

விடுதி அறையில் பெண் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜகோபாலபுரத்தில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கணவன், மனைவி இருவரும் விட்டல்நாயக்கன்பட்டியில் இருக்கும் தனியார் மில்லில் கூலி வேலை பார்த்து…

Read more

பழனி பேருந்து நிலையத்தில் பற்றி எரிந்த கியாஸ் சிலிண்டர்…. அலறியடித்து ஓடிய பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பேருந்து நிலைய நடைமேடை பகுதியில் இனிப்பு கடைகள், ஹோட்டல்கள், டீக்கடைகள் அமைந்துள்ளது. இந்நிலையில் வீரமணி என்பவர் டவுன் பேருந்து நடவடி பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். நேற்று ஹோட்டல் ஊழியர் இட்லி தயார் செய்வதற்காக சிலிந்தருடன்…

Read more

டால்பின் நோஸ் பகுதியில் 100 அடி பள்ளத்தில் விழுந்த கல்லூரி மாணவர்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் டால்பின் நோஸ் பகுதியை பார்த்துவிட்டு தான் செல்கின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த 20 தனியார் கல்லூரி…

Read more

இனிப்பு கடையில் பற்றி எரிந்த தீ…. 2 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரவுண்ட் ரோடு பகுதியில் கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காமராஜர் பேருந்து நிலையம் அருகே இனிப்பு தயாரிக்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையில் பல்வேறு வகையான இனிப்புகளை தயாரிக்கும் பணி நடைபெற்றது. இதனையடுத்து…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காசம்பட்டியில் சிங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொதியழகி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பொதியழகிக்கு சூடாமணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு…

Read more

கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிணத்துப்பட்டியில் விவசாயியான ஆண்டி அம்பலம் என்பவர் வசித்து வருகிறார் இவர் தனது தோட்டத்தில் கொட்டகை அமைத்து 3 பசு மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று ஆண்டிக்கு சொந்தமான பசு மாடுகள் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு…

Read more

சிறுமியுடன் நடந்த திருமணம்…. வாலிபருக்கு 24 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முருக பவனம் பகுதியில் ஆரோக்கியராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஆரோக்கியராஜ் 17 வயது சிறுமி திருமணம் செய்து கொண்டார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காசம்பட்டியில் சிங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொதியழகி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு பொதியழகிக்கு சூடாமணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு…

Read more

Other Story