“காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவி”… ஆத்திரத்தில் 19 வயது வாலிபர் செய்த கொடூரம்… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை கொளத்தூர் பகுதியில் சந்தோஷ் என்ற 19 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் 12 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். ஆனால் சந்தோஷின்…

Read more

“இதெல்லாம் ரொம்ப தப்பு…” கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

சென்னை மாவட்டம் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருட்கள் இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி கடந்த 15 தேதி போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கருணாகரன் நுங்கம்பாக்கம் சாலையில் உள்ள கல்லூரியில் சோதனை நடத்தினார்.…

Read more

“கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்”… போராட்டத்தில் குதித்த SIF மாணவர்கள்…. அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை தரமணி என்ற பகுதியில் டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில்  பயின்று வரும் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதனை கல்லூரி நிர்வாகத்திடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் எஸ்எப்ஐ…

Read more

“2-வது கல்யாணம் பண்ணிக்கோ…” வீடியோ, போட்டோவை உறவினர்களுக்கு அனுப்பிய காவலர்…. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாங்காடு அருகே, திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட காணொளிகளை அந்த பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பிய போக்குவரத்து காவலர் ஆனந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடு போக்குவரத்து காவல் பிரிவில் காவலராக…

Read more

“சாலையில் தோழிகளுடன் நடந்து சென்ற இளம் பெண்”… பின்னால் வந்த ஆட்டோ ஓட்டுனர்.. திடீரென கேட்ட அலறல்… பட்டப்பகலில் அதிர்ச்சி..!!

சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் பணியாற்றும் ஒரு தனியார் ரெஸ்டாரென்ட் ஊழியராக உள்ள இளம்பெண் ஒருவர், நேற்று முன்தினம் மதியம் தனது தோழிகளுடன் நடந்து சென்றபோது, அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நின்றிருந்த ஓர் ஆட்டோ ஓட்டுநர், அவர்களை பின் தொடர்ந்து…

Read more

வாரம் ரூ.200 சம்பளம்….. கொத்தடிமைகளாக வேலை பார்த்த 43 பேர் மீட்பு…. அதிகாரிகளின் அதிரடி ஆக்ஷன்….!!

பூந்தமல்லி அருகே வாரிவாகத்தில் ஒரு செங்கல் சூளை அமைந்துள்ளது. இந்த செங்கல் சூலையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த ஒடிசாவை சேர்ந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேரை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். வெளிமாநிலத்தில் இருந்து கொத்தடிமைகளாக வேலைக்கு அழைத்து வந்துள்ளனர். முதலில்…

Read more

இணையத்தில் பெண்ணின் போட்டோவை மார்ஃபிங் செய்து பதிவிட்ட மர்ம நபர்…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்…!!

சென்னையில் பெண்ணின் புகைப்படத்தை உருமாற்றம் செய்து தவறாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னையில் பெண் ஒருவர் தனது 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.  அந்தப் பெண் தன்…

Read more

மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்…. கல்லூரியில் வெடித்த கலவரம்…. போலீசாருடன் தள்ளுமுள்ளு…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம், அந்தக் கல்லூரியை மட்டுமல்லாமல் மொத்த மாணவர் சமுதாயத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முதலாமாண்டு மாணவியிடம் இன்ஸ்டாகிராம் வாயிலாக பழகிய இளைஞர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியே அழைத்து சென்றுள்ளார். மறுநாள்…

Read more

நள்ளிரவில் அலறி துடித்த தாய்…. பேச்சை மீறி 10-ஆம் வகுப்பு மகள் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை வேளச்சேரி அருகே உள்ள பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயா (45), தனது கணவரை பிரிந்து மூன்று மகள்களுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். அவரது மூன்றாவது மகள், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து…

Read more

போடு செம…! புதிய பள்ளி கட்டடங்கள் முதல் பூங்காக்கள் வரை…. சென்னை பெருநகர மாநகராட்சிக்கான அறிவிப்புகளின் பட்டியல் இதோ…!!

நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கையில் சென்னை பெருநகர மாநகராட்சிக்கான அறிவிப்புகளின் பட்டியல் இதோ… ▪️ நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ரூ.52 கோடி மதிப்பீட்டில் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். ▪️ ஏரிகள், குளங்களை மறுசீரமைத்து நீர்நிலைகளின்…

Read more

விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் புதுப்பேட்டை பச்சையப்பன் தெருவில் சரவணன்(32) என்பவர் வசித்து வந்தார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். சரவணன் விடுமுறைக்காக சென்னைக்கு வந்துள்ளார். அப்போது கொடுங்கையூரில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டுக்கு…

Read more

தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டிட திட்ட விண்ணப்பங்களுக்கு புதிய நடைமுறை அமல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தலைநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பெருநகர சென்னை மாநகராட்சியில் வருகிற ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் சமர்ப்பிக்கப்படும் கட்டிட திட்ட அனுமதி விண்ணப்பங்களை onlineppa.tn.gov.in என்ற தமிழ்நாடு ஒற்றை சாளர போர்டல் இணையதளம் மூலம் சமர்ப்பிக்குமாறு…

Read more

“அம்மா… நீ எங்க அம்மா…” தாய் இறந்த துக்கத்தில் மகன் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் திருமுல்லைவாயல் தென்றல் நகரைச் சேர்ந்தவர் வசந்தா. இவரது கணவர் ரத்தினவேலு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இவர்களது மகன் சங்கர் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் மூச்சு திணறல் நோயால் அவதிப்பட்டு வந்த…

Read more

சாலையின் குறுக்கே வந்த நாய்…. அடுத்தடுத்து வாகனங்கள் மோதி 5 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகே ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் சாலையின் குறுக்கே நாய் வந்ததால் ஆம்னி பேருந்து ஓட்டுனர் பிரேக் பிடித்தார். அப்போது பின்னால் வந்த கார் ஆம்னி பேருந்தின் பின்புறம் மோதியது.…

Read more

“அடிக்கடி கைது பண்றாங்க…” காதல் திருமணம் செய்த பெண் காவலர் தற்கொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

சென்னை மாவட்டம் புளியந்தோப்பில் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த பெண் தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை போலீசாரையே அதிர்ச்சியடைய செய்துள்ளது. கீழ்ப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த செல்வி (வயது 39)…

Read more

“வீட்டை எழுதி கொடு… இல்லன்னா…” வீட்டுக்குள் நுழைந்து தாய், மகளை மிரட்டிய பெண்….. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் அமைந்தகரை சான்றோர்பாளையம் பகுதியில் ராஜலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவரது தம்பி விபத்தில் சிக்கினார். இதனால் கடந்த 2023-ஆம் ஆண்டு அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லதா என்பவரிடம் மருத்துவ செலவுக்காக 13 லட்சம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கி…

Read more

உஷார்…! செல்போனுக்கு சார்ஜ் போட்ட 9-ம் வகுப்பு மாணவி… நொடிபொழுதில் மரணம்… இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க..!!

சென்னை எண்ணூரில் அனிதா என்ற 14 வயது மாணவி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி 9-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் ஈர கையோடு செல்போனுக்கு சார்ஜ் போட்டார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் மாணவி தூக்கி வீசப்பட்டார். மயங்கி…

Read more

அதிர்ச்சி…! ஈர கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்ட 9-ஆம் வகுப்பு மாணவி பலி…. பெரும் சோகம்….!!

சென்னை மாவட்டத்தில் அனிதா என்ற சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அனிதா ஈர கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி அனிதா…

Read more

“உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ…..” காவலாளியை அடித்து உதைத்த வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் காவலாளியாக பணியாற்றி வரும் ரங்கநாதன், வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது இருவரும் ஏடிஎம் வாசலில் தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றனர். அப்போது வங்கி முன்பகுதியில் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை…

Read more

“நள்ளிரவு 12 மணி”… கள்ளக்காதலியுடன் உல்லாசம்…. போலீசுக்கு போன் போட்ட மனைவி… கணவனை சிக்க வைக்க இப்படியா.‌..? அதிர்ந்த போலீசார்..!!

சென்னை தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஒரு அழைப்பு வந்தது. சுமார் 12 மணி அளவில் தொடர்பு கொண்ட ஒரு பெண் ஒரு பகுதியில் கஞ்சா இருப்பதாக கூறினார். அதாவது கேளம்பாக்கம் பகுதியில் பெட்ரோல் பங்க்…

Read more

எங்கள விட்டு போயிட்டீங்களே…!! கணவர், குழந்தையை இழந்து தவிக்கும் பெண்…. கதறும் குடும்பத்தினர்….!!!

சென்னை மாவட்டம் மதுரவாயில் பகுதியயைச் சேர்ந்தவர் நடராஜன். அவரது மகன் கௌதம்(31),மருமகள் மஞ்சு(28). இவர்களுக்கு எழிலரசி என்ற ஒன்பது மாத பெண் குழந்தை உள்ளது. அனைவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். கடந்த 8-ம் தேதி நடராஜன் தனது மின்சார…

Read more

“போலீஸ் சொன்னா கேட்கணும்…” பயிற்சிக்காக சென்ற பெண்ணை மிரட்டிய நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சென்னையின் பழவந்தாங்கல் பகுதியில், போலீஸ் என அறிமுகம் செய்து பெண்ணிடம் மிரட்டி தங்க வளையலை பறித்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரசுந்தரி என்ற 42 வயதான பெண், தனது கார் ஓட்டும் பயிற்சிக்காக வாடகை ஓட்டுநருடன்…

Read more

“உங்களுக்கு அரசு வேலை காத்துட்டு இருக்கு”… ஆசை வலையில் வீழ்த்தி ரூ‌.62.80 லட்சம் மோசடி… வசமாக சிக்கிய 2 பேர்… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் டில்லி குமார் (60) மற்றும் கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (34) ஆகிய இருவரும் சேர்ந்து தமிழ்நாடு அரசு துறைகளான இந்து அறநிலையத்துறை, மின்சார வாரியம், பொதுப்பணித்துறை ஆகியவற்றில் வேலை பெற்று தருவதாக…

Read more

Breaking: விடுமுறை ரத்து… சென்னையில் இன்று அனைத்து பள்ளிகளும் செயல்படும்…!!!

சென்னையில் இன்று அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது பொதுவாக அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், அரசு…

Read more

BREAKING: சிக்னல் கோளாறால் புறநகர் ரயில்கள் தாமதம்….. சிரமப்பட்ட பயணிகள்….!!

சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து அரக்கோணம்-கும்மிடிப்பூண்டி மார்க்கமாக புறப்படும் ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமானது. இதனால் வேலை முடிந்து வீடு திரும்பும் மிகவும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் புறநகர் ரயில்கள் தாமதமாக புறப்பட்ட காரணமாக சென்ற ரயில் நிலையத்தில்…

Read more

12 முறை நகைகளை அடகு வைத்த கஸ்டமர்…. போலீஸில் பிடித்து கொடுத்த ஓனர்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

சென்னை வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(51). இவர் வில்லிவாக்கம் சிட்கோ நகர் ஒன்றாவது மெயின் ரோட்டில் தங்க நகை அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த 17-ஆம் தேதி வெங்கடேசன் கடையில் பலமுறை நகைகளை அடகு வைத்த பாஸ்கர்(61) என்பவர்…

Read more

நள்ளிரவில் புது மாப்பிள்ளை வீட்டிற்குள் புகுந்த கும்பல்…. ஷாக்கான புதுப்பெண்…. நண்பரை தீர்த்து கட்ட பிளான் போட்ட ரவுடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் ஒட்டிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் வரவேற்பு நிகழ்ச்சியின் போது சரத்தின் நண்பர் சஞ்சய் என்பவர் மது விருந்து ஏற்பாடு செய்தார். அந்த விருந்தில் பிரபல ரவுடியான…

Read more

பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்திய நபர்…. தறிகெட்டு ஓடிய காரால் பெண் உள்பட இருவர் காயம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் சூளைமேடு அபி நகரில் நேற்று முன்தினம் மாலை நேரம் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 மோட்டார் சைக்கிள் மீது அடுத்தடுத்து மோதி ஒரு…

Read more

காதலனை அழைத்து வந்த 17 வயது சிறுமி…! “அதை” கேட்டு ஷாக்கான தாய்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் 17 வயதுடைய மூத்த மகள் 12-ஆம் வகுப்பு படித்து முடித்து விட்டார். தற்போது பாரிமுனையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து…

Read more

வாலிபரை காதலித்த 15 வயது சிறுமி… அக்காவை கண்டு பதறி போன தம்பி… நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் வெங்கட்ராஜகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் கூலி வேலை பார்க்கிறார். இவரது மகள் அனிதா(15)  அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அனிதா திடீரென தூக்கிட்டு தற்கொலை…

Read more

“என் மாமனாரை கண்டுபிடிச்சு தாங்க…” மகள் வீட்டிற்கு புறப்பட்ட தொழிற்சங்க பொது செயலாளர்…. நடந்தது என்ன….? சினிமாவை மிஞ்சிய …!!

சென்னை மாவட்டம் அயனாவரம் கார்டன் தெருவில் குமார்(71) என்பவர் வசித்து வந்தார். இவர் தமிழ்நாடு அனைத்து மாநகராட்சிகள் பொது ஊழியர்கள் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளராக இருக்கிறார். கடந்த 16-ஆம் தேதி குமார் தாம்பரத்தில் இருக்கும் மகள் வீட்டிற்கு புறப்பட்டார். ஆனால்…

Read more

“இன்ஸ்டாகிராமில் காதல் வலை”… இளைஞர்களை மயக்கி அந்தத் தொழிலில் ஈடுபடுத்திய கஞ்சா ராணி‌.. போலீசில் சிக்கியது எப்படி…?

சென்னை திரிசூலம் ரயில்வே கேட் அருகே காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் இளம் பெண் ஒருவர் சென்றுள்ளார். அவரை மடக்கி பிடித்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அதோடு அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அதில்…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே பரபரப்பு…! பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்…!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று 25 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய திருடனை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதைத்தொடர்ந்து இன்றும் பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். அதாவது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி மகாராஜா. இவர் மீது ஆதம்பாக்கம்…

Read more

“விவாகரத்து வழக்கு…” காதல் மனைவியின் விபரீத முடிவு…. ஷாக்கான குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

சென்னை மாவட்டத்தில் சுவாதி என்ற பெண் வசித்து வந்தார். இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு தானேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இதனையடுத்து விவாகரத்து கேட்டு…

Read more

பார்த்தாலே பதறுது…! ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்ட பெண்…. பதைப்பதைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஒரு பெண் நடந்து சென்றார். அந்த பெண் புறநகர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…

Read more

சென்னையில் பயங்கரம்…!! திமுக முன்னாள் எம்பி உதவியாளர் கடத்தி படுகொலை… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

திமுக கட்சியின் முன்னாள் வடசென்னை தொகுதி எம்பி குப்புசாமி கடந்த 2013ஆம் ஆண்டு காலமானார். இவரிடம் குமார் (72) என்பவர் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 16ஆம் தேதி தன்னுடைய மகள் வீட்டிற்கு சென்ற நிலையில் பின்னர் தாம்பரம் பேருந்து…

Read more

“பாலியல் தொந்தரவு…” பேராசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை படூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில், பேராசிரியராக பணியாற்றி வந்த சஞ்சுராஜ், அதே கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் கற்பிக்கும் பெண் பேராசிரியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பெண் பேராசிரியை, கல்லூரி நிர்வாகத்திடம் அதிகாரப்பூர்வமாக புகார்…

Read more

“ரூ.40 லட்சம் தா… இல்லன்னா உன் கல்யாணத்தை நிறுத்துவேன்…” இளம்பெண்ணின் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 31 வயதுடைய பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, எனக்கும் எனது கணவருக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் நான் அவரை விவாகரத்து செய்து…

Read more

“நீயும் எங்கள விட்டு போயிட்டியே…” மகள்களை இழந்து கதறி அழுத பெற்றோர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டம் கோபாலபுரத்தில் பிரபல மகளிர் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஆசியா பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கல்லூரியில் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த…

Read more

“மின் கட்டண பாக்கி…” நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள்… ஆட்டோ ஓட்டுநரின் முடிவால் அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் தேனாம்பேட்டை நல்லான் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரை வீட்டிற்க்கான மின் கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்திருந்ததாக…

Read more

“ரூ‌.2.10 லட்சம் மின் கட்டணம்”… ஆட்டோ டிரைவர் எடுத்த விபரீத முடிவு… சென்னையில் அதிர்ச்சி…!!

சென்னையில் மின் கட்டண நிலுவை செலுத்த முடியாமல் மனஉளைச்சலில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனாம்பேட்டை நல்லான் தெருவை சேர்ந்த விஜயகுமார் (43) என்பவர் தனது மனைவி, குழந்தைகளுடன் இரண்டு மாடி கொண்ட…

Read more

மனைவி, மகனுடன் தற்கொலை செய்த டாக்டர்… வீட்டில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மாவட்டம் அண்ணா நகர் மேற்கு 17வது பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மருத்துவரான பாலமுருகன் என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி சுமதி. இந்த தம்பதியினருக்கு ஜஸ்வந்த் குமார், லிங்கேஷ்குமார் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். சுமதி உயர்…

Read more

கொடூரம்…! தாய் கண்முன்னே தந்தையை கொன்ற மகன்….. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை மாவட்டம் திரு.வி.க நகரை சேர்ந்தவர் சேகரன்(72). அவரது மனைவி ராஜேஸ்வரி(55), மகன் தினகரன்(23). சேகரன் ஓய்வு பெற்ற தலைமை காவலர். சேசகரனுக்கு  குடிப்பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் குடிபழக்திற்கு அடிமையான சேகரன் அடிக்கடி மதுகுடித்துவிட்டு தனது குடும்பத்துடன் தகறாறு…

Read more

கடன் வாங்கி ஆடம்பர செலவு…! பணத்தை அடைக்க ரயில்வேக்கு மெயில் அனுப்பிய வாலிபர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலக குடோன் கட்டுப்பாட்டாளருக்கு கடந்த 14-ஆம் தேதி இ-மெயில் வந்தது. அந்த மெயிலில் மூன்று இடங்களில் விபத்து நடத்த 8 பேர் சேர்ந்து சதி திட்டம் தீட்டி இருக்கிறோம். உயர் அதிகாரிகளின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.…

Read more

பத்திரப்பதிவு செய்ய போன நபர்… திரும்பி வந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி… கார் கண்ணாடியை உடைத்து ரூ.6 லட்சம் கொள்ளை…!!

சென்னை சிந்தாரிப்பேட்டையில் முஷாமல் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல்பட்டு படப்பை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு, பத்திரப்பதிவு செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது இவரது காரை பத்திரப்பதிவு அலுவலகம் அருகே நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் அங்கு மர்ம நபர் ஒருவர் காரின் கண்ணாடியை…

Read more

என்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை… 3-வது மாடியில் இருந்து விழுந்த கல்லூரி மாணவி… சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…!!

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவி ஆயிஷா என்பவர் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி அன்று, கல்லூரி கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு  அழைத்து சென்றனர். அங்கு…

Read more

சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்… ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க… தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற உத்தரவு…!!

சென்னை அண்ணா நகரில் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்களை காவல்துறையினர் தாக்கியுள்ளனர்.…

Read more

பெரும் சோகம்….! ரயிலில் பயணித்த கல்லூரி மாணவர் துடிதுடித்து பலி…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டம் தாம்பரம் அருகே மின்சார ரயில்  சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் கல்லூரி மாணவரான விஷ்வா(20) என்பவர் பயணித்துள்ளார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக விஷ்வா ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார்…

Read more

நள்ளிரவில் பயங்கரம்…!! “2 ரவுடிகள் சரமாரியாக வெட்டி படுகொலை”…. சென்னையில் பரபரப்பு..!!

சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று நள்ளிரவு பிரபல ரவுடிகள் 2 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோட்டூர்புரத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான அருண் (25) மற்றும் அவருடைய நண்பரும் ரவுடியுமான சுரேஷ் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள்…

Read more

“மாணவியை பாதித்த மரணம்…” தேர்வு எழுதும் போது தற்கொலை முயற்சி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் புளியந்தோப்பு வ உ சி நகரில் தாஜூதீன் என்பவர் வசித்து வருகிறார். அவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது மகள் ஹாசீயா(19).  இவர் சென்னை கோபாலபுரம் பகுதியில் உள்ள…

Read more

Other Story