“பிறந்து 6 மாசம் தான் ஆகுது”… குப்பைத்தொட்டியில் கிடந்த ஆண் குழந்தையின் சடலம்… அதுவும் அழுகிய நிலையில்… அதிர்ச்சியில் மக்கள்…!!!

சென்னையில் உள்ள கொளத்தூர் ராஜமங்கலம் பகுதியில் குழந்தையின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் உள்ள ஒரு குப்பைத்தொட்டியில் பிறந்து 6 மாதங்களே ஆன ஒரு குழந்தையின் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இந்த சடலத்தை ஒரு…

Read more

“தில்லாலங்கடி வேலை….” மறைந்த வாடிக்கையாளர்களின் பணம் மோசடி…. சிக்கிய வங்கி ஊழியர்கள்…. அதிரடி நடவடிக்கை….!!

சென்னை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்தியன் வங்கியின் தெற்கு மண்டல மேலாளர் சத்யநாராயணன் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, இந்தியன் வங்கியின் சாந்தோம் கிளை மேலாளராக வேளச்சேரியைச் சேர்ந்த சுந்தர் மோகன் மாஜி வேலை பார்த்தார். அதே வங்கியில் மயிலாப்பூர்…

Read more

“பாத்ரூமில் மயங்கி விழுந்த இளம்பெண்…” குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சென்னை மாவட்டம் மதுரவாயில் ஜானகி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ். இவரது மகள் ஏஞ்சல் இவர் அம்பத்தூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ஏஞ்சல் பாத்ரூமில்…

Read more

பக்கத்து வீட்டுகாரருக்கு பேராசை…! மூதாட்டியின் கழுத்தை இறுக்கி கொன்று…. அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை மாவட்டம் போரூரில் 70 வயது மூதாட்டி வசித்து வந்தார். இன்று காலை மூதாட்டியின் வீட்டு கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தில் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் மூதாட்டி சடலமாக கிடந்ததை கண்டு…

Read more

ஒரே மொபட்டில் சென்ற 7 மாணவர்கள்…. தாய் மீது பாய்ந்த நடவடிக்கை…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் வடபழனியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பள்ளி மாணவர் தனது தந்தையின் அனுமதி இல்லாமல் காரை ஓட்டி சென்றார். அந்த கார் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த முதியோர் மீது மோதியது. இதனால் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.…

Read more

மக்களே உஷார்…! பூந்தொட்டியில் சாவியை மறைத்து வைப்பவர்கள் தான் டார்கெட்… சிக்கிய பெண்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

சென்னை மாவட்டம் ஓஎம்ஆர், பிடிசி சந்திப்பு பல்லவன் குடியிருப்பில் டெல்லி பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐடி ஊழியர். கடந்த 9-ஆம் தேதி டெல்லி பாபு உட்பட 2 பேர் வீடுகளில்  மர்ம நபர்கள் 30 பவுன் தங்க நகைகளை…

Read more

“மகளை திருமணம் செய்து தருவேன்…”பணத்தை பெற்றுக்கொண்டு தந்தை செய்த செயல் … ஷாக்கான வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் ஆவடி பகுதியை சேர்ந்த ஜெய பிரகாஷ்(31) என்பவர் வில்லிவாக்கம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய திருமண வரனுக்காக ஆன்லைனில் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் சென்னை அமைந்தகரையை சேர்ந்த பிரபு என்பவரின் மகளை…

Read more

பெரும் சோகம்…! தாய், தந்தை கண்முன்னே துடிதுடித்து இறந்த 10 வயது சிறுமி…. உயிருக்கு போராடும் 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் ஆலந்துறை சேர்ந்தவர் கார்த்திக். இவர் ஷேர் ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி சுவேதா. இந்த தம்பதியினருக்கு நிஜிதா(10) என்ற மகள் இருந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று கார்த்திக் தனது மனைவி மகள் உறவினர்களான பிரசாந்த்(28), வெண்மதி(24) அகியோருடன் ஷேர்…

Read more

பயங்கரம்…! மனைவி கண்முன்னே வாலிபரை துடிதுடிக்க கொன்ற நண்பர்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சென்னை மாவட்டம் வியாசர்பாடி உதயசூரியன் நகரை சேர்ந்தவர் ராஜ். இவர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தீபா. இந்த தம்பதியினருக்கு கீர்த்திகா(10),தன்ஷிகா(3) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ராஜ் மீது 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. வியாசர்பாடியில் அவரது உயிருக்கு…

Read more

ச்ச்சீ..! வெட்கமே இல்லையா..? ரயிலின் முன் நிர்வாணமாக நின்ற வாலிபர்.. அலறிய பெண்கள்… அதிரடி கைது..!!!

சென்னை வியாசர்பாடி ரயில் நிலையத்தில் பெண்கள் இருக்கும் பெட்டியின் முன் வாலிபர் ஒருவர் ஆபாச செயலில் ஈடுபட்ட வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்ட்ரல் ரயில்வே காவல்துறையினரும், ஓட்டேரி காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட…

Read more

“நாயை கட்டி போடுங்க…” அலறிய சிறுவன்…. தட்டி கேட்ட தாயை தாக்கிய இருவர்….. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீனத். இவரது மகன் ஜமால். இந்த சிறுவனுக்கு 12 வயது ஆகிறது. நேற்று இரவு ஜமால் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் கீதா வளர்த்து வரும்…

Read more

“பிரிந்து சென்ற மனைவி”.. வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமி… பெயிண்டர் செஞ்ச கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

சென்னை மாவட்டம் புளியந்தோப்பு பகுதியில் விஜயகுமார் (47) என்பவர் வாசித்து வருகிறார். இவர் பெயிண்டர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் விஜயகுமார் மற்றும் அவருடைய மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் தன் கணவரை…

Read more

“நான் ஏன் பணம் கொடுக்கணும்…?” சாப்பிட்ட தொழிலாளி…. வாலிபரின் கொடூர செயல்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு ஹரிஹரன் தள்ளுவண்டி கடையில் டிபன் சாப்பிட்டுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சாப்பிட்டு முடித்த பிறகு…

Read more

நெருங்கி சென்ற வாலிபர்…. “ரயிலில் நிர்வாணமாக நின்று…” அந்த காட்சியை கண்டு முகம் சுளித்த பெண்கள்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் பெண்கள் ரயில் பெட்டி நிற்கும் பகுதியில் நிர்வாணமாக நின்று ஆபாச செயலில் ஈடுபட்ட நபர் தொடர்பான வீடியோ சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, சென்ட்ரல் ரயில்வே போலீசும், ஓட்டேரி…

Read more

சிகிச்சை பெற்ற 47 வயது பெண்… மருத்துவமனையில் யாரும் எதிர்பாராத சம்பவம்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் திருவொற்றியூர் பகுதியில் 47 வயது பெண் ஒருவர் வசித்து வந்தார். இவர் அதிகமான மன அழுத்தம் காரணமாக ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் நேற்று காலை…

Read more

“என்னை பார்த்து குரைக்குது…” கல்லை தூக்கி போட்டு நாயை கொன்ற முதியவர்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் திருவொற்றியூரை சேர்ந்தவர் தர்மராஜ். கடந்த செவ்வாய்க்கிழமை அந்த பகுதியில் ஒரு தெரு நாய் சுற்றி திரிந்தது. அந்த நாய் தர்மராஜை பார்த்து அடிக்கடி குரைத்தது. இதனால் தர்மராஜ் ஒரு பெரிய கல்லை தூக்கி நாயின் வயிற்று பகுதியில் அடித்துள்ளார்.…

Read more

சென்னையில் பயங்கரம்…!! “பட்ட பகலில் ஓட ஓட விரட்டி ரவுடி படுகொலை”… மனைவியின் கண்முன்னே அரங்கேறிய கொடூரம்..!!!

சென்னை மாவட்டம் வியாசர்பாடி பகுதியில் தொண்டை ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிரபல ரவுடியாக இருக்கும் நிலையில் பல காவல் நிலையங்களில் கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில்…

Read more

“இவர்தான் ரியல் ஹீரோ”… தண்ணீரில் பாய்ந்த மின்சாரம் துடி… துடிதுடித்த சிறுவன்… தன் உயிரை பனையம் வைத்து மீட்ட வாலிபர்… வைரலாகும் வீடியோ….!!!

சென்னை அரும்பாக்கம் பகுதியில் ஏப்ரல் 16ஆம் தேதி நடந்த சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. பள்ளிக்கூடம் செல்லும் வழியில், தண்ணீரில் மின்சாரம் பாய்ந்த நிலையில் 9 வயது ரயான் என்ற சிறுவன் விழுந்து வலியுடன் துடித்துக்கொண்டிருந்தார். இந்தக் காட்சியைப்…

Read more

“இணைய தளத்தால் வந்த சோதனை..‌.” பாத்ரூம் கழுவ சென்ற இளைஞர்கள் செய்த காரியம்… போலீசார் அதிரடி …

சென்னை மாவட்டம் திருவான்மியூர் பகுதியில் சிவசங்கரி – பிரசாத் தம்பதியினர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். பிரசாத் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 7ஆம் தேதி சிவசங்கரி வீட்டின் கழிவறையை சுத்தம் செய்வதற்காக ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். இதன்…

Read more

“இன்ஸ்டாகிராம் நண்பர்கள் தான் டார்கெட்…” நேரில் வரவழைத்து…. 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது…. அதிர்ச்சி தகவல்கள்….!!

சென்னை மாவட்டம் ஏழுகிணறு சேவியர் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது 17 வயது மகன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான மற்றொரு சிறுவன் 17 வயது சிறுவனிடம் முக்கியமாக ஒரு…

Read more

வாடகை வீட்டில் இரண்டு பெண்கள்… பார்த்ததும் ஷாக்கான போலீஸ்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டம் கொளத்தூரில் பாலியல் தொழில் நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி கொளத்தூர் பொன்னியம்மன்மேடு பகுதியில் போலீசார் ஒரு வீட்டை ரகசியமாக நோட்டுமிட்டனர். அப்போது அந்த வீட்டில் பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதியானது. அதன்…

Read more

“பால் குடித்த 4 மாத குழந்தை…” சிறிது நேரத்தில் பதறிய தாய்…. நடந்தது என்ன…? பெரும் சோகம்….!!

சென்னை மாவட்டம் ராஜமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக்-பிரியங்கா தம்பதியினர். இவர்களுக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது. நேற்று இரவில் பிரியங்கா குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தூங்கிய நிலையில் இருந்தது. அதனால் பிரியங்கா குழந்தையை படுக்கையில் தூங்க வைத்தார்.…

Read more

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறல்…!! “ரேபிடோ பைக் ஓட்டுநர் கைது”.. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை திருவான்மியூரில் 26 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 5ம் தேதி வேலை முடிந்த பின் வீட்டிற்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ராபிடோ பைக் டாக்சி…

Read more

“விளையாடி கொண்டிருந்த சிறுமி”… திடீரென கேட்ட அலறல்… தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி.. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை ஜோதியம்மாள் நகர் பகுதியில் புனிதா என்பவர் வசித்து வருகிறார். கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தி வரும் இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவருடைய மகள் ஜனனிக்கு 5 வயது ஆகிறது. நேற்றிரவு வீட்டின் முன் பகுதியில், ஜனனி தன்…

Read more

இனி யாராலும் தப்பிக்க முடியாது… வசமாக சிக்கிய இரண்டு பேர்… போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் வானகரம் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அதனால் போரூர் மற்றும் சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்தபோது அந்த பகுதியில் உள்ள…

Read more

“இது டூப்ளிகேட்டா?”… தில்லாலங்கடி வேலை பார்த்த நகைக்கடை ஊழியர்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

சென்னை மாவட்டம் தி.நகரில் நார்த் உஸ்மான் ரோட்டில் தங்கமயில் நகைக்கடை அமைந்துள்ளது. அங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தங்க நகைகளை சரி பார்த்த போது மூன்று சவரன் தங்க செயின் ஒன்றில் டேக் இல்லை. அதனால் சந்தேகமடைந்த நகைக்கடை மேனேஜர்…

Read more

“குழந்தை இல்லாத ஏக்கம்”… பிரிந்து சென்ற காதல் மனைவி… வேதனையில் பிளேடால் வயிற்றை கிழித்த கணவன்… ஹாஸ்பிடலில் அனுமதி…!!!

சென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதியில் கதிர்வேல் என்ற 29 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் செம்பியம் காவல்நிலையத்தின் பழைய குற்றவாளியாவார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக கலையரசி என்ற பெண்ணை கதிர்வேல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை…

Read more

“சிறுவன் ஓட்டி வந்த ஆட்டோ”… காலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னையில் உள்ள மாடம்பாக்கத்தில் உள்ள தெருவில் கடந்த 3-ம் தேதி அன்று பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்து வேகமாக வந்த ஆட்டோ ஒன்று பெண்ணின் மீது மோதியது. இதில் அப்பெண் பலத்த காயம் அடைந்தார். இது தொடர்பான…

Read more

சாலையில் நடந்து சென்ற முதியவர்… 16 வயது சிறுவன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதி விபத்து…!!!

சென்னை சாலிகிராமத்தில், காந்தி நகரைச் சேர்ந்த சம்பத்(76) என்பவர் கடந்த 11ஆம் தேதி சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்து வேகமாக வந்த இருசக்கர வாகனம் முதியவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டா அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து…

Read more

“பையனுக்கு கல்யாணம் பண்ணனும்னு நினைச்சேன்…” மொத்தம் 65 லட்சம்…. ஷாக்கான முதியவர்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை கேகே நகர் 15வது சட்டாரில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 65 வயது ஆகிறது. மணி கிராண்ட் லைன் பகுதியில் 1780 சதுர அடி மற்றும் கூரை வீடு கொண்ட நிலத்தை தேவராஜ் மற்றும் சுகுமார் ஆகியோரிடம் இருந்து…

Read more

“தம்பி… இப்படி பண்ணிட்டியே….” நடுரோட்டில் அலறிய முதியவர்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் சாலிகிராமத்தில் சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைக் மோதியதால் சம்பத் என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில்…

Read more

வர மறுத்த மனைவி… “பிளேடால் வயிற்றை கிழித்து….” பதற வைக்கும் சம்பவம்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் அகரம் பார்த்தசாரதி தெருவை சேர்ந்தவர் கதிர். இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கதிர் கலையரசி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில்…

Read more

“அம்புட்டும் டூப்ளிகேட் தான்….” ரூ.1 கோடி நகைகளை மோசடி செய்த ஊழியர்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சென்னை கொரட்டூரில் உள்ள பிரபல நகை விற்பனை நிறுவனத்தில் ஏற்பட்ட நகை திருட்டு சம்பவம் தொடர்பாக இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரட்டூர், லஷ்மண முதலியார் இரண்டாவது தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், சென்னை பாடியில் உள்ள…

Read more

“உருவகேலி”… என்னால தாங்க முடியல அம்மா.. நான் போறேன் மன்னிச்சிருங்க… ராகிங் கொடுமையால் உயிரை விட்ட மாணவன்… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த கோபிநாத்-நித்யா தம்பதியரின் மகன் கிஷோர் (17). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் சக மாணவர்களால் கிஷோர் அடிக்கடி உருவகேலி செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.…

Read more

நண்பருடன் கால்வாயில் குளிக்க சென்ற ஹெட்கான்ஸ்டபிள்…. காணாமல் பதறிய மனைவி… கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

சென்னை மாவட்டத்தின் புறநகர் பகுதியான ஆவடியை அடுத்து கோவில்பதாகை சாமி நகரில் வசித்து வந்தவர் சம்பத் (44). இவர் கோயம்பேடு K11 காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு பிரிவு முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று தனது நண்பர்…

Read more

“தேர்வு பயம்”… உறவினர் வீட்டிற்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவி… விபரீத முடிவால் கதறும் பெற்றோர்…!!

சென்னையில் உள்ள குன்றத்தூர் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யதர்ஷினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த மாணவி பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள தன்னுடைய உறவினர் ஒருவரது வீட்டிற்கு சென்றார். இங்கு வைத்து  திவ்யதர்ஷினி…

Read more

“கவர் போடு…” சாவியை கொடுத்த தந்தை…. தாறுமாறாக கார் ஓட்டிய 13 வயது சிறுவன்…. முதியவர் துடிதுடித்து பலி….!!

சென்னை மாவட்டம் வடபழனி பகுதியில் 13 வயது சிறுவன் தன்னுடைய தந்தையின் காரை அனுமதி இல்லாமல் ஓட்டிச் சென்றதால், அதில் மோதுண்டு படுகாயமடைந்த முதியவர் மகாலிங்கம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் கடந்த வாரம் குமரன் நகர் மெயின் சாலையில் நடைபெற்றது.…

Read more

சம்மன் கொடுத்து விசாரணைக் அழைக்க வந்த போலிஸ்…. திடீரென மயங்கி விழுந்த நபர்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை அபிராமிபுரம் கேவிபி கார்டன் பகுதியில் கார்த்திகேயன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது தாழம்பூர் காவல் நிலையத்தில் நில மோசடி குற்றச்சாட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்மன் கொடுத்து விசாரணைக்கு அழைப்பதற்காக நேற்று காவல்துறையினர், கார்த்திகேயனின் வீட்டிற்கு வந்தனர்.…

Read more

“நண்பன் வாங்கிய கடன்”… தூய்மை பணியாளருக்கு வந்த சோதனை… வீடியோ காலில் தூக்கில் தொங்கிய விபரீதம்… கதறி துடித்த மனைவி… பெரும் அதிர்ச்சி..!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் ஜான் தேவராஜ் என்ற 33 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பூங்காவில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி சுப்புலட்சுமி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் ஜான் தேவராஜ் தன்னுடைய…

Read more

“காரின் கதவை திறந்ததால் வந்த வினை”… தடுமாறி கீழே விழுந்த நபர்… சட்டென வந்த மற்றொரு கார்… துடி துடித்து பலியான உயிர்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் indirect taxes and customs என்ற பெயரிடப்பட்ட பலகையோடு நின்ற காரின் கதவை நபர் ஒருவர் திடீரென திறந்தார். இதனை கவனிக்காமல் சைக்கிளில் வந்தவர் கார் கதவின் மீது வேகமாக மோதி கீழே விழுந்துள்ளார்.…

Read more

ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு… பரிதவித்த பயணி… இளைஞர் கைது…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து  மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுள்ளது. அந்த ரயிலில் பயணித்த பயணி ஒருவர் ரயிலின் கதவு அருகே அமர்ந்து செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஓடும் ரயிலில் இளைஞர் ஒருவர் குச்சியால் தட்டி…

Read more

“ரயிலில் தொடர் அட்டூழியம்”… ரயிலின் ஜன்னலில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள்… பயமே இல்லையா..?

சென்னையில் அதிகரித்து வரும் மாநில கல்லூரி மாணவர்களின் அட்டகாசங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை ரயில்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து ஏறும் மாணவர்கள் கல்லூரி செல்லும் வரை “நான் தான் கெத்து” என்று பல விதமான…

Read more

“செய்தித்தாளில் வரன் தேடிய 63 வயது சித்த வைத்தியர்”… தேடிவந்த 55 வயது பெண்… தடபுடலாக நடந்த திருமண ஏற்பாடு… கடைசியில் நடந்த ஷாக்..!!!

தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர்  சித்த வைத்தியர்  ராமநாதன் (63). இவர் செய்தித்தாளில் மணமகள் தேவை என விளம்பரம் கொடுத்துள்ளார். அந்த விளம்பரத்தை பார்த்த கீர்த்தி(55) என்ற பெண் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ராமநாதனை நம்ப வைத்துள்ளார்.…

Read more

“ஊக்கை வைத்து மின்விசிறியை போட்ட 11 வயது சிறுவன்”… நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு மரணம்… கதறும் பெற்றோர்..!

சென்னையில் சிறுவன் ஒருவன் சேப்டி பின் கொண்டு மின்விசிறியை இயக்க முயன்ற நிலையில் மின்சாரம்  தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னை பட்டாளம் பகுதியில் சூர்யா என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவனுக்கு…

Read more

“ஆளில்லாத வீட்டிற்குள் நேரம் பார்த்து நுழைந்த திருடன்”… கட்டிலுக்கு அடியில் பதுங்கி… கடைசியில் நடந்த ட்விஸ்ட்…!!

சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் வந்த திருடன் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை முகப்பேர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த…

Read more

“சென்னையில் தொடர் வழிப்பறி”… 2 இளைஞர்களை தட்டி தூக்கிய போலீஸ்… தப்பி ஓட முயன்றதால் மாவு கட்டு…!!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பிரவீன் ராஜ், மனோஜ் குமார். இவர்கள் இருவரும் அப்பகுதியில் சாலையில் தனியே செல்பவர்களிடம் வழிப்பறியில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி காவல்துறையினர் நேற்று இரவு அப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

“அரசு பேருந்தில் ரூ‌.75,000 பணம்”… பரிதவித்துப்போன பயணி… நேர்மையாக நடந்து கொண்ட ஓட்டுநர்-நடத்துனர்… குவியும் பாராட்டு..!!

கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரை அரசு பேருந்துகள் இயங்கி வருகிறது. இந்நிலையில்  அந்த பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் தவறுதலாக தனது கைப்பையை பேருந்திலேயே விட்டுவிட்டு இறங்கியுள்ளார். இதனை பார்த்த ஓட்டுநர் இளங்கோ மற்றும் நடத்துனர் வரதராஜ பெருமாள் பணத்தை…

Read more

“மாட்டிகிட்டாரு ஒருத்தரு…” போலீசுக்கு பயந்து கட்டிலுக்கு அடியில் ஒளிந்த நபர்…. அதிரடி நடவடிக்கை….!!

சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இடம்பெற்ற திருட்டு முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு வீட்டில் பூட்டு உடைக்கும் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுக்…

Read more

வேலைக்கு சென்ற பெண்…. தொடர்ந்து அத்துமீறிய வாலிபர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் இளம் பெண்ணை தொடர்ச்சியாக பின் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து…

Read more

“மோட்டாரை ஆன் செய்த மர்ம நபர்கள்…” நெதர்லாந்து உரிமையாளருக்கு சென்ற அலர்ட்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மேற்கு மாம்பலத்தில் வெங்கட்ரமணன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இவர் தனது வீட்டின் அனைத்து மின் சாதனங்களையும் செல்போன் மூலம் கட்டுப்படுத்தும் ஆட்டோமேஷன் செய்துள்ளார். வெங்கட்ரமணன் தற்போது நெதர்லாந்து நாட்டில் உள்ளார். இந்த நிலையில் வெங்கட்ரமணன் வீட்டிற்குள் மர்ம நபர்கள்…

Read more

Other Story