“பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் கோவிலில் முருகனை தரிசிக்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பக்தர்”… திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்…!!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக இருக்கும் திருச்செந்தூருக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். அந்த வகையில் இன்று வார விடுமுறை…

Read more

இறந்த பெண்ணுக்கு மாலை அணிவித்த உறவினர்…. துக்க வீட்டில் யாரும் எதிர்பாராத சம்பவம்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் முரசொலி மாறன். இவர் ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் கல் குவாரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த…

Read more

“டென்ஷன்…. அதான் இப்படி…” நடுரோட்டில் படுத்து செல்போன் பார்த்த ஆசாமி…. அசால்ட்டாக அவர் சொன்ன பதில் இருக்கே….!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நடுரோட்டில் படுத்துக் கொண்டு செல்போன் பார்த்த ஒரு ஆசாமியின் செயல் வாகன ஓட்டிகளை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியது. கொப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரையன் என்பவர், கோவில்பட்டியில் தனது வேலைகளை முடித்துவிட்டு, பஸ் மூலம் ஊருக்கு சென்று…

Read more

“ப்ளீஸ் அப்பா… என்னை விட்ருங்க….” பெற்ற மகளுக்கே பாலியல் தொந்தரவு அளித்த நபர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் போத்தி நாராயணன். இவரது 18 வயது மகள் தூத்துக்குடியில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் போத்தி நாராயணன் தனது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால்…

Read more

தெய்வம் மாதிரி வந்துட்டீங்க…! குட்டையில் விழுந்த குழந்தை… மின்னல் வேகத்தில் காப்பாற்றிய வாலிபர்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

தூத்துக்குடி மாவட்டம் பி அண்ட் டி காலனி பகுதியில் தாழ்வான இடத்தில் மழை நீர் குட்டை போல தேங்கி கிடக்கிறது. கடந்த 7-ஆம் தேதி மதியம் இரண்டு குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிறிது தூரம் நடந்து வந்த குழந்தை…

Read more

“செல்போனில் அழைத்த மனைவி…” திருமணமான 5 மாதத்தில் புது மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கீழ அலங்கார தட்டு பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார்(25). கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அஜித்குமாருக்கு அன்சியா(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால்…

Read more

“11-ம் வகுப்பு சிறுவன் மீது தாக்குதல்”… அரசு பள்ளிக்கு திடீர் விசிட்… ஜாதி அடையாளங்களை மாணவர்கள் மூலமே அழித்த கலெக்டர்… செம சம்பவம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு தேவேந்திர ராஜ் என்ற மாணவன் அரசு பேருந்தில் தேர்வுக்காக பள்ளிக்கு  செல்லும்போது மூன்று பேர் கொண்ட கும்பல் மரித்து அரிவாளால் வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மாணவன் தேர்வு…

Read more

“நான் சாக போறேன்…” மகளை பிடிக்க ஓடோடி சென்ற பெண்…. தாய் கண்முன்னே நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பாரதிநகரை சேர்ந்தவர் முருகமணி. இவரது மகள் தேவிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் திருமணமான ஒரே மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக தேவி தனது கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு வந்து…

Read more

ஆஸ்பத்திரி கழிப்பறையில் சுயநினைவை இழந்த இளம்பெண்…. குழந்தை பிறந்த 10 நாளில் இப்படியா…? ஷாக்கான தாய்…. கதறும் குடும்பத்தினர்….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி எலிசபெத் ராணி. கடந்த 11 மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகுமார் எலிசபெத்துக்கும் திருமணம் நடந்தது. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த எலிசபெத் ராணி பிப்ரவரி 26-ஆம் தேதி பிரசவத்திற்காக கோவில்பட்டி…

Read more

“என்ன விட்டு போயிட்டியே மா…” மனைவி, குழந்தையை இழந்து பரிதவிக்கும் கணவர்…. பெரும் சோகம்….!!

தூத்துக்குடி மாவட்டம் சிறுபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கோபி ஜாகிரா என்ற பெண்ணை கலப்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது ஜாகிரா இரண்டாவதாக கர்ப்பமாக இருந்துள்ளார்.…

Read more

“தேர்வு எழுதக்கூடாது”… 11-ஆம் வகுப்பு மாணவனின் விரல்களை வெட்டிய சிறுவர்கள்… ஸ்ரீவைகுண்டம் அரிவாள் வெட்டு சம்பவத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஒரு அரசு பேருந்தில் பயணம் செய்த 11-ஆம் வகுப்பு மாணவனை மூன்று பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் படுகாயம் அடைந்த மாணவர், திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி…

Read more

காலையிலேயே பரபரப்பு… அரசு பேருந்தை மறித்து 11-ம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய கும்பல்… தூத்துக்குடியில்பயங்கரம்..!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பள்ளி மாணவனை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இன்று காலை 11 ஆம் வகுப்பு படிக்கும் தேவேந்திரன் என்ற அந்த மாணவன் அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தான். அப்போது மூன்று பேர் கொண்ட…

Read more

“இரட்டை கொலை வழக்கு”… போலீசாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய குற்றவாளி… துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்… பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மேல நம்பிபுரத்தில் பூவன்-சீதாலட்சுமி(70) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பூவன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இறந்த நிலையில் இவருடைய மனைவி சீதாலட்சுமி தனது மகளுடன் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் தனியாக இருந்ததை…

Read more

குழந்தைகளுக்கு படிப்பு தான் முக்கியம்…. தந்தை உயிரிழந்த சோகத்தில் பொதுத்தேர்வு எழுத சென்ற 12 ஆம் வகுப்பு மாணவன்… பெரும் சோகம்…!!

தூத்துக்குடியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கருப்பசாமி திடீரென உயிரிழந்தார். இருப்பினும் தந்தை உயிரிழந்த சோகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுத அவரது மகன் பள்ளிக்கு சென்றார்.…

Read more

குழந்தைக்கு பால் கொடுத்த இளம்பெண்…. கழுத்தில் கத்தியை வைத்து கதற கதற சீரழித்த 2 பேர்…. பகீர் சம்பவம்….!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ஒரு வாலிபர் 20 வயது இளம்பெண்ணை காதலித்தார். இதுகுறித்து அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இளம்…

Read more

ஐயோ.. இப்படியா நடக்கணும்…! துடிதுடித்து இறந்த பெண்…. கதறும் குடும்பத்தினர்….!!

தூத்துக்குடி மாவட்டம் இடைச்சுவிளையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஜான்சி பாப்பா(45) தேவதாஸ் என்பவருக்கு சொந்தமான கோழி, பன்றி பண்ணையில் வேலை பார்த்து வந்தார். அந்த பண்ணையில் தேவதாசுக்கு சொந்தமான இரண்டு எலக்ட்ரிக் பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எலக்ட்ரிக்…

Read more

பேருந்தை மக்களுக்காக ஓட்டுகிறீர்களா…? ரேசுக்காக ஓட்டுகிறீர்களா….? திணறிய ஊழியர்கள்…. ஆக்ஷனில் இறங்கிய மாவட்ட ஆட்சியர்….!!

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர், உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் பயணிகளை வெளியே உள்ள புதுக்குடி மெயின் ரோட்டில் இறக்கிவிட்டு செல்வதாக குற்றச்சாட்டு…

Read more

தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களுக்கு மார்ச் 4-ஆம் தேதி விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டத்திற்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படும் என்று தற்போது மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதாவது அய்யா வைகுண்டரின் 193-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அடுத்த மாதம் 4-ம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும்…

Read more

“ஓய்வு பெற்ற ஆசிரியர் படுகொலை”… பிளம்பருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு…!!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த ஜெபராஜ் ஜான் வெஸ்லி(61) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவர். இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு இவரது வீட்டிற்கு பிளம்பர் வேலைக்காக ஜீவராஜ் (55) என்பவர் வந்துள்ளார். அப்போது ஜெபராஜ்…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே…” கல்லூரி முதல்வர் உள்பட இருவர் துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளத்தில் லிவிங்ஸ்டன்(46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கல்வியியல் கல்லூரியில் முதல்வராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை லிவிங்ஸ்டன் மன்னார்புரம் விலக்கு வழியாக திசையன்விளை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்த…

Read more

நோட்டமிட்டு நெருங்கிய சமையல்காரர்…. பள்ளியில் இருந்து அழுது கொண்டே வந்த சிறுமி…. ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் அதிரடி…!!

தூத்துக்குடி அருகே இருக்கும் தனியார் பள்ளியில் சுரேஷ் என்பவர் சமையல்காரராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் சுரேஷ் அதே பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி…

Read more

“சம்பளத்தை வாங்க சென்ற கொத்தனார்”… வீடு புகுந்து துடிக்க துடிக்க வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பல்… தூத்துக்குடியில் பயங்கரம்…!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அமுதுண்ணாங்குடி பகுதி உள்ளது. இங்கு உலகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கொத்தனாராக வேலை பார்த்து வந்த சந்துரு என்ற 20 வயது மகன் இருந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இளம் பெண்…

Read more

காதல் திருமணம் செய்த வாலிபர்…. முகத்தை சிதைத்து கொடூரமாக கொன்ற கும்பல்…. பரபரப்பு சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அமுதுண்ணாகுடி கிராமத்தில் உலகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சந்துரு(20) கொத்தனாராக வேலை பார்க்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்துரு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரு சில நாட்களிலேயே அந்த…

Read more

கடவுளே.. இப்படியா ஆகணும்…! “இன்று திருமணம்”… புதுமாப்பிள்ளையை பார்த்து கதறி அழுத குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏ.எம் பட்டி தெற்கு தெருவில் மெய்யப்ப போஸ்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மேலமருதூர் பவர் பிளான்டில் வேலை பார்த்து வருகிறார். இன்று மெய்யப்ப போஸ்க்கு திருமணம் நடத்த குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். திருமணத்திற்கான பணிகளில் இரு குடும்பத்தினரும்…

Read more

இப்படி கூட நடக்குமா..? அரிசி சாப்பிட்டதால் உயிரிழந்த 12 வயது சிறுமி… கதறி துடிக்கும் பெற்றோர்… தூத்துக்குடியில் அதிர்ச்சி..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒடப்பிடாரம் ஆதனூர் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலதி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற நிலையில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது சிறிது நேரத்தில் மாணவி திடீரென மயங்கி விழுந்துவிட்டார்.…

Read more

10 வயது சிறுமி மீது ஆசை…. பள்ளி வேனில் 72 வயது முதியவர் செய்த காரியம்…. ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பங்களா தெருவில் திருப்பதி(72) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவில்பட்டியில் இருக்கும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வேன் கிளீனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி வேனில் பள்ளிக்கு…

Read more

  • January 21, 2025
“ஐயோ என் பிள்ளைக்கு இப்படி ஆகிருச்சே…” குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வேப்பங்காடு பகுதியில் ரபிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ப்ரீத்தா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தையை பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.…

Read more

தொடர் கடல் அரிப்பு…. அமைச்சர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்த கனிமொழி எம்.பி….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். முன்னதாக பக்தர்கள் கடலில் குளித்து செல்வார்கள். ஆனால் சமீப காலமாக திருச்செந்தூரில் தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியில் இருந்தனர்.…

Read more

விசேஷ பூஜை செய்தால் பணம் இரட்டிப்பாகும்… ரூபாய் 2 கோடி மோசடி… தந்தை, மகன் கைது…!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல் ஓடக்கரை தெருவில் வசித்து வருபவர் பிள்ளை முருகன். இவருக்கு லிங்கராஜ் (42) என்ற மகன் உள்ளார். லிங்கராஜ் ஏரல் மெயின் பஜார் பகுதியில் சாமி அலங்கார பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த…

Read more

“கணவனை இழந்த குழந்தையின் தாயுடன் உடலுறவு”… திருமண ஆசை காட்டி ஏமாற்றிய திமுக நிர்வாகி… பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாயர்புரம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திமுக கட்சியின் நகரச் செயலாளர். இவர் அதே பகுதியில் ஒரு இ சேவை மையம் மற்றும் கடை வைத்து நடத்தி வரும் நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த…

Read more

“சொன்னதை செய்தால் வேலை நடக்கும்….” கறாராக பேசிய அரசு ஊழியர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் மேலரத வீதி பகுதியில் முத்துராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தராசு முத்திரையிடுதல் மற்றும் பழுதை நீக்குதல் பணிகளுக்கு தொழிலாளர் துறை உரிமம் வாங்குவதற்காக 2013-ஆம் ஆண்டு விண்ணப்பித்தார். அப்போதைய திருச்செந்தூர் தொழிலாளர் துறை உதவி…

Read more

இரவு நேரத்தில் ஆபாசம்…! மாணவியர் விடுதிக்குள் புகுந்த 16,17 வயது சிறுவர்கள்…. கூச்சலிட்ட மாணவிகள்…. போலீஸ் அதிரடி….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கழுகுமலை- கோவில்பட்டி மெயின் சாலையில் அரச பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் தங்கி படிக்கின்றனர். அரையாண்டு தேர்வு விடுமுறையால் சில மாணவிகள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.…

Read more

“சபரிமலைக்கு மாலை அணிந்து மைக் பிடித்து பாடிய பக்தர்”… நொடி பொழுதில் தூக்கி வீசப்பட்டு மரணம்… அதிர்ச்சியில் பக்தர்கள்..!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆழ்வார் திருநகரி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வெங்கடேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார்.…

Read more

“பூங்காவில் வாக்கிங் சென்ற இளம் பெண்”… பட்ட பகலில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர்… தந்தையிடம் கதறல்… தட்டி தூக்கிய போலீஸ்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கங்கா பரமேஸ்வரி நகரில் ஒரு பூங்கா உள்ளது. இந்த பூங்கா மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் நிலையில் தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்வார்கள். அந்த வகையில் கடந்த 24ஆம் தேதி 24…

Read more

அதிர்ச்சி….! சமையல் செய்த போது குக்கர் வெடித்து சிதறி பலியான பெண்…. பெரும் சோகம்….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி வ உ சி நகரில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த நிலையில் சாந்தி குக்கரில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக குக்கர் வெடித்து சிதறியதால் சாந்தி…

Read more

“கர்ப்பத்தை கலைத்து விடு…” செல்போனை உடைத்து, கர்ப்பிணியை அடித்து சித்திரவதை செய்த கணவர், மாமியார்…. கடைசியில் நடந்த சோகம்….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கே.வி.கே நகரில் கிருஷ்ண பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தாரம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது முத்தாரம்மாள் 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த நிலையில் கிருஷ்ண பெருமாள்,…

Read more

திருச்செந்தூர் கடலில் சீற்றம் அதிகம்…. பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்ல தடை….!!!

திருச்செந்தூர் சப்பிரமணிய சாமி திருக்கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் தங்கி சுவாமியை தரிசனம் செய்வது உண்டு. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட்…

Read more

சிறுவன் மரணத்தில் திடீர் திருப்பம்… அந்தரங்க உறுப்பில் காயம்… 3 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று காணாமல் போன சிறுவன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் கருப்பசாமி (10) என்ற 4-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் நேற்று திடீரென மாயமானார். இந்த சிறுவனை பெற்றோர் பல…

Read more

நேற்று காணாமல் போன சிறுவன் இன்று சடலமாக மீட்பு… பக்கத்து வீட்டு மாடியில் பேச்சு மூச்சு இல்லாமல்… நகைக்காக கொலையா…? கதறும் பெற்றோர்..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று காணாமல் போன சிறுவன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் கருப்பசாமி (10) என்ற 4-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் நேற்று திடீரென மாயமானார். இந்த சிறுவனை பெற்றோர் பல…

Read more

இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை…. அண்ணன்-தங்கை கைது…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓட முயன்றவர்களை பிடித்து…

Read more

“சுற்றுலா விசாவில் துபாய் பயணம்…” ரூ.12 லட்சத்தை ஏமாற்றிய ஆசாமி… தாயின் பரபரப்பு புகார்…!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலி நகரை சேர்ந்த அருணா தனது மகன் பிளஸ்டனை வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவானைக்கோவிலை சேர்ந்த ஜெயந்தன் என்பவர் துபாயில் வேலை வாங்கி தருவதாக அருணாவிடம் கூறியுள்ளார். இந்நிலையில்…

Read more

பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை… முன் விரோதத்தால் நடந்த வெறி செயல்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை கூட்டம்புளி மெயின் ரோட்டில் வெள்ளகண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிவறித்து சர மாறியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து…

Read more

உயிரை விட மீட்டிங் முக்கியமா…? தலையில் அடிபட்ட பள்ளி மாணவிக்கு சிகிச்சை வழங்காத அரசு மருத்துவர்… அலட்சிய பதில்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் ஒரு தந்தை தன்னுடைய மகளுக்கு தலையில் அடிபட்டது என்று கூறி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்காமல் மீட்டிங்கில் இருப்பதாக கூறுகிறார்கள். அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும்…

Read more

என் பிள்ளை காலேஜுக்கு தான போனா…” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெண்கள் கல்லூரியில் ஒரு மாணவி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 21-ஆம் தேதி வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக மாணவி புறப்பட்டு சென்றார். ஆனால் அவர் கல்லூரிக்கு போகவில்லை. வீட்டிற்கும் திரும்பி வரவில்லை. இது குறித்து மாணவியின்…

Read more

அலைபாயுதே பட பாணியில் திருமணம்… நாடகமாடிய பிளஸ் 1 மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் அருகே பேய்குளம் பகுதியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவனும், 16 வயது மாணவியும் 11ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இருவருக்கும் இடையே…

Read more

என்கிட்ட பேச மாட்டியா…? காதல் திருமணம் செய்த பெண்ணை குத்தி கொன்ற வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அகரம் காலனி தெருவில் சந்திரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் தங்கி இருந்து வெல்டிங் வேலை பார்த்து வந்தார். அப்போது நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மாற்று…

Read more

“திருமணத்திற்கு பிறகு வாலிபருடன் உல்லாசம்”… கணவர் கண்டித்ததால் மனம் மாறிய மனைவி… காதலனால் அரங்கேறிய கொடூரம்… பகீர்..!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பகுதியில் சங்கரலிங்கம், தேவி(31) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிர்மல்(14), இளமாறன்(13) என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று தேவி வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரை…

Read more

ரூ.20,000-க்காக தற்கொலை செய்து கொண்ட 2 குழந்தைகளின் தந்தை… ஆன்லைன் சூதாட்டத்தால் பறிபோன உயிர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரத்தில் வசித்து வந்தவர் அருண்குமார். இவர் ஒரு கூலித் தொழிலாளி ஆவார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அருண்குமார் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆன்லைனில் சூதாட்டம் விளையாடி…

Read more

குலசை முத்தாரம்மன் கோவில்…. உண்டியல் காணிக்கையில் ₹47.55 லட்சம் வருவாய்….!!

திருச்செந்தூர் அருகே குலசேகரபட்டினத்தில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருட வருடம் மாலை அணிந்து விரதம் இருந்து சென்று தசரா கொண்டாடுவார்கள். அதே போன்று கடந்த மாதம் இந்த வருடத்திற்கான தசரா கொண்டாட்டம் கோலமாக முடிவடைந்திருந்தது.…

Read more

தெய்வானை மிகவும் அமைதியானது… ஏன் இப்படி ஆக்ரோஷமாக நடந்தது?… வன அதிகாரிகள் விளக்கம்…!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கோவிலில் வளர்க்கப்பட்டு வரும் யானை தெய்வானை. இந்த யானை அந்த கோவிலில் வரும் பக்தர்களுக்கு ஆசிகள் வழங்கும். தெய்வானையை அங்கு வரும் பக்தர்கள் மிகவும் ஆர்வத்தோடு பார்த்தும் செல்வர். தெய்வானை திருச்செந்தூர் கோவில் வளாகத்திலேயே ஒரு…

Read more

Other Story