“பஸ் ஸ்டாண்டில் கத்தியுடன் சுற்றி திரிந்தவர்”… சரித்திர பதிவேடு குற்றவாளி… அப்படியே தட்டி தூக்கிய போலீஸ்… அதிரடி ஆக்சன்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்படி சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும்படி கூறினார். அந்த வகையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் தூத்துக்குடி…

Read more

பரபரப்பு…!! “வயிற்றிலேயே இறந்த குழந்தை….” 24 மணி நேரம் சுமந்தபடி அவதிப்பட்ட கர்ப்பிணி…. அதிர்ச்சி சம்பவம்….!!

சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி. கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு ரகுபதி கோகுல பியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கோகுல பிரியா மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்…

Read more

பயங்கரம்….! வீட்டிக்கு சென்ற நண்பர்கள்…. பகையை மனதில் வைத்து…. வாலிபருக்கு நடந்த கொடூர சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டினத்தை சேர்ந்தவர் கள் தங்கராஜ் மற்றும் தேவராஜ். இரண்டு குடும்பத்தினரும் உறவினர்கள். தங்கராஜின் மகன் ஜெகதீஷுக்கும், தேவராஜின் மகன் ஜவகருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. அதனை மனதில் வைத்துக் கொண்ட ஜெகதீஷ் தனது …

Read more

“வயலில் வேலை பார்த்த பெண்கள்…” ஆபாச சைகை காட்டி…. வாலிபரை புரட்டி எடுத்த ஊர் மக்கள்…. அதிர்ச்சி சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பெண்கள் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மாயாண்டி என்பவர் திடீரென அங்கு வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்களிடம் ஆபாச சைகை காட்டியுள்ளார். இது குறித்து பெண்கள் தங்களது உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த…

Read more

டாக்டரே இப்படி பண்ணலாமா…? பரிதாபமாக இறந்த பெண்…. ரூ.50 லட்சம் இழப்பீடு…. மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பணியில் இருந்த அரசு மருத்துவர் ஒருவர் தனது தனியார் மருத்துவமனைக்கு ஒரு பெண்ணை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு முறையான சிகிச்சை வழங்கப்படாததால், அந்த பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், மாநில…

Read more

“மொத்தம் 45 சவரன்…” ஆம்னி கிணற்றில் பாய்ந்து 5 பேர் பலி…. நீண்ட போராட்டத்திற்கு பிறகு நகைகள் மீட்பு…..!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 5 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மூன்று பேர் காரின் கதவை திறந்து நீந்தி வெளியே வந்தனர்.…

Read more

சித்திரை மாதத்தின் வினோத திருவிழா… உடம்பில் சேற்றை பூசி கொண்டு வலம் வரும் பக்தர்கள்…..!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சோழபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்கு சித்திரை திருவிழா ஆண்டு தொடரும் விமர்சையாக நடைபெற்று வரும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 13-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த…

Read more

“புல் போதையில் வந்த டாக்டர்….” ஷாக்கான நோயாளிகள்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். நேற்று காலை புற நோயாளிகள் பிரிவில் ஆண்கள் மருத்துவ பகுதியில் மருத்துவர் கண்ணன் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது கண்ணன் மதுபோதையில்…

Read more

“பார்க்கத்தான் ஒரே மாதிரி இருக்காங்கன்னு நினைச்சா மார்க்கும் ஒரே மாதிரி தான் இருக்கு…” இரட்டை சகோதரர்களுக்கு குவியும் பாராட்டுகள்….!!

தமிழகத்தில் நேற்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொது…

Read more

திருச்செந்தூரில் கரை ஒதுங்கிய 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

திருச்செந்தூர் அமலிநகர் கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கரை ஒதுங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.…

Read more

“என்ன சார் இதெல்லாம்…” நிற்க முடியாமல் தள்ளாடிய டாக்டர்…. ஷாக்கான நோயாளிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். நேற்று காலை புற நோயாளிகள் பிரிவில் ஆண்கள் மருத்துவ பகுதியில் மருத்துவர் கண்ணன் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது கண்ணன் மதுபோதையில்…

Read more

“நடிகர் ஜி பி முத்துவுக்கும் கிராம மக்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை முடிவுக்கு வந்தது”… சமாதானம் செய்து வைத்த போலீஸ்…!!!

யூடியூப் மூலம் பிரபலமான நடிகர் ஜி.பி முத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருச்செந்தூர் உடன்குடி பெருமாள்புரத்தில் உள்ள கீழத்தெருவில் வீட்டிற்கு செல்லும் பாதையை காணவில்லை என புகார் அளித்துள்ளார். அந்த புகாரை அடுத்து அப்பகுதி மக்கள் கோயிலையும், ஊர் பொதுமக்களையும் அவதூறாக…

Read more

“பார்க்கத்தான் ஒரே மாதிரி இருக்காங்கன்னு பார்த்தா மார்க் கூட ஒரே மாதிரி தான் இருக்கு”… +2 தேர்வில் அசத்திய இரட்டை சகோதரிகள்..!!!

தூத்துக்குடியில் பாலின் காருண்யா, இவாஞ்சலின் சௌந்தர்யா என இரட்டை சகோதரிகள் வசித்து வருகிறார்கள். இவர்கள் தற்போது நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை  எழுதியுள்ளனர். இந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் இவர்கள் இருவரும் 585 மதிப்பெண் பெற்று பள்ளியில்…

Read more

“7 வருஷத்துக்கு முன்பு நடந்த கொடூர கொலை”… நீடித்த மர்மம்… 4 குற்றவாளிகளை கைது செய்து உண்மையை கண்டுபிடித்த போலீஸ்…!!

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு உடம்பில் படுகாயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இந்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் இறந்த நபரின்…

Read more

பட்டப் பகலில் பைக்கில் 2 கிலோ கஞ்சா கடத்தல்… 52 வயது நபர் கைது… மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிரடி ..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் மேற்பார்வையில் கடந்த மே 10ஆம் தேதி அன்று மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் மீகா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் லூர்து சேவியர் மற்றும் பிற காவல்துறையினர் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி சின்ன கண்ணுபுரம்…

Read more

திருச்செந்தூரில் ஆர்ப்பரித்த கடல் அலைகள்…! ரத்தம் சொட்ட வலியில் அலறி துடித்த பெண்…. ஒரே நாளில் 4 பேருக்கு…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இன்று பௌர்ணமி நாளையொட்டி பெருமளவில் பக்தர்கள் வருகை தந்தனர். வழக்கம்போல பக்தர்கள் கடலில் குளித்து ஆனந்தமடைவதற்காக கடலுக்கு சென்ற நிலையில், அப்போது திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டது. இந்த திடீர்…

Read more

“வேலைக்கு போக வேண்டாம்னு….” 3 வயது சிறுமி கொலையில் திடீர் திருப்பம்…. தாயே இப்படி பண்ணலாமா…? நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி….!!

திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரம் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த பெரியசாமி என்பவர், வெல்டிங் மற்றும் ஒர்க்ஷாப் வேலைகளை நடத்தி வருகிறார். இவரது மனைவி பார்வதி, எம்.எஸ்.சி ஐ.டி முடித்துள்ளார். இவர் திருமணத்திற்கு முன்னர் இரண்டு தனியார் பள்ளிகளில் ஆசிரியையாக பணியாற்றியுள்ளார்.…

Read more

“இந்த நிலத்தில் டவர் வைத்தால் நல்ல பணம் கிடைக்கும்”… குறுஞ்செய்தியை பார்த்து ரூ.40 லட்சத்தை இழந்த விவசாயி… அரங்கேறும் புதுவகை மோசடி.!!

தூத்துக்குடியில் வசித்து வரும் முதியவர் ஒருவருக்கு செல்போன் மூலம் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அந்த குறுஞ்செய்தியில் செல்போன் டவர் வைப்பதற்காக தங்களது நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதில் டவர் அமைத்தால் நல்ல வருமானம் பெற முடியும் என்று இருந்தது. அதனை நம்பிய முதியவர்…

Read more

“என் கண் முன்னாடி கழுத்தை நெரிச்சாங்க…” திணறிய தாய்…. 3 வயது சிறுமி கொலையில் நீடிக்கும் மர்மம்…. போலீஸ் விசாரணை….!!

திருச்செந்தூர் அருகே குமாரபுரம் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த பெரியசாமி (38) என்பவர் வெல்டிங் மற்றும் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். அவரது மனைவி பார்வதி (33). இவர்களுக்கு 3 வயதில் ஆதிரா என்ற மகள் இருந்துள்ளார். இவர்களின் மூன்றாம் வகுப்பு…

Read more

“நகைக் கடை… ஒர்க்ஷாப்…” கையில் காப்பு சிக்கியதால் மகனுடன் அலைந்த பெற்றோர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரம் குளச்சவிளாகம் கிராமத்தில் 12 வயது சிறுவன் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுவன் கோடை விடுமுறையை முன்னிட்டு வீட்டில் இருந்தார். இந்த சிறுவன் தன் கையில் சில்வர் காப்பு ஒன்று அணிந்திருந்தார். நேற்று அந்த காப்பை…

Read more

மக்களே உஷார்…! செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. ரூ.11 லட்சத்தை இழந்து தவிக்கும் முதியவர்…. போலீஸ் அதிரடி….!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முதியவரின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது அதில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு உங்கள் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக வருமானம் பெறலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நம்பி முடியவர் அதிலிருந்து செல்போன் எண்ணை தொடர்பு…

Read more

“2 முறை கேன்சல் ஆகிட்டு….” 3-வது முறையாக சென்ற ஆட்டோ டிரைவருக்கு ஷாக்…. வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. போலீஸ் அதிரடி….!!

தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம் பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தமிழ்செல்வி உயிரிழந்தார். இந்த நிலையில் தமிழ்ச்செல்வி பெயரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு…

Read more

“சண்டை போட்ட அண்ணன்-தம்பி….” தாய் திட்டியதால் 14 வயது சிறுவன் செய்த காரியம்…. கதறி அழுத குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

தூத்துக்குடி மாவட்டம் பூபாலராயர்புரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகனான ஜோ விஷ்வா (14), ஏழாம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறையை முன்னிட்டு வீட்டிலேயே இருந்த விஷ்வாவுக்கும், அவரது மூத்த சகோதரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த தாய், விஷ்வாவை…

Read more

மின்கம்பி தாக்கி தூக்கி வீசப்பட்ட பெயிண்டர்… துடிதுடித்து பலி… அதிர்ச்சி சம்பவம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் அருகே சக்கிலிப்பட்டி கிராமத்தில் மேலத்தெருவில் வசித்து வந்தவர் அஜய் (23).  இவர் அப்பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி காலை தனது தெருவில் உள்ள ஒரு வீட்டில் அஜய் பெயிண்டிங்…

Read more

“வீட்டில் அண்ணனுடன் சண்டை”… கோபத்தில் திட்டிய தாய்… வேதனையில் 7-ம் வகுப்பு மாணவன் எடுத்த முடிவு… ஒரு சின்ன பிரச்சனைக்கு இப்படியா..?

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோ விஷ்வா என்ற 14 வயது மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் தற்போது கோடை…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்த 2 இளைஞர்கள்…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் கோவில்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணியாச்சி டவர் அருகே நின்று கொண்டிருந்த இளைஞர்களை…

Read more

“சுடுகாட்டில் கைமாற்றப்பட்ட பொருள்”… ரகசிய தகவலின் பெயரில் சுற்றி வளைத்த போலீஸ்… வசமாக சிக்கிய நபர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மூப்பன் பட்டி பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் சொகுசு கார்கள் மூலம் கஞ்சா கைமாற்றப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் மூப்பன்பட்டி பகுதியில் ரகசியமாக கண்காணிப்பு…

Read more

திருச்செந்தூரில் 2-வது நாளாக உள்வாங்கிய கடல்…. பக்தர்கள் ஏமாற்றம்….!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரப்பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அம்மாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற நாட்கள், அதற்கு…

Read more

“சுடுகாட்டில் ஜெகஜோதியாக நடந்த விற்பனை”… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்கள்… பரபரப்பு சம்பவம்.!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி புதுகிராமத்திலுள்ள சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது காவல்துறையினால் சுடுகாட்டுக்கு…

Read more

“அந்த காசு எனக்கு தான்….” நண்பரை பாட்டில், கட்டையால் அடித்து கொன்ற நபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடியை சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. கொரோனா தொற்று காலத்தில் வேலை இல்லாததால் ராமநாதபுரம் வழி விடு முருகன் ஆலயத்தில் துரைப்பாண்டியும், முத்துக்குமார் என்பவரும் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தனர். இதில் மதுரையைச் சேர்ந்த முத்துக்குமாருக்கு திருமணமாகி…

Read more

பைக்கை உரசிய லோடு ஆட்டோ…. இரு தரப்பினர் இடையே மோதல்…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோகுல் நகர் பகுதியில் முருகானந்தம் என்பவர் வாழ்ந்து வந்தார். இவரது மகன் கண்ணன் கியாஸ் சிலிண்டர் டெலிவரி வேலை பார்த்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நீல்புரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு கண்ணன் கியாஸ்…

Read more

“தங்கச்சி எங்க போன…” வீட்டிற்கு சென்று “அந்த” காட்சியை கண்டு பதறிய அண்ணன்…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதி சேர்ந்தவர் மரிய சாமுவேல் (61). இவரது மனைவி ஜோஸ்பின். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே…” மகளின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி குறளையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் முத்து கௌசல்யா(17) தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அந்த பகுதியில் திடீரென இடி மின்னலுடன் கூடிய…

Read more

பாலியல் வன்கொடுமை.. திடீரென வீட்டிற்குள் நுழைந்து 13 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட வாலிபர்… போலீஸ் அதிரடி ஆக்சன்…!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்கு கோனார்கோட்டை புதூர் கிழக்கு தெரு காலனியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஷ் குமார்(21) என்ற மகன் இருக்கிறார். இவர் நேற்று ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து 13 வயது சிறுமியிடம்…

Read more

இத சொன்னது ஒரு குத்தமா..? “கோபத்தில் கப்பல் மாலுமியை வெட்டி படுகொலை செய்த கும்பல்”…. தூத்துக்குடியில் பயங்கரம்..!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள லூர்தம்மாள் புரம் பகுதியில் சகாயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரடேனா (30) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கப்பலில் மாலுமியாக இருந்த நிலையில், திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். இவர் ஈஸ்டர் பண்டிகைக்காக…

Read more

“அம்மா… அந்த அங்கிள் என்னை…” 14 வயது மகள் சொன்னதை கேட்டு பதறிய தாய்…. வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 14 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.…

Read more

“9 நாட்கள் பழகி 3-ம் திருமணம் செய்த பெண்”… மதியம் ஃபர்ஸ்ட் நைட் முடித்த கையோடு மது விருந்து… குவாட்டரால் வெடித்த சண்டை… உடைந்த மண்டை… பரபரப்பு சம்பவம்…!

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள பண்டாரவிளையைச் சேர்ந்த ஜெபவயலட் (25), இரு திருமணங்களுக்குப் பிறகு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக அடிக்கடி கோர்ட்டுக்குச் சென்று வந்தார். அப்போது, தன்னைப் போலவே குடும்பத்திலிருந்து பிரிந்து வாழ்ந்த குருவிமேடு…

Read more

கணவரை இழந்த பெண்… கடனை செலுத்த முடியாமல் தத்தளித்த குடும்பம்..‌ மாவட்ட குறைதீர் ஆணையம் உத்தரவு‌..!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அருணாச்சலம் – கல்பனா தம்பதியினர் .   பொதுத்துறை வங்கியில் அருணாச்சலம் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கி உள்ளார். அதற்கான காப்பீட்டுத் தொகையை செலுத்தி இருந்த அருணாச்சலம் திடீரென உடல் நல குறைவால் உயிரிழந்தார். அருணாச்சலம் இறந்த பிறகு…

Read more

“12 ஆண்டுகளுக்கு முன் பச்சிளம் குழந்தையை… இப்போது மூதாட்டியை….” இளம்பெண்ணை சுற்றி வளைத்த போலீஸ்…. பகீர் பின்னணி….!!

தூத்துக்குடி மாவட்டம் தேரிப்பனை சிஎஸ்ஐ கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால். இவர் கடந்த 6  வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது மனைவி வசந்தா(70) அங்கன்வாடி ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இந்த தம்பதிக்கு சபிதா என்ற மகளும், வினோத்,…

Read more

“திருச்செந்தூரில் அமாவாசை பௌர்ணமியில் மட்டும் உள்வாங்கும் கடல்”… மீண்டும் 60 அடி உள்வாங்கியதால் பரபரப்பு…!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள். அந்த வகையில் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். இந்நிலையில்…

Read more

உஷாரய்யா உஷாரு..!! “இன்ஸ்டாவில் வந்த விளம்பரம்”.. ரூ.3 லட்சத்தை இழந்த நபர்… போலீஸ் எச்சரிக்கை..!!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் விளம்பரத்தை பார்த்து அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டு இருந்த முகவரிக்கு தொடர்பு கொண்டு மருத்துவ உபகரணங்கள் ஆர்டர் செய்துள்ளார். இதற்காக ரூபாய் 3 லட்சம் பணம் அந்த  நிறுவனத்திற்கு…

Read more

“முகநூலில் பேசிய மனைவி…” ஒரு வார்த்தையை நம்பி 33 லட்சத்தை இழந்த வாலிபர்…. சிக்கிய மோசடி தம்பதி… போலீஸ் அதிரடி…!!

தூத்துக்குடியை சேர்ந்த வாலிபருக்கு முகநூல் மூலம் ஒரு பெண் அறிமுகமானார். அந்த பெண் தனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்துள்ளது. அதற்கு பணம் வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பி அந்த நபர் 33 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் பணத்தை அந்த…

Read more

“ஒரே ஒரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்…” பல லட்சத்தை சுருட்டிய நிலத்தரகர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தூத்துக்குடி மாவட்டம் பார்வதி அம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் சுடலைமணி. இவர் கட்டிட வேலை பார்க்கிறார். இவருக்கு நில தரகரான பாளையங்கோட்டையைச் சேர்ந்த முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் முருகன் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி…

Read more

“6 வயசு சின்னப்பிள்ளை…” பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொடூரன்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே 6 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனையை தூத்துக்குடி போக்சோ (POCSO) நீதிமன்றம் விதித்துள்ளது. வடக்கு முத்தலாபுரம் பகுதியைச் சேர்ந்த அருண்ராஜ் (31) என்பவர், 2019-ம்…

Read more

“16 வயது சிறுமியை சீரழித்த 29 வயது வாலிபர்”… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி பகுதியில் செம்பூர் நகரை சேர்ந்தவர் மாரி என்ற மாரிமுத்து (29). இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின்…

Read more

விசாரணை கைதி மரணம் தொடர்பான வழக்கு… DSP உட்பட 8 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி அன்று தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் வின்சென்ட் என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்டம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையின் போது…

Read more

வீடு வீடாக சென்று ஆய்வு செய்த கூடுதல் கலெக்டர்… இதை செய்தால் கடும் நடவடிக்கை… பொதுமக்களுக்கு அறிவுரை…!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி மூலக்கரை கிராமத்தில் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டார். குப்பைகள் தரம் பிரித்து கொட்டப்படுகிறதா என பார்வையிட்டார். மேலும் குப்பைகளை மட்கும் குப்பை மட்கா குப்பை என தரம் பிரித்து கொடுக்க…

Read more

“கோவிலுக்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர்”… கோர விபத்தில் தாய் மகன் பலி… உயிருக்கு போராடும் தந்தை…!!

சேலம் சூரமங்கலம் கிராமத்தில் ராஜ்குமார்-தமிழரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் அஸ்வரதன் என்ற மகன் இருந்துள்ளான். இதில் ராஜ்குமார் மொபைல் சர்வீஸ் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்  அவர் தன்னுடைய மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு…

Read more

என் மனைவி கிட்ட தப்பா பேசினியா..? “குடிபோதையில் அட்டூழியம்”… பெற்ற தந்தையை ஈவு இரக்கமே இல்லாமல்… மகன் செஞ்ச கொடூரம்..!!

தூத்துக்குடி மாவட்டம் பாத்திமா நகர் பகுதியை சேர்ந்த ராஜ் (56) என்பவர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். அவர் தனது மனைவியுடன் மகிழ்ச்சிபுரம் மேற்குப் பகுதியில் கடந்த சில மாதங்களாக தனியாக வசித்து வந்தார். ராஜ் என்பவருக்கு மூன்று  பிள்ளைகள் உள்ளனர்.…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்..!! “பெட்ரோல் பங்க் மேலாளர் வெட்டி படுகொலை”… தூத்துக்குடியில் பரபரப்பு..!!

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு சங்கிலி பாண்டி என்ற 29 வயது வாலிபர் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கயத்தாறு அருகே உள்ள காப்பிலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் நேற்று காலை வழக்கம்…

Read more

Other Story