“9 மாத குழந்தையின் கையில்….” தாயின் கொடூர செயல்…. கதறி அழுத உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே வடந்தையூர் பகுதியை சேர்ந்த அக்பர் (27), தனியார் போட்டோ ஸ்டுடியோவில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், மஞ்சவாடி பகுதியைச் சேர்ந்த தஸ்லீம்பானு (20) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிறந்து 9 மாதங்களே…
Read more