“அடிக்கடி வெடித்த சண்டை”…. மனைவி எடுத்த முடிவு… பரிதவிப்பில் மகள்… குடும்ப சண்டையில் விபரீதம்… பெரும் அதிர்ச்சி..!!!

தர்மபுரி மாவட்டம் அந்தியூர் பகுதியில் முத்து – சுகன்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் முடிந்து 16 ஆண்டுகள் ஆகும் நிலையில் 10 ம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து…

Read more

“பொண்ணு பத்தாம் வகுப்பு படிக்கிறா”… கணவனுடன் அடிக்கடி சண்டை…. கோபத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மனைவி எடுத்த முடிவு… பெரும் அதிர்ச்சி..!!!

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே நெருப்பூரில் சுகன்யா(34) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த முத்து என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் 10-ம் வகுப்பு படித்து…

Read more

“whatsapp-ல் நிர்வாண வீடியோ கால்”… ஆண் நண்பர்களை நம்பிய பள்ளி மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்… குழுவில் பரவிய ஆபாச போட்டோஸ்… தர்மபுரியில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் ஓட்டுனரான சரவணன் (22) என்பவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் கல்லூரியில் படிக்கும் செந்தமிழன் (19) என்பவரும் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அக்கா தங்கையான 12 ஆம் வகுப்பு…

Read more

அடப்பாவி..! “புல் போதையில் பாம்புக்கு முத்தம் கொடுத்து கழுத்தில் மாலையாக அணிந்த குடிமகன்”… அலறி ஓடிய மது பிரியர்கள்… பட்டப்பகலில் அட்ராசிட்டி…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள  நகர்ப்பகுதி நான்கு வழிச்சாலை அருகில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு கழுத்தில் பாம்பை சுற்றிக்கொண்டு இளைஞர் ஒருவர் மது வாங்க வந்துள்ளார். இதனைக் கண்ட கடைக்கு வந்த மது பிரியர்கள் பதறி அடித்து…

Read more

“என்னால மீட்க முடியல….” சூப்பிரண்டு அலுவலகத்தில் அலறி துடித்து…. உடல் கருகிய நிலையில் தொழிலாளி மீட்பு…. பரபரப்பு சம்பவம்….!!

தர்மபுரி மாவட்டம் கீழ் ராஜா தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன்(52). விவசாயியான இவர் கோழிப்பண்ணை நடத்தி வந்துள்ளார். இவர் அவரது உறவினர் ஒருவரிடம் நிலப் பத்திரத்தை அடமானம் வைத்துள்ளார்‌. எனவே அதனை மீட்டுத் தரக் கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த…

Read more

“40 தூக்க மாத்திரைகள்” .. ஹாஸ்பிடலில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் டாக்டர்… திருமணம் பிடிக்காததால் விபரீத முடிவு…!!!

தர்மபுரி மாவட்டத்தில் பச்சையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோனிகா என்ற 27 வயது மகள் இருந்துள்ளார். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்த நிலையில் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டர் ஆக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று…

Read more

10, 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த 4 மாணவிகள்…. விரக்தியில் எடுத்த விபரீத முடிவு… பரபரப்பு சம்பவம்…!!!

தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு அருகே உள்ள பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரி. இவருக்கு 2 மகள்களும் 1 மகனும் உள்ளனர். இவரது இளைய மகள் காசிகா(15) அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு…

Read more

“ஜெயிலில் இருந்த கைதியை பார்க்க வந்த நபர்”… பிஸ்கட்டை கொடுக்கும் போது.. சந்தேகப்பட்ட போலீஸ்… பிரித்துப் பார்த்தபோது…கையும் களவுமாக சிக்கிய சம்பவம்.!!

தர்மபுரியில் முகமது சுகில் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலம் மத்திய சிறையில் இருக்கும் கைதி ஒருவரை பார்ப்பதற்காக சென்று இருந்த நிலையில் தான் கொண்டு வந்த பிஸ்கட்டை அவரிடம் கொடுக்குமாறு காவல்துறையினரிடம் கூறியுள்ளார். அப்போது காவல்துறையினர் சந்தேகம் அடைந்ததால் பிஸ்கட்டை…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே…” மகளின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டம் பேராளஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் கட்டிடம் மேஸ்திரி. இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் இளைய மகள் காசிகா(15) பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணித பாடத்தில் தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில் இருந்தார்.…

Read more

“வயிற்றில் இரட்டை குழந்தைகள்….” பெண்ணுக்கு ஊசி போட்ட செவிலியர்…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

தர்மபுரி மாவட்டம் ஒட்டப்பட்டி வைத்திருந்தவர் அருண்குமார்(31). இவர் பிளாஸ்டிக் குடம் தயாரிக்கும் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அருண்குமார் நந்தினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த நந்தினி…

Read more

“அப்பாவின் தோளில் தூங்கிய குழந்தை…” ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டம் முத்தம்பள்ளியை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதியினருக்கு 7 வயதில் பெண் குழந்தையும், பிறந்து 9 மாத தரணிஷ் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். ராஜதுரை கோயம்புத்தூரில் வேலை பார்ப்பதால் சேலத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு மனைவி…

Read more

“இனி நாங்க பொறுப்பு…. கவலைப்படாதீங்க….” பெண் குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்த மாவட்ட ஆட்சியர்….!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல்,…

Read more

“குளித்து கொண்டிருந்த பெண்கள்….” திடீரென வந்த 10 வாலிபர்கள்…. போதையில் ஆபாசமாக பேசி…. பரபரப்பு சம்பவம்….!!

தர்மபுரி மாவட்டம் தொப்பையாறு அணை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக நிரம்பி உள்ளது. தற்போது வெயில் சுட்டெரிப்பதால் நீர்மட்டம் குறைய ஆரம்பித்தது. மேலும் விவசாயத்திற்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று…

Read more

“9 மாத குழந்தையின் கையில்….” தாயின் கொடூர செயல்…. கதறி அழுத உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே வடந்தையூர் பகுதியை சேர்ந்த அக்பர் (27), தனியார் போட்டோ ஸ்டுடியோவில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், மஞ்சவாடி பகுதியைச் சேர்ந்த தஸ்லீம்பானு (20) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிறந்து 9 மாதங்களே…

Read more

பெரும் அதிர்ச்சி…!! 17 வயது சிறுவனை மரத்தில் கட்டி வைத்து ஜாதி பெயரை சொல்லிக் கொடூர தாக்குதல்”… தர்மபுரியில் பரபரப்பு..!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர் அருகே தென்கரைக்கோட்டை பகுதியில் திருமால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 17 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் உரிமையாளர் ராமகிருஷ்ணன் என்பவரிடம் வேலை பார்த்து வந்தார். கிட்டத்தட்ட…

Read more

“டீச்சர் நான் சொல்றத கேளுங்க…” ஆசிரியையிடம் வேலையை காட்டிய அரசு ஊழியர்…. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டையை சேர்ந்தவர் கவிதா. இவர் சித்தார்த்தனஅள்ளி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவ குழுவினரின் பரிந்துரையின் படி கவிதா விருப்ப ஓய்வு பெற்றார். இதனையடுத்து…

Read more

“விடுதியில் மீட்டிங்…” மனைவியின் மார்பில் கத்தியால் குத்தி… பரோலில் வந்து காதல் கணவர் செய்த காரியம்…. பரிதவிக்கும் 2 பிள்ளைகள்…. பகீர் சம்பவம்….!!

தர்மபுரி மாவட்டம் குண்டலபட்டியில் தங்கும் விடுதி உள்ளது. நேற்று முன்தினம் காலை மதிக்கோன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் தற்கொலை செய்து கொண்ட நிலையிலும், அவரது மனைவி மகாலட்சுமி கத்தியால் குத்தப்பட்டு சடலமாக கிடந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு…

Read more

“என் பிள்ளைகளை பார்க்கணும்…” தாயை சாலையோரம் வீசி சென்ற இளைய மகன்…. பொதுமக்களுடன் மூதாட்டி தர்ணா….!!

தர்மபுரி மாவட்டம் பூத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பாத்தியம்மாள்(90). இவருக்கு முருகேசன், கோவிந்தன் என்ற இரண்டு மகன்களும், வள்ளியம்மாள் என்ற மகளும் உள்ளனர். புதுப்பட்டி கிராமத்தில் தனியாக வாழ்ந்த பாப்பாத்தியம்மாள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வயது மூப்பு காரணமாக தன்னை கவனித்துக்…

Read more

“ஐயோ மாட்டிக்கிச்சே “… உண்டியலில் கை சிக்கி விடிய விடிய திணறிய நபர்… காலையில் நடந்த டுவிஸ்ட்…!!

தர்மபுரி மாவட்டம் சேசம்பட்டி சவுளூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ்(42).  அந்த கிராமத்தில் பெரியாண்டியாச்சி அம்மன் கோவில்  ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தங்கராஜ்  திருட சென்றுள்ளார். அங்கு கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடுவதற்காக தங்கராஜ் கையே உள்ளே விட்டபோது அவரது…

Read more

“என்ன விட்டு போயிட்டியே”… 11 மாத குழந்தையை இழந்து பரிதவிக்கும் தம்பதி… பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த நீலாஞ்சனூர் கிராமத்தில் சந்தோஷ்குமார் மோனிஷா தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். சந்தோஷ் குமார் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு பிறந்து 11 மாதங்களே ஆன மோகித் என்கிற ஆண் குழந்தை உள்ளது.…

Read more

ஒகேனக்கல் காவேரி ஆற்றுக்கு குளிக்க சென்ற 2 சிறுமிகள்… நீரில் மூழ்கி உயிரிழப்பு… பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் விடுமுறை நாட்களில் வருவதுண்டு. இந்நிலையில் குடும்பத்துடன் வந்த சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த முத்தப்பாவின் மகளும், பெங்களூருவை சேர்ந்த சென்னப்பாவின் மகளும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.…

Read more

“கள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசம்….” கணவரின் கை,கால்களை கட்டி, கழுத்தை இறுக்கி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் கொரவன் திண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (41). இவர் பாலக்கோடு அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே கோழி இறைச்சி கடை, பழைய இரும்பு கடை நடத்தி வந்துள்ளார். முதல் மனைவியை பிரிந்த குமார் பாலக்கோடு எரநல்லி…

Read more

திடீர் உடல்நல குறைவு… ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்ற பெற்றோர்… டாக்டர் சொன்ன ஷாக் தகவல்… பள்ளி மாணவியை 3 பேர்… பகீர்..!!

தர்மபுரி மாவட்டத்தில் மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வரும் நிலையில் மாணவிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இதனால் மாணவியின் தாய் அவரை அரசு மருத்துவமனைக்கு…

Read more

“கணவனை பிரிந்த பெண்ணுடன் கள்ளக்காதல்”… குடும்பம் நடத்திய போது வேறொரு ஆணுடன்… வேதனையில் பள்ளி புளிய மரத்தில் தூக்கில் தொங்கிய கொத்தனார்..!!

தர்மபுரி மாவட்டம் இருமாத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் தங்கவேலின் மகன் வெற்றி வேல். கட்டிட மேஸ்திரி ஆக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கொத்தனாராக வேலை பார்த்து வரும் நிலையில் அவரிடம் அவருடைய உறவினரான இளம்பெண்…

Read more

12-ஆம் வகுப்பு மாணவியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம்…. தனியார் பள்ளி ஓட்டுனருக்கு 15 ஆண்டுகள் ஜெயில்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

தர்மபுரி மாவட்டம் வடகரை கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ்(32) இவர் தனியார் பள்ளியில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை வீட்டிற்கு அழைத்து சென்று மாதேஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது…

Read more

அம்மா எனக்கு வேண்டாம்…. “சொல்லியும் கேட்காமல் விடாபிடியான தாய்… 17 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு…!!

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பழையூர் கிராமத்தைச் சேர்ந்த கொழந்தையம்மாள் (36), தனது மகள் வைசாலிக்கு (17) கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவரை பிரிந்து மகள் மற்றும் மகனுடன் தனியாக வாழ்ந்து வந்த…

Read more

“மொத்தம் 100 பவுன்”… கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையர்கள்… அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்… பரபரப்பு புகார்..!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி அருகே புறவடை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் வசித்து வருபவர் ஷெர்லின் பெல்மா (44). ஷெர்லின் திருமணம் செய்து கொள்ளாமல் தனது தாயார் மேரியுடன் வாழ்ந்து வருகிறார். இவர் கோவிலூரில் உள்ள அரசு உதவி பெறும்…

Read more

“அம்மா… வேண்டாம் மா…” திருமணம் ஆன உடனே உயிரை விட்ட சிறுமி…. தாய் உள்பட 2 பேர் கைது… போலீஸ் விசாரணை….!!

தர்மபுரி மாவட்டம் பழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தையம்மாள்(36). இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து வாழ்கிறார். இவருக்கு வைஷாலி(17) என்ற மகளும், விஷால்(16) என்ற மகளும் உள்ளனர். இதில் வைஷாலி 10-ஆம் வகுப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தார்.…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே…” தவிக்கும் பச்சிளம் குழந்தை…. கணவர் உள்பட 3 பேரிடம் தீவிர விசாரணை….. பரபரப்பு சம்பவம்….!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள காட்டூர் பகுதியில் சேர்ந்தவர் ராஜன். இவர் எலக்ட்ரிக்கல் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுந்தரி. இந்த தம்பதியினருக்கு மூன்று வயதுடைய மகளும், பிறந்து 4 மாதமே ஆன மகனும் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுந்தரி…

Read more

“கர்நாடகா டூ கேரளா”… சொகுசு காரில் லட்சக்கணக்கில் சிக்கிய பொருள்… மடக்கி பிடித்து தட்டி தூக்கிய தருமபுரி போலீஸ்..!!

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக உள்ள சாலையில் குட்கா, கஞ்சா போன்ற போதைப்  பொருள்கள் கடத்தி வரப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் காரிமங்கலம் அருகே உள்ள கெரக்கோட அள்ளி பிரிவு சாலையில் வாகன சோதனையில்…

Read more

எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க…!! போலியான ஜாதி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்த ஊராட்சி செயலர்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!!

தர்மபுரி மாவட்டம் அனுமந்தபுரம் ஊராட்சி செயலாளராக எம்.ஜெயக்குமார் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என போலி ஜாதி சான்றிதழ் அளித்து வேலையில் சேர்ந்ததாக  கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்…

Read more

“கூடுதல் விலை… காலாவதியான பொருள்…” திணறிய கடை உரிமையாளர்கள்…. ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்….!!

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் உள்ள கடைகளில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்வதாகவும், பொருட்களுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது ஆறு கடைகளில் காலாவதியான பொருட்கள்…

Read more

“9 வயது சின்னப்பிள்ளை….” பள்ளியில் சுவர் இடிந்து பலியான மாணவன்…. மனித உரிமைகள் ஆணையத்தின் அதிரடி உத்தரவு….!!

தர்மபுரி மாவட்டம் குடிமியம்பட்டி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு அந்த பள்ளியில் நான்காம் வகுப்பு படித்த விஷால் என்ற மாணவன் கழிப்பறைக்கு சென்றார். அப்போது சுவர் இடிந்து விழுந்து விஷால் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மனித…

Read more

“என் பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே….”மகளை இழந்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டம் மோட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி சாந்தி. இந்த தம்பதியினருக்கு மேனிகா (16) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி கிருஷ்ணாபுரத்தில் இருக்கும் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் உறவினர் வீட்டு…

Read more

அரசு கேபிளில் திடீரென ஒளிபரப்பப்பட்ட ஆபாச படம்… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

கடந்த முறை அதிமுக ஆட்சி நடைபெற்ற போது, மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்க, அரசு கேபிள் டிவி தொடங்கப்பட்டது. தனியார் கேபிள் டிவி நிறுவனங்களை விட அரசு கேபிள் டிவியில் குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்கள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து…

Read more

தாத்தா வீட்டிற்கு சென்று விளையாடிய சிறுவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள போளைப்பாளையம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி. இந்த தம்பதியினருக்கு நேதாஜி, அலெக்ஸாண்டர், மணிமாறன் என்ற மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில் மூத்த மகன் நேதாஜி(14) அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து…

Read more

“11-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை”… தவெக நிர்வாகி கைது… பரபரப்பு சம்பவம்…!!!

தமிழகத்தில் சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் கூட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது அதிர்ச்சியை தருகிறது. குறிப்பாக பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது வேலியே பயிரை…

Read more

தர்மபுரி பட்டாசு விபத்து…. தலா ₹4 லட்சம் நிதியுதவி…. முதலமைச்சர் அறிவிப்பு…!!!

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் திருமலர்(38), செண்பகம்(35), திருமஞ்சு(33) ஆகிய மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து முதலமைச்சர் கூறியதாவது, இந்த சம்பவத்தை…

Read more

FLASH: பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 3 பெண்கள் துடிதுடித்து பலி…. பரபரப்பு சம்பவம்….!!

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரை அடுத்த சின்னமுறுக்கம்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நாட்டு வெடி தயாரிக்கும் இடத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகிய பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.…

Read more

“பஸ் ஸ்டாண்டில் குடிபோதையில் இளம் பெண்கள் ரகளை”… முகம் சுழிக்க வைக்கும் சம்பவம்… தட்டி தூக்கிய போலீஸ்…!!!

தர்மபுரி பேருந்து நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு  கருத்தில் கொண்டு, இரவு நேரத்தில்  காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவது உண்டு. இந்நிலையில் கடந்த 21ம் தேதி பேருந்து நிலையத்தில் குடிபோதையில் வந்த இளம் பெண்கள் 2 பேர் பொதுமக்களிடம் வம்பு இழுத்துள்ளனர். பின்னர்…

Read more

“பஸ் ஸ்டாண்டில் செம ரகளை”… குடிபோதையில் இளம் பெண்கள் அட்ராசிட்டி… தட்டிகேட்ட போலீஸ் மற்றும் பொது மக்களை தாக்க முயற்சித்ததால் பரபரப்பு…!!!

தர்மபுரி பேருந்து நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு  கருத்தில் கொண்டு, இரவு நேரத்தில்  காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவது உண்டு. இந்நிலையில் நேற்று முன்தினம் பேருந்து நிலையத்தில் குடிபோதையில் வந்த இளம் பெண்கள் 2 பேர் பொதுமக்களிடம் வம்பு இழுத்துள்ளனர். பின்னர் மறைவான…

Read more

படிக்க சென்ற மகள்…. திருமணம் நின்றதால் தாய் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் பகுதியில் அண்ணாதுரை பேபி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 19-ஆம் தேதி பேபி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

“அரசு பள்ளி வகுப்பறையில் சக மாணவர்கள் முன்னிலையில் விஷம் குடித்த 12-ம் வகுப்பு மாணவன்”… காரணம் என்ன..? போலீஸ் தீவிர விசாரணை…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சொக்காரப்பட்டி கிராமத்தில் 17 வயது சிறுவன் ஒருவன் பெற்றோருடன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் தொப்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பள்ளிக்கு…

Read more

“தனிமையில் பேசலாம் வா…” தோழியை நம்பி சென்ற கல்லூரி மாணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள திருமலையாம்பாளையம் பகுதியில் 20 வயது கல்லூரி மாணவர் வசித்து வருகிறார். இவர் தனியாக ஒரு அறையை வாடகைக்கு எடுத்து நண்பர்களுடன் தங்கி குனியமுத்தூரில் இருக்கும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு…

Read more

தீடீரென வந்த மெசேஜ்… 15 நாட்களுக்கு பின் நடந்த திருப்பம்..!! – போலீசார் எச்சரிக்கை..!!

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர், கோவை அருகே மதுக்கரை பகுதியில் வாடகை அறையில் தங்கி, குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். 15 நாட்களுக்கு முன்பு, இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண் அவருடன் நட்பு கொள்ள…

Read more

மாந்திரீக பூஜை செய்வது போல நடித்த பூசாரி…. அலறிய 16 வயது சிறுமி…. போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் அருகே 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளது.  இதனிடையே அங்குள்ள கோவில் ஒன்றில் பூசாரியாக இருக்கும் தண்டபாணி என்பவர் மாந்திரீக பூஜை செய்வதாக கூறி 16 வயது…

Read more

அரசுப் பள்ளி வழங்கிய மதிய உணவில் பல்லி…. 8 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்…. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!!

தர்மபுரி மாவட்டம் அரூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் வழக்கம் போல் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட 8 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு…

Read more

அரசு பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்…. கையும் களவுமாக சிக்கிய ஹெச்.எம்….. பாய்ந்தது ஆக்ஷன்….!!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெருங்காடு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 5ம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கலைவாணி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருடன் 5 ஆசிரியர்கள்…

Read more

செல்போனில் அலறிய காதலி…. பதறிபோய் தேடி சென்ற வாலிபருக்கு ஷாக்…. வெளியான பகீர் தகவல்கள்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூர் சமத்துவபுரத்தில் கூலி வேலை பார்க்கும் மாதேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 12 வயதில் மகனும், 10 வயதில் மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் தீபாவிற்கும் பக்கத்து…

Read more

“அப்பா, அம்மாவை மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..” என்னையும், என் பிள்ளைகளையும்…. தீக்குளிக்க முயன்ற இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நத்தமேடு கிராமத்தில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சலி(24) என்ற மகள் உள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சலி அதே பகுதியை சேர்ந்த தங்கமணி(25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு…

Read more

Other Story