அடடே..! தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசின் உயரிய விருது.. அதிரடி அறிவிப்பு..!!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான “கேந்திரிய கிரிமந்திரி தக்ஷதா பதக்” விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் சிறப்பு நடவடிக்கை, விசாரணை, தடைய அறிவியல், உளவு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் இந்த விருது வழங்கப்படுவது வழக்கம்.…

Read more

நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்…!! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கைது செய்த போலீஸ்…!!!

மேற்குவங்கத்தை சேர்ந்த சபூஜின் என்ற வாலிபர் கேரள மாநிலம் அங்கமாலி அருகே உள்ள தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றார். இவர் உத்திரபிரதேசத்தை சேர்ந்த 13 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மேற்கு வங்கத்திற்கு…

Read more

ஐயோ..!! அது குழந்தைகள்… காப்பகத்திலுள்ள சிறுமியை சீரழித்த கொடுமை… உடந்தையாக இருந்த பராமரிப்பாளரும் கைது…!!!

மராட்டிய மாநிலம் தானே நகரிலுள்ள நவிமும்பையில் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு 13 வயதுடைய சிறுமி ஒருவர் தங்கி இருந்தார். இந்நிலையில் சிறுமி கடந்த சில நாட்களாகவே சோர்வாக இருப்பதாய் உணர்ந்த அங்கு வேலை பார்க்கும் பெண் பராமரிப்பாளர்…

Read more

“ரொம்ப மோசமான குணம்”… டிரம்பின் சுயரூபம் பற்றி ஏன் யாருக்கும் தெரியல…? ஒபாமாவின் மனைவி சரமாரி கேள்வி…!!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகின்ற நவம்பர் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில்…

Read more

“செல்பி மோகம்”… 12 மணி நேரமாக அங்கும் இங்கும் நகர முடியாமல்… “பாறை நடுவே சிக்கித் தவித்த மாணவி”.. பத்திரமாக மீட்பு..!!

கர்நாடக மாநிலம் குப்பி பகுதியில் ஹஷ்மா என்ற பெண் வசித்து வருகின்றார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றார். இந்நிலையில் இவர் தனது தோழிகளுடன் மந்தாரகிரி மலைப்பகுதியை சுற்றி பார்க்க சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள இயற்கை அழகை கண்டு ரசித்த…

Read more

“முடிவுக்கு வரும் எல்லை பிரச்சனை”… இந்தியா-சீனா இடையே மேம்படும் புதிய உறவு… மகிழ்ச்சியில் ரஷ்யா…!!!

சமீபத்தில் ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் சீன அதிபர் ஜின் பின்கை சந்தித்து பேசியுள்ளார். அப்போது கிழக்கு லடாக்கில் ரோந்து மற்றும் படை விலகல் தொடர்பாக முடிவு பேசப்பட்டது. பின்னர் லடாக்கிய…

Read more

இனி எல்லாம் இவர்கள்தான்…!! மாநாட்டில் விஜய்க்கு பலத்த பாதுகாப்பு… வெளிநாட்டிலிருந்து களமிறங்கிய பவுன்சர்கள்…!!!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் ஒருவராக இருப்பதோடு தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதல் இடத்திலும் உள்ளார். தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வந்த இவர் திடீரென்று தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியை தொடங்கி அரசியலில்…

Read more

“ஒரு கால் இல்ல”… ஆனாலும் 200 கி.மீ தூரம் சைக்கிளில் பயணித்து விஜய்யை பார்க்க தவெக மாநாட்டுக்கு வரும் தீவிர ரசிகர்…!!

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழக கட்சியின் முதல் மாநாடு இன்று நடைபெற இருக்கின்றது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் 5 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது . அது மட்டுமல்லாது திரை…

Read more

வேற லெவல்…! இன்று தவெக மாநாட்டுக்கு வருகை புரியும் நடிகை ஷாலினி அஜித்…? கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்..!!!

தவெக- வின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் மிகப் பிரம்மாண்டமாக நடக்க இருக்கின்றது. இந்நிலையில் விஐபிகள் குறித்த சுவாரசிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தன்னுடைய கோடிக்கணக்கான சம்பளத்தை உதறிவிட்டு தற்போது அரசியலுக்குள்…

Read more

தவெக முதல் மாநாடு… போக்குவரத்தில் திடீர் மாற்றம்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

தமிழக வெற்றி கழக மாநாடு விழுப்புரம் சாலையில் நாளை நடைபெற இருக்கின்றது. இந்நிலையில் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் திண்டிவனத்தில் மாற்றி விடப்படுகின்றன. அதேபோல திருச்சியிலிருந்து வரக்கூடிய வாகனங்கள் செஞ்சி அருகே மாற்றி  விடப்படுகின்றன. போக்குவரத்து மாற்றம் காரணமாக 15 முதல்…

Read more

யார் இந்த மேஜர் முகுந்த்…? அமரன் படத்தில் வரும் உண்மையான ராணுவ வீரரின் கதை இதோ..!!

சிவகார்த்திகேயன் தற்போது “அமரன்” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் உருவாக மேஜர் முகுந்த் என்பவர் காரணமாக இருந்த நிலையில் அவர் யார்..? அவருக்கு என்ன நடந்தது..? என்பது குறித்து பின்வருமாறு பார்க்கலாம். நடிகர் சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இப்படத்தில்…

Read more

இந்தியாவில் காற்று மாசுபாட்டில் டெல்லி மோசம்… ஆனால் தமிழகத்தில்.. இந்த 3 நகரங்களும் மிகச் சிறப்பாக இருக்கிறதாம்..!!

இந்தியா நகரங்களில் பலவற்றில் காற்று மாசுபாடு அதிகரிப்பதால் காற்றின் தரம் குறைந்து வருகின்றது. காற்றின் தர குறியீடு 0 – 50 இருந்தால் குறைந்தபட்ச தாக்கம். 51 – 100 என்றால் உணர்திறன் உள்ளவர்களுக்கு சிறிய சுவாசக் கோளாறு 101 –…

Read more

பணியின் போது உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர், நடத்துனர்… குடும்பத்தினருக்கு நிதி உதவி… அறிக்கை வெளியிட்ட முதல்வர்…!!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் காவல் நிலையத்தில் சுப்பையா என்பவர் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 21. 10. 24 அன்று பணி முடிந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து…

Read more

கொடநாடு எஸ்டேட் வழக்கு… தலைமறைவான அதிமுக வர்த்தக அணி தலைவர்… சம்மன் அனுப்பிய சி.பி.சி.ஐ.டி போலீஸ்…!!!

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான எஸ்டேட் அமைந்துள்ளது. இங்கு கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பான…

Read more

ரயிலில் பயணம் செய்ய போறீங்களா… 6 புதிய சிறந்த வசதிகள் ஏற்பாடு… என்னன்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க…!!!

இந்திய ரயில்வே மிகப்பெரிய சேவை வழங்கும் அமைப்பாகும். மேலும் இது பொதுத்துறை நிறுவனமாகவும் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்திய ரயில்களில் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய ரயில்வே துறையின் அதன் பயணிகளுக்கு…

Read more

என்ன சொல்றீங்க…!! இத பண்ணலன்னா இன்சூரன்ஸ் பணம் கேன்சல் ஆகிடுமா… நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

நாம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தற்போதைய காலகட்டத்தில் செலவுகள் அதிகரித்து வருகின்றது. மேலும் எதிர்பாராத விதமாக மருத்துவ செலவுகளும் அவ்வப்போது ஏற்படும். இதனை ஈடுகட்ட நாம் ஹெல்த் இன்சூரன்ஸ் வைப்பது மிகவும் முக்கியமாகும். அத்தகைய…

Read more

FD:# ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் அதிக வட்டி தரும் வங்கிகள்… முழு விவரம் இதோ…!!!

தற்போது உள்ள மக்கள் வங்கிகளில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதை நாகரீகமாக கருதுகின்றனர். அதில் தேவைக்கு அதிகமாக இருக்கும் பணத்தை பிக்சட் டெபாசிட் திட்டத்தில் போட்டால் வேகமாக பணம் சேரும் என்ற எண்ணத்தில் பலரும் தங்களது வங்கிகளில் இந்த திட்டத்தை…

Read more

இனி ஒரே ஒரு போன் மட்டும் போதும்…. வீட்டிலிருந்தபடியே வருமான சான்றிதழ் வாங்கலாம்… எப்படி தெரியுமா…?

வருமானச் சான்றிதழ் என்பது தனி நபர் அல்லது ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானத்தை உறுதிப்படுத்தும் ஒரு முக்கியமான ஆவணமாகும். இதனை ஆன்லைன் மூலமாக எவ்வாறு விண்ணப்பிப்பது என்று காணலாம்.  முதலில் என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். பின்பு அதில் இ -சேவை…

Read more

டாடா-வின் தம்பி “ டாடா சன்ஸ்” குழுமத்தின் தலைவராக முடியாது…!! காரணம் இதுதான்… முழு விவரம் இதோ…!!!

ரத்தன் டாடா இந்திய வணிக துறையின் டைட்டன் என்று அழைக்கப்படுகின்றார். .இந்நிலையில் “டாடா அறக்கட்டளை” மற்றும் “டாடா சன்ஸ்” குழுமத்தை குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் ரத்தன் டாடாவின் மறைவிற்கு பின்னர் அவருடைய இளைய சகோதரரான நொய்யல்…

Read more

“நீங்கா துயரில் மாணவிகள்”… நிகழ்ச்சியின் மூலம் தெரிந்த உண்மை… ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை…!!!

தெலுங்கானா மாநிலம் சிர்சில்லாவில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் தலைமையாசிரியராக சாரதா என்பவரும், தெலுங்கு ஆசிரியராக நரேந்தர் என்பவரும் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் மூலம் மாணவிகளுக்கு நல்ல தொடுதல்,…

Read more

என் சேனலுக்கு சப்போர்ட் பண்ணுங்க…!! முதல்வரிடம் கேட்டுக்கொண்ட சிறுமி… ஜாலியாக பேசிய வீடியோ வைரல்…!!!

மத்திய பிரதேச முதல்வராக மோகன் யாதவ் இருந்து வருகின்றார். இவரும் 12 வயது சிறுமியும் பேச்சு வழக்கில் பேசிய நகைச்சுவையான உரையாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. சமீபத்தில் போபாலில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு செல்லும் வாய்ப்பு சிறுமி ஒருவருக்கு கிடைத்துள்ளது.…

Read more

அமெரிக்க அதிபர் தேர்தல்… வெற்றி யாருக்கு…? கமலா ஹாரிஸா இல்ல டொனால்ட் ட்ரம்பா… வெளியான புதிய கருத்துக்கணிப்பு..!!!

அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருக்கின்றது. இந்நிலையில்  ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் இருவரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என கருத்து கணிப்புகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் எஸ்.எஸ். ஆர்.எஸ்…

Read more

என்ன நடந்திருக்கும்…! ஓவனில் சடலமாக கிடந்த பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னடா பாக்ஸ் நகரிலுள்ள வால்மார்ட் ஸ்டோரில் 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வால்மா ஸ்டோரின் பேக்கரி டிபார்ட்மெண்டில் உள்ள வாக்கின் ஓவனில் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.…

Read more

பெண்களின் மார்பகங்கள் ஆரஞ்சு பழங்களா…? யுவராஜ் சிங் நிறுவனம் வெளியிட்ட விளம்பர வீடியோ… வெடித்த சர்ச்சை…!!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று நடத்தி வருகின்றார். இந்த நிறுவனம் தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது . இதில் you we can பவுண்டேஷன் என்ற பெயரில் அவர் நடத்தி வரும் தொண்டு…

Read more

எப்படிலாம் பிளான் போடுறாங்க… “டேங்கர் லாரிக்குள் சரக்கு பாட்டில்கள்”.. கூண்டோடு தூக்கிய போலீஸ்… சிக்கியது எப்படி..?

பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளதால் அங்கு கள்ளச்சாராய விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது. மேலும் கலாச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை கடத்தி வந்த பெட்ரோலிய டேங்கர் லாரியை அதிகாரிகள்…

Read more

கார்-லாரி நேருக்கு நேர் மோதல்… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… கதறும் குடும்பத்தினர்…!!!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே கல்லடிக்கோடு என்னும் பகுதி அமைந்துள்ளது. இது பாலக்காடு – கோழிக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு நள்ளிரவு சுமார் 11 மணி அளவில் வந்த காரும் எதிர் திசையில் கோவை நோக்கி சென்ற சரக்கு லாரியும்…

Read more

முடிவுக்கு வருமா ரஷ்யா-உக்ரைன் போர்…? அதிபர் புதினிடம் அழுத்தமாக சொன்ன பிரதமர் மோடி…!!!

பிரிக்ஸ் என்னும் அமைப்பை பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து 2009 ஆம் ஆண்டு உருவாக்கின. இதில் 2010-ல் தென்னாப்பிரிக்காவும் இணைந்து கொண்டது. கடந்த ஜனவரி 2024 எகிப்து எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அவையும்…

Read more

ஆஹா…! என்ன மேட்டர்.. “இமயமலை பாம்புக்கு டைட்டானிக் நாயகன் பெயர்”… விஷயத்தை கேள்விபட்டா ஆடிப் போயிடுவீங்க…!!

இமயமலையில் புதிய பாம்பு இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாம்பு இனத்திற்கு பிரபல ஹாலிவுட் நடிகர் லியார்னா டி காப்ரியாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் கோவிட் சமயத்தில் தனது வீட்டின் பின்னால் இருந்த ஒரு அறிய பாம்பை இமாச்சலபிரதேசத்தை சேர்ந்த இளைஞர்…

Read more

“ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி செஞ்ச நல்ல விஷயம்”… 37 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய மரம்… நெகிழ்ச்சி சம்பவம்.!

இந்த உலகம் பஞ்சபூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதில் ஏதேனும் ஒன்று இல்லாவிட்டாலும் நம்மால் உயிர் வாழ முடியாது அந்த வகையில் மரம் நமது வாழ்வில் மிகவும் இன்றி அமையாத ஒன்றாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில்…

Read more

“லிப்ட் கேட்டு சென்ற தூய்மை பணியாளர்கள்” திடீரென நடந்த பயங்கரம்… கதறும் குடும்பத்தினர்…!!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் தற்காலிக தூய்மை பணியாளராக நாகரத்தினம், ஈஸ்வரி ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மதியம் 3.45 மணிக்கு நகராட்சியில் இருந்து கற்பக நகர் பகுதிக்கு வேலைக்காக புறப்பட்டனர். இதில் திருமங்கலம் தேவர் சிலை அருகே விமான…

Read more

“ஹிந்தி பிக் பாஸ்”… நடிகர் சல்மான் கானையே தமிழில் பேச வைத்த ஸ்ருதிகா…. லைக்குகளை குவிக்கும் வீடியோ…!!

நடிகை ஸ்ருதிகா ஹிந்தி பிக் பாஸில் என்ட்றி கொடுத்துள்ளார். இது நாளுக்கு நாள் சூடு பிடித்துக் கொண்டே இருக்கும் நிலையில் தற்போது வெளியான ப்ரோமோ ரசிகர்கள் அளவில் வரவேற்பை பெற்றுள்ளது  தமிழில் பிக் பாஸ் சீசன் 8 ரசிகர்களிடம் ஏமாற்றத்தையே கொடுத்திருக்கின்ற…

Read more

சார் என்ன காப்பாத்துங்க…! என் பொண்டாட்டி டெய்லி ‌ சரக்கடிக்கிறா.. அதுவும் தினசரி நாலு பெக்…‌ கதறிய புது மாப்பிள்ளை… போலீசில் புகார்..!!

உத்திரபிரதேச மாநிலம் லக்னோ ஜான்சியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு திருமணமாகி 2 மாதங்கள் ஆகின்றன. இந்நிலையில் தனது மனைவி தினமும் அளவுக்கு அதிகமாக குடிப்பதால் அவளை பழக்கத்தில் இருந்து மீட்க உதவி செய்ய வேண்டும் என காவல் நிலையத்தை நாடியுள்ளார். இதில்…

Read more

பயங்கரவாதத்தின் மூலம் சாதிக்க முடியாது..!! இதை நிறுத்தாவிட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும்… முன்னாள் மந்திரி எச்சரிக்கை…!!!

ஜம்மு காஷ்மீர் கந்தர்பால் மாவட்டத்தில் கட்டுமான பணி நடைபெற்று வருகின்றது. இந்த இடத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தொழிலாளர்கள் 6 பேர் ஒரு மருத்துவர் ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை முன்னால் மந்திரியும் தேசிய மாநாட்டு…

Read more

“தீட்சிதர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம்” அறநிலைத்துறையிடம் கேள்வி எழுப்பிய ஐகோர்ட்…!!!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொது தீட்சிதர்கள் குழுவின் கட்டுப்பாட்டை மீறி கனகசபையில் பக்தர்கள் தரிசிக்க உதவிய நடராஜா தீட்சிதர் என்பவரை முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை ரத்து செய்யக்கோரி இந்து சமயம் அறநிலைத்துறை உத்தரவு பிறப்பித்ததும், இதனை எதிர்த்து…

Read more

சர்ச்சையில் சிக்கிய ‘ஜல்’ நீட் அகாடமி…! உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த விடுதி… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

நெல்லை புதிய பேருந்து நிலையம் பகுதியில் ‘ஜல்’ நீட் அகாடமி என்ற தனியார் பயிற்சி மையத்தை கேரளாவை சேர்ந்த ஜலாலுதீன் அகமது என்பவர் நடத்தி வருகின்றார். மேலும் அவர் அந்த மையத்தில் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இவர் பயிற்சி மையத்திற்கு வரும்…

Read more

மனைவி விஷம் வைத்து கணவர் கொலையா…? கர்வா சாத் அன்று நடந்த விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

உத்திரபிரதேச மாநிலம் கவுஷாம்பி மாவட்டத்திலுள்ள இஸ்மாயில்பூர் கிராமத்தில் ஷைலேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி சவிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கர்வா சாத் பண்டிகைக்காக அவரது மனைவி சமைத்த உணவை சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்த…

Read more

இனி ஹெல்மெட் போட்டாலும் அபராதம்…! என்ன காரணம்… முழு விவரம் இதோ…!!

இரு சக்கர வாகனங்கள் ஓட்டும்போது, ஹெல்மெட் அணிவது அவசியமாகும். பாதுகாப்புக்கான இந்த அடிப்படை விதியை மீறுவது தலை காயங்கள் மற்றும் உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கும். மோட்டார் வாகனச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, பாதுகாப்பு விதிகள் மேலும் கடுமையாகி உள்ளன. தற்போது,…

Read more

ஒரு எருமை மாட்டின் விலை ரூ 23 கோடியா..!! விந்து மட்டுமே ரூ 5 லட்சம் வரை விற்பனை… அப்படி என்னதான் ஸ்பெஷல்…!!

ஹரியானா மாநிலத்திலுள்ள சிர்சாவைச் சேர்ந்த ஜகத் சிங்கின் ‘அன்மோல்’ என்ற எருமை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.23 கோடி மதிப்பிற்கு இந்த எருமை கருதப்படுகிறது, இது 2 ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் 10 மெர்சிடிஸ் கார்களை விட அதிக விலையைக் கொண்டுள்ளது.…

Read more

“ஜக்கி வாசுதேவ் மீது பாலியல் புகார்” ஈஷா யோகா மையத்தில் ரகசிய சுடுகாடு உள்ளதாகவும் குற்றச்சாட்டு…!!

கோவை ஈஷா யோகா மையத்தில் பாலியல் வன்கொடுமை நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள், தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளன. மதுரையைச் சேர்ந்த வக்கீல், வாஞ்சிநாதன், ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு…

Read more

“அவங்க ஸ்மைல் கியூட்டுங்க” பெண்ணிற்கு தெரியாமல் வரையப்பட்ட ஓவியம்… வீடியோ வைரல்…!!!

சமூக ஊடகங்களில் பலரின் மனதையும் கவர்ந்த, அழகிய ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு கலைஞர், தனது பயணத்தின் போது சந்தித்த பெண்ணின் இயல்பான முகத்தையும் அழகாக வரையுகிறார். இந்த ஓவியம், அந்தப் பெண்ணுக்கு தெரியாமல், அவரிடம் காண்பிக்கப்பட்டதும்…

Read more

திருமணம் ஆனதை மறைத்து..!! இளம் பெண்ணுடன் உல்லாசம்… வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கொடிகேஹேள்ளி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 22 வயதுடைய இளம் பெண் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றார். இவர் வேலை செய்யும் நிறுவனத்திலேயே திருமணமான வாலிபர் ஒருவரும் ஊழியராக பணியாற்றி வருகின்றார். இதனிடையே…

Read more

கேரள முன்னாள் மந்திரி…! 101 வது பிறந்தநாள் கொண்டாட்டம்… தலைவர்கள் வாழ்த்து…!!!

கேரளாவின் முன்னாள் முதல் மந்திரியுமான, கம்யூனிஸ்ட் கட்சியின் பழம்பெரும் தலைவருமான வி. எஸ் அச்சுதானந்தன் இன்று தனது 101 வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். ஆகவே கேரளா கவர்னர் ஆரிப் முகமது கான் மற்றும் முதல் மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோர்…

Read more

கொடூரத்தின் உச்சம்…!! ஆலோசனைக்கு வந்தவரை பாலியல் பலாத்காரம் செய்த வக்கீல்… கண்ணீர் மல்க மனு கொடுத்த பெண்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியில் 36 வயதுடைய பெண் ஒருவர் மாவட்ட சூப்பரண்ட் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் நான் எம்.பி. ஏ பட்டப்படிப்பு முடித்துள்ளேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனது பெற்றோர் இறந்து…

Read more

“அழகு தாவரம் என கஞ்சா செடி வளர்த்த நபர்” சோதனையில் உறுதியான உண்மை… போலீசின் அதிரடி நடவடிக்கை…!!!

கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இதில் கூலி தொழிலாளி ஆன இவர் வேலைக்கு சென்ற இடத்தில் வளர்ந்திருந்த ஒரு செடியை அழகு செடியென நினைத்து வீட்டிற்கு கொண்டு வந்து வளர்த்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர்…

Read more

“வேலைக்கு பூனைகள் தேவை”… தினசரி ஊதியமாக இலவச SNACKS…. கஃபே உரிமையாளர் விளம்பரம்…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்களது பொழுதை வெளி உலகிற்கு சென்று கழித்து வருகின்றனர். அவர்களை கவருவதற்காக உரிமையாளர்கள் பல்வேறு விதமான புது முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஹோட்டல் உரிமையாளர்கள் பொம்மை வேடம் அணிந்து வருகை…

Read more

“இந்த நெருக்கம் நல்லதல்ல”… இந்தியாவை கடுமையாக எச்சரித்த சீனா… திடீர் பரபரப்பு….!!!!

தைவான் தங்களுடன் ஒருங்கிணைந்த நாடு என சீனா உரிமை கொண்டாடி வருவதோடு, லடாக் எல்லையிலும் தங்களது ஆதிக்கத்தை விரிவிபடுத்தி வருகின்றது. இந்நிலையில் இந்திய நாட்டுடன் தைவான் நெருக்கம் காட்டுகிறது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தைவான் தூதராக அலுவலகத்தை…

Read more

“பேருந்து கதவில் தொங்கியபடி பயணம் செய்த நபர்” ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சஸ்பெண்ட்… காரணம் இதுதான்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரும் பணிக்கு செல்கின்றனர். ஆகவே காலை நேரத்திலேயே அனைத்து போக்குவரத்து வசதிகளும் மிகவும் கூட்ட நெரிசலுடன் காணப்படும். அதனால் ஓட்டுனர்கள் சிலர் பயணிகளை ஏறவிடாமல் சில நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதும் வழக்கத்தில் உள்ளது.…

Read more

“5 நிமிடம் 54 வினாடிகள்” மாரத்தானில் கலந்து கொண்ட முதல்வர்… 13 கிலோமீட்டர் தூரம் ஓடி சாதனை…!!

ஜம்மு-காஷ்மீரில் முதன்முறையாக சர்வதேச மாரத்தான் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபல தடகள கலந்து கொண்டனர். இதனை ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கொடி அசைத்து தொடங்கி வைத்ததோடு அதில் பங்கேற்றும் உள்ளார். நன்றாக பயிற்சி பெற்ற…

Read more

“லஞ்சப் பணத்தில் உல்லாச வாழ்க்கை” உண்மையை உடைத்த துணை கலெக்டர்… கோர்ட்டின் அதிரடி உத்தரவு…!!

புதுச்சேரி மாநிலத்திலுள்ள காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து என்னும் பகுதியில் புகழ்பெற்ற பார்வதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று…

Read more

ஒரே நாளில் இவ்வளவு விமானங்களா..? ரூ 80 கோடி வரை இழப்பீடு… காரணம் இதுதான்….!!!

நாடு முழுவதும் விஸ்தாரா நிறுவனத்தின் 6 விமானங்கள் உட்பட 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதன்படி    டெல்லி -பிராங் போர்ட்,      சிங்கப்பூர்-மும்பை, பாலி- டெல்லி, சிங்கப்பூர்- புனே உள்ளிட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைப்…

Read more

Other Story