“உன்னால் முடிந்ததை செய்”… Zomatto-வில் உணவு ஆர்டர் செய்த வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கடைசியில் பல்டி அடித்த ஹோட்டல் உரிமையாளர்…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள பிரபலமான அன்னை சாந்தி உணவகம், Zomato மூலம் விஷ்ணு என்ற வாடிக்கையாளருக்கு மஸ்ரூம் பிரியாணி மற்றும் மஸ்ரூம் கிரேவியை 209 ரூபாய்க்கு அனுப்பிய நிலையில், அந்த கிரேவி கேட்டு போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை…

Read more

இந்த பிரவுசர் யூஸ் பண்றீங்களா…? ரொம்ப கவனமா இருங்க… மத்திய அரசின் எச்சரிக்கை…!!

உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பிரபலமான இணைய உலாவிகளில் ஒன்றான மைக்ரோசாஃப்ட் எட்ஜ், சமீபத்தில் அவ்வப்போது சந்திக்கும் பாதுகாப்பு சிக்கல்களால் கவலையளிக்கின்றது. இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பிரவுசரில் சில தொழில்நுட்ப சிக்கல்கள்…

Read more

போடு செம…! தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை…? தமிழக அரசின் முக்கிய முடிவு…!!

இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்குப் பிறகு வரும் நவம்பர் 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால், அந்த நாளில் விடுமுறை வழங்கினால் நான்கு நாள்கள் தொடர்ந்து விடுமுறையாக கிடைக்கும். இதற்கான விடுமுறையை அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு…

Read more

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு RED ALERT..! வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை…!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் உள் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இதேபோன்ற மழை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. தென்கிழக்கு…

Read more

டிரைவர் இல்லாமல் சாலையில் தீப்பிடித்து ஓடிய கார்… அலறியடித்து சென்ற பொதுமக்கள்… வைரலாகும் வீடியோ…!!

ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் டிரைவர் இல்லாமல் திடீரென சாலையில் ஓடிய காரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த நிகழ்வில், கார் தானாகவே சாலையில் நகர்ந்து சென்றது. இதனை கண்டு அங்கு இருந்த பொதுமக்கள் பீதியில் ஓட்டம் பிடித்தனர். இந்த நிலையில் ஏசியில்…

Read more

ரயில் விபத்து சகஜமானதா…? இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்…? மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த ராகுல் காந்தி…!!

பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை அருகே கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் 19 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பியபோது, மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளம், பஞ்சாயத்து ராஜ் துறை…

Read more

துப்பாக்கியை வைத்து பூஜை செய்த ரவீந்திர ஜடேஜாவின் மனைவி… வைரலாகும் போட்டோஸ்…!!

கடந்த 2019 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பாஜகவில் இணைந்தார். இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டார். இத்தனை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி…

Read more

BREAKING: வடகிழக்கு பருவமழையில் மக்களின் “உயிர், உடைமை” இரண்டும் காக்கப்படும்.. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி…!!

தமிழக முழுவதும் இப்போது வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது. இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, வடகிழக்கு பருவமழையால் பொதுமக்களின் உயிரும் உடைமைகளும் காக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. எனவே…

Read more

ஒரு சேலைக்காக இப்படி பண்ணிட்டியேம்மா..! 2 குழந்தைகளின் தாய் செய்த காரியம்… கதறும் குடும்பத்தினர்…!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்கா மாவட்டம் பாக்ஜோபா கிராமத்தில் செந்தோதேவி(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் டிராக்டர் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் தேவி தனது கணவரிடம் தசரா பண்டிகையை…

Read more

BREAKING: 487 கோடி ரூபாய் மதிப்பில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்… டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு…!!

சென்னை ஈ.சி.ஆர் முட்டுக்காடு பகுதியில் 5 அச்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்பட்ட உள்ளது. அதன் மதிப்பு 487 கோடி ரூபாய் ஆகும். இந்த நிலையில் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. சுமார்…

Read more

6 நாட்களுக்கு ஒரு ரயில் விபத்து.. ஆய்வு செய்தால் மட்டும் போதுமா…? அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய சு.வெங்கடேசன் எம்.பி..!!

பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கி சென்றது. நேற்று இரவு கவுரவபேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் இரண்டு ரயில்களும் தடம் புரண்டது. தற்போது…

Read more

மேங்கோவை பார்த்தீங்களா..? கண்டுபிடித்தால் நிச்சயம் பரிசு… தெரு தெருவாக நாயை தேடி அலையும் தம்பதி…!!

மடிப்பாக்கம் பள்ளிகரணை பகுதியைச் சேர்ந்தவர்கள் அருண் – சங்கவி தம்பதியினர். சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் இத்தம்பதியினர், 4 ஆண்டுகளாக மேங்கோ என்றநாயை  குழந்தையைப் போலவே வளர்த்து வந்தனர். தம்பதியினர் எங்கு சென்றாலும், காரில் சேர்ந்து மேங்கோவையும் அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.…

Read more

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் சுட்டு கொலை… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சரும், NCP தலைவருமான பாபா சித்திகி, மும்பையில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு பண்டாரா பகுதியில், அவரது மகன் MLA ஜீஷான் சித்திகியின் அலுவலகத்திற்கு அருகில் நடந்தது. மூன்று மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.…

Read more

காரால் வந்த சிக்கல்… மகனை கடத்திய உரிமையாளர்… செய்வதறியாது தவித்த தாய்… போலீஸ் அதிரடி…!!

ஆவடி கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்த டில்லிராஜ் (29) என்பவர், ஆன்லைனில் கார் ஓட்டுநர் வேலைவாய்ப்பு பற்றிய விளம்பரத்தை பார்த்து, பிரசாந்த் என்பவரிடம் பேசி, அவரது ‘மாருதி வேகனார்’ காரை வாடகைக்கு எடுத்துள்ளார். கடந்த ஓராண்டாக அந்த காரை சென்னை முழுவதும் ஓட்டி…

Read more

“வீட்டை பெருக்கும்; பாத்திரம் கழுவும்”… எடுபிடி வேலைக்கு ரோபோ வந்தாச்சு… அதன் விலை எவ்வளவு தெரியுமா…?

அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான டெஸ்லா, சமீபத்தில் காட்சிப்படுத்திய ஆப்டிமஸ் ரோபோக்கள், மனிதர்களின் எடுபிடி வேலைகளை மிக எளிமையாகச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. “வீ ரோபாட்” என்ற நிகழ்ச்சியில், இந்த ரோபோக்கள் பார்வையாளர்களின் முன்னிலையில் பல தொழில்நுட்ப திறன்களை வெளிப்படுத்தின. இந்நிகழ்ச்சி, கலிபோர்னியாவில்…

Read more

“இஸ்ரேலுக்கு உதவினால்….” அமெரிக்கா, அரபு நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான் தலைவர்… பெரும் பதற்றம்…!!

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே உருவான சமீபத்திய பதற்றம் மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது உலகின் பல பகுதிகளில் முக்கிய செய்தியாக மாறியுள்ளது. இதனால், மத்திய கிழக்கில் போர்…

Read more

“கடவுள் அருள் தான் காரணம்”… நெஞ்சை உலுக்கும் ரயில் விபத்து… ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா பேச்சு வைரல்..!!

சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே 12 அக்டோபர் 2024 அன்று ரயில் விபத்து நடந்தது. சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதில் பெரிய விபத்து ஏற்படாமல் கடவுளின் அருள் காரணமாக உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக மத்திய ரயில்வே இணை…

Read more

“சின்ன விஷயத்துக்கு இப்படி பண்ணிட்டியே..” மாமனாரை கொடூரமாக கொலை செய்த மருமகன்… பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருங்களாப்பள்ளியில் நடந்த குடும்பத் தகராறு ஒரு துயர சம்பவமாக மாறியுள்ளது. 60 வயதான ஞானகுரு, தனது மருமகன் ராஜேந்திரனால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். ராஜேந்திரன், மது அருந்தும் பழக்கத்தால் மனைவியுடன் அடிக்கடி மோதலில் ஈடுபடுவதாக…

Read more

என்னா மனுஷன்யா..! கார், பைக் பரிசாக கொடுத்து ஊழியர்களை சந்தோஷப்படுத்திய ஓனர்… நெகிழ்ச்சி சம்பவம்…!!

சென்னையில் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் ஶ்ரீதர் கண்ணன், தனது ஊழியர்களுக்கு கார் மற்றும் பைக் பரிசாக வழங்கிய நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கவைத்துள்ளது. இந்த ஆயுத பூஜை விழாவில், 9 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நிறுவனத்தில் வேலை செய்த 28 ஊழியர்களுக்கு…

Read more

பயமா..? எங்களுக்கா..? NEVER…!! அசராமல் பாம்பை கழுத்தில் சுற்றி கொண்ட சிறுவர்கள்… ஆச்சரியப்படுத்தும் வினோத பாம்பு திருவிழா…!!

பாம்புகளை தெய்வமாக போற்றும் இந்தியாவின் பல்வேறு பக்தி வழிபாடுகளில் பீகார் மாநிலத்தின் பாம்பு திருவிழா தனிப்பட்ட இடம் பெற்றுள்ளது. இவ்விழா, நாக பஞ்சமியின்போது நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் மக்கள் தங்களின் கைகளில், கழுத்துகளில் பாம்புகளை வைத்துக் கொண்டே பக்தியோடு செய்யும்…

Read more

அதிர்ச்சி..! மனைவியுடன் பேசிய முதியவரை குத்தி கொன்ற காவலாளி… பரபரப்பு சம்பவம்…!!

சென்னை பெரம்பூர் மதுரை சாமி மடம் தெருவை சேர்ந்த வெங்கடசுவாமி(64) என்பவர், தனது எதிர் வீட்டில் வசிக்கும் துளசய்யா (53) குடும்பத்துடன் நட்பாக பழகி வந்தார். துளசய்யா, தனது மனைவியுடன் வெங்கடசுவாமி அடிக்கடி பேசி வருவதை சந்தேகப்பட்டு, மது அருந்திவிட்டு, தனது…

Read more

உச்சகட்ட கொடூரம்.. குழந்தைகளை தேடி வந்த தாயை கழுத்தை அறுத்து கொன்ற கணவர்… பரபரப்பு சம்பவம்…!!

மும்பை மீராரோடு பகுதியில்  நதீம் அகமத் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி அம்ரீன் கான். இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தனர். அம்ரீன் பாந்த்ரா, தனது குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில்…

Read more

“கள்ளக்காதலன்” வீட்டில் வாலிபரின் சடலம்… தோழியுடன் சிக்கிய பெண்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள கண்ணூரில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். பூச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வள்ளி. ராஜாவுக்கும், வள்ளிக்கும் இருவருக்கும் தனித்தனியாக திருமணமும், குடும்பமும் இருந்த நிலையில், இருவரின் நட்பு கள்ளக்காதலாக மாறியதாம். பின்னர் அவர்கள் செக்கானூரணி பகுதியில் வீடு எடுத்து…

Read more

ரத்தன் டாடா கேட்ட கேள்வி.. காலில் விழுந்த போட்டி நிறுவனத்தின் பிரபல தலைவர்.. வைரலாகும் வீடியோ…!!

இந்திய கார்ப்பரேட் உலகில் மிகவும் புகழ்பெற்ற இரண்டு தலைவர்களின் நட்பு மற்றும் மரியாதை பற்றிய சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை நாம் காணலாம். இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்கு பிறகு உருவான பல நிறுவனங்களின் தலைவர்களில், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ஜாம்செட்ஜி டாடா…

Read more

தாறுமாறாக ஓடிய லாரி மோதி பலியான முதியவர்… பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புலிய குளத்தில் இருந்து கழிவுநீர் அகற்றும் லாரி சவுரிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் புலியகுளம் விநாயகர் கோவில் அருகே சென்ற போது சாலையோரமாக நின்ற கார் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் படுகாயம்…

Read more

“100 ரூபாய்க்கு 100 படங்கள்”… டெலிகிராமில் டீலிங் பேசிய வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்… அதிரடி நடவடிக்கை…!!

சிறார் ஆபாச படங்களை விற்பனை செய்த வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆவடி காவல் ஆணையரகத்தின் மத்திய குற்றப்பிரிவிற்கு பல புகார்கள் வந்ததை தொடர்ந்து, காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.…

Read more

யாரு பார்த்த வேலை இது…? காளி கோவிலுக்கு பிரதமர் கொடுத்த பரிசு அபேஸ்… வலைவீசி தேடும் போலீஸ்…!!

வங்கதேசத்தின் சத்கிரா சியாம்நகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஜெசோரேஷ்வரி காளி தேவி கோவில், இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் உள்ள 51 சக்தி பீடங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது. இந்து புராணங்களின்படி, இக்கோவிலின் முக்கியத்துவம் பெரிதும் பேசப்படுவதால், இந்து பக்தர்கள் இங்கு…

Read more

இரங்கல் செய்தியில் “ஒரு வார்த்தை.”.. சர்ச்சையில் சிக்கிய பேடிஎம் தலைமை அதிகாரி… வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா, வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் காலமானார். ரத்தன் டாடாவின் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது…

Read more

விஜயதசமி நாளில் பூஜை செய்ய உகந்த நேரம் எது தெரியுமா..? தேவியின் அருளை பெற செய்ய வேண்டியவை..!!

விஜயதசமி என்றாலே நம் மனதில் உன்னதம், வெற்றி, மற்றும் ஆரம்பத்தின் சிறப்பு மிக்க நாள் என்று தோன்றும். நவராத்திரி விழாவின் இறுதி நாளாகும் விஜயதசமி, அம்பாளின் அசுரனை வதம் செய்த வெற்றியை குறிக்கும். அம்பாளின் அருள் பெற்று வாழ்வில் முன்னேற இந்த…

Read more

10-ஆம் வகுப்பு படிச்சிருந்தால் போதும்… மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நூலகர் மற்றும் பராமரிப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு கூடுதலாக, நூலகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் சான்றிதழ் பெறுபவர்கள் முன்னுரிமை…

Read more

அடடே டீ-சர்ட்டை பாருங்கப்பா..! மாணவர்களுக்காக புது முயற்சியில் இறங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்.. இந்த ஐடியா கூட நல்லா இருக்கே…!!

பொதுத் தேர்வின் போது மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்கள் போன்ற பிரச்சினைகளை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசு 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர்கள் எந்த நேரத்திலும் இந்த எண்ணை தொடர்பு கொண்டு தங்களது…

Read more

“புத்தகப்பையில் இருந்த பணம்”.. சிறுமியின் வாழ்கையை சீரழித்த இருவர்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 14 வயதுடைய பட்டியலினப் பெண், இரண்டு உயர் சாதியினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் கூறியுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு நரேஷ் சிங் மற்றும் ஹர்விந்திர…

Read more

பெற்றோர்களே உஷார்… துணி வியாபாரம் செய்ய வந்த வட மாநில வாலிபர் செய்த காரியம்… போலீஸ் அதிரடி..!!

ராமேசுவரத்தில் ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, உத்தரபிரதேசத்தை சேர்ந்த அலி நவாஸ்(27) என்பவர்  போலீசாரால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் ராமேசுவரம் சிவகாமி நகர் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது. அங்கு தனது துணி வியாபாரம் செய்ய வந்த…

Read more

“அநியாயமா ஒரு உசுரு போயிருச்சே”.. கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட பெண்… பரபரப்பு சம்பவம்…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பருத்தியூரில் கிராமத்தில் நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணகி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் இருக்கின்றனர். இருவரும் திருமணம் ஆகி வெளியூரில் வசிக்கின்றனர். கண்ணகி எப்போதும் ஏராளமான நகைகளை அணிந்து இருப்பாராம்.…

Read more

1 இல்ல 2 இல்ல.. மொத்தம் ரூ.3800 கோடி.. ரத்தன் டாடா கட்டி காத்த சாம்ராஜ்யத்தை ஆளப்போகும் வாரிசுகள் யார் தெரியுமா..?

ரத்தன் டாடாவின் மறைவிற்கு பிறகு, அவர் சேர்த்து வைத்த ரூ.3800 கோடி சொத்துக்களை யார் நிர்வகிக்கப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. நோயல் டாடா, நெவில் டாடா, லியா டாடா மற்றும் மாயா டாடா ஆகியோர் அவரது சொத்துக்களைப் பராமரிக்கக் கூடியவர்களாக கருதப்படுகின்றனர்.…

Read more

BREAKING: பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

ஸ்பெயின் அணியின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தான் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக உருக்கமாக பேசியுள்ளார். கடந்த…

Read more

இரட்டை வேஷம் போடுறீங்களா..? அந்த விஷயத்துல நீங்க சொன்னது என்னாச்சு..? தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்த எடப்பாடி…!!

AIADMK தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி (EPS), நீட் தேர்வின் அடிப்படையில் தி.மு.க அரசு மீது கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். சேலத்தை சேர்ந்த மாணவி புனிதா, நீட் தேர்வில் வெற்றிபெறாத விரக்தியால் தற்கொலை செய்து கொண்டார். அதனை சுட்டி காட்டிய…

Read more

“தாங்க முடியல.. போய் வா, நண்பா..” ரத்தன் டாடா மறைவால் வருந்திய பிரபல பாலிவுட் நடிகை…!!

பாலிவுட் நடிகை சிமி கெர்வாலின் இரங்கல், தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவிற்கு மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கிறது. சிமி கெர்வாலின் X – பதிவில், அவர் ரத்தன் டாடாவை நினைவுகூர்ந்துள்ளார். சில பத்தாண்டுகளுக்கு முன்பு இருவரும் காதல் உறவிலிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களுக்கிடையே…

Read more

“செல்போன் விளையாட்டு மோகம்”… மகனை இழந்து கதறி அழும் தாய்… பெரும் சோகம்…!!

சென்னையில், பெரம்பூரைச் சேர்ந்த 15 வயது மாணவன் நவீன், வீடியோ கேம் விளையாடியதால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 ஆம் வகுப்பு படித்து வந்த நவீன், செல்போனில் அதிகமாக வீடியோ கேம்களை…

Read more

“மருமகளுடன் கள்ளக்காதல்”… மகனை தீர்த்து கட்டிய ஓய்வு பெற்ற ராணுவ வீரர்… பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த இந்த கொடூர சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகராஜ் என்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரர், தனது மருமகள் வள்ளியம்மாளுடன் தகாத உறவு வைத்திருந்தார். வள்ளியம்மாளுக்கு 17 லட்சம் ரூபாய் அளித்து வீடு கட்டி…

Read more

“தங்கம் விக்கிறேன்னு சொல்லுவாரு.. நம்பாதீங்க” பெண்கள் குரலில் பேசி ஆண்களை மயக்கிய கில்லாடி இளைஞர்.. அதிர்ச்சி தகவல்…!!

சென்னையில், பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி போலி சமூக வலைதள கணக்குகளை உருவாக்கி, ஆண்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். சென்னையை சேர்ந்த பெண் ஒருவர், தனது புகைப்படத்தைப் பயன்படுத்தி ஒரு போலி சமூக வலைதள…

Read more

“என் பிள்ளையை கொன்னுடாங்களே”.. திணற திணற சாப்பாடு போட்டு 6 வயது சிறுமி கொலை… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

சித்தூர் மாவட்டம் புங்கனூரில் கடந்த சில நாட்களாக நடந்த கொடூரம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அசன்துல்லா – சானியா தம்பதிகளின் 6 வயது மகள் அஸ்வியா, கடந்த 1-ஆம் தேதி திடீரென காணாமல் போனார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, அஸ்வியாவின்…

Read more

BREAKING: ஆயுத பூஜையை முன்னிட்டு கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணம்… அதிர்ச்சி தகவல்…!!

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் விமான கட்டணங்களில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. மதுரைக்கு செல்வதற்கு வழக்கமாக ரூ.4,200 மட்டுமே இருந்த விமானக் கட்டணம், தற்போது ரூ.12,026 முதல் ரூ.18,626 வரை உயர்ந்துள்ளது. தூத்துக்குடி வழித்தடத்திலும் கட்டணம்…

Read more

ரத்தன் டாடா இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் அமித்ஷா… வெளியான தகவல்…!!

முதுமை காரணமாக தனது உடல்நிலை மோசமாகி, கடந்த 10ம் தேதி இரவு 12 மணிக்கு டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது 86) உயிரிழந்தார். இவர் கடந்த திங்கட்கிழமை மும்பை பிரீச்கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றதாகவும்,…

Read more

என்ன ஒரு புத்திசாலித்தனம்… தோட்டத்தில் நடிகைகளின் படங்களை தொங்க விட்ட விவசாயி… அண்ணே உங்க ஐடியா வேற லெவல்…!!

தற்காலிகமாக நம் சமுதாயத்தில் விவசாயிகள் தங்களது பயிர்களை பாதுகாப்பதற்காக புதிய முறைகளை தேடிக் கொண்டு இருப்பது அனைவருக்கும் தெரியும். அதே போல், கர்நாடக மாநிலத்தில் உள்ள ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணா தாலுகா காரஹள்ளி கிராமத்தில் வசிக்கும் விவசாயி, தனது வெள்ளரிக்காய் தோட்டத்தில்…

Read more

விமானத்தை இயக்க தெரியாத மனைவி.. நடுவானில் விமானிக்கு மாரடைப்பு… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

அமெரிக்காவில் 5,900 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த ஒரு சிறிய விமானத்தை இயக்கிய விமானிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இந்த விமானத்தில் அவரது மனைவி யுவோனி கினானே வெல்ஸ் (60) அவருடன் இருந்தார். அதிர்ச்சியான விஷயம், யுவோனி கினானேக்கு விமானம் இயக்கத் தெரியாதது.…

Read more

“இந்திய தொழில்துறையின் வைரம்”… ரத்தன் டாடாவின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்…!!

டாடா என்ற சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ரத்தன் டாடா உடல் நலக் குறைவால் மும்பையில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். அவருக்கு 86 வயது ஆகிறது. இன்று மாலை அரசு மரியாதை உடன் ரத்தன் டாட்டாவின் உடல்…

Read more

“டாடா குழுமத்தின் புகழை உலக அளவில் எடுத்து சென்றவர்”… ரத்தன் டாடாவின் சில சாதனைகள் இதோ…!!

ரத்தன் டாடா 1937 டிசம்பர் 28-ஆம் தேதி மும்பையில் பிறந்தார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலையில் இளங்கலை பட்டம் பெற்ற பின்னர், ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் பிசினஸ் மேலாண்மை படிப்பை முடித்தார். அவருடைய கல்வி வளர்ச்சியானது தொழில்துறையில் புதிய முன்னேற்றங்களை அடைய உதவியாக…

Read more

ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை… மராட்டிய முதலமைச்சர் அறிவிப்பு….!!

பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, 86-வயதில், மும்பை பிரீச் கெண்டி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்திய தொழில்துறையில்…

Read more

BREAKING: குட் நியூஸ்..!! அரசு ஊழியர்களுக்கு “தீபாவளி போனஸ்”… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!

தமிழ்நாடு அரசு தீபாவளி போனஸாக சி மற்றும் டி பிரிவு பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு 20% போனஸ் மற்றும் கூடுதல் தொகை அறிவித்துள்ளது. இது மூலம் 2.75 லட்சம் தொழிலாளர்கள் பயனடையவுள்ளனர். நிரந்தரப் பணியாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400 மற்றும் அதிகபட்சம் ரூ.16,800…

Read more

Other Story