“இனி திருநங்கைகளுக்கு தடை”… அதிகாரப்பூர்வமான உத்தரவில் கையெழுத்து போட்டார் டிரம்ப்…!!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இரண்டாவது முறையாக பதவி ஏற்ற டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ஆண், பெண் என இரு பாலினத்தவர்கள் மட்டுமே அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படுவார்கள் என தெரிவித்திருந்தார். இது குறித்த உத்தரவில் ட்ரம்ப்…

Read more

இந்த பசுவுக்கு வந்த மவுசை பாத்திங்களா…? ரூ.40 கோடிக்கு ஏலத்தில் விற்பனை… அப்படி அதுல என்னதான் ஸ்பெஷல்..!

நெல்லூர் மாடு என்பது இந்தியாவில் இறைச்சி தேவைக்காக ஆந்திர மற்றும் தெலுங்கானா பகுதிகளில் கொண்டுவரப்பட்ட நாட்டு வகையாகும். ஓங்கோல் மாடுகளில் இருந்து பிரேசிலில் உருவாக்கப்பட்ட ஒரு மாட்டு இனமாகும். இந்த வகை மிகவும் குளிர்ந்த வெப்பநிலையை தவிர அனைத்து வெப்பநிலையையும் தாங்கும்…

Read more

“30 இல்ல 2000 பேர்”… மகா கும்பமேளா உயிரிழப்புகளை மூடி மறைக்கும் உ.பி அரசு… சஞ்சய் ராவத் பகிரங்க குற்றச்சாட்டு..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் பிரக்கியராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்குப் பின் இந்த மகா கும்பமேளா மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மூன்று ஆறுகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி…

Read more

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்..! இனி ரூ.3000 செலுத்தினால் போதும்… நாடு முழுவதும் இலவசம்… மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டு இருக்கும் சுங்கச்சாவடிகளில் தினம்தோறும் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் படி இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் அதிகமாக பயணிக்கும் பயணிகள் வருடாந்திர பாஸ் வழங்கும்…

Read more

ஈரான் என்ற நாடே இருக்காது, எதுவும் மிச்சம் இருக்காது… டிரம்ப் கடும் எச்சரிக்கை…!!

அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின் போது டொனால்ட் டிரம்ப்பின் மீது தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் டிரம்பை துப்பாக்கியால் சுட முயன்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் தாமஸ் குரூப் என்ற 20 வயது இளைஞர் என பின் நடந்த விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டார்.…

Read more

மரண தண்டனையில் இருந்து தப்பித்த குற்றவாளி… இரக்கம் காட்டி சொந்த நாட்டுக்கு அனுப்பிய இந்தோனேஷியா…!!

இந்தோனேசியாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த செர்ஜி அட்லாவுய் என்பவர் போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இவர் மீதான வழக்கை விசாரித்த இந்தோனேசியா நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கின்…

Read more

காசாவை கைப்பற்றுவோம்… அமெரிக்க அதிபர் இஸ்ரேல் தலைவருடன் பேச்சுவார்த்தை…!!!

இஸ்ரேல் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஓராண்டு காலத்திற்கும் மேலாக பாலஸ்தீனம் காசாவிடம் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வந்தது. இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் நடைபெற்ற போரில் பல ஆயிரக்கணக்கான  மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தப் தாக்குதலில்…

Read more

விமான நிலையத்தில் தற்கொலை செய்த பாதுகாப்பு படை வீரர்… அதிர்ச்சி சம்பவம்…!

மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தாவில் அமைந்துள்ள விமான நிலையத்தில் சர்வதேச சரக்கு பிரிவில் பாதுகாப்பு படை வீரர்கள் தங்கும் கட்டிடம் ஒன்று உள்ளது. அங்கு திடீரென நேற்று காலை 10.40 மணி அளவில் சி.ஐ.எஸ்.எப் படையை சேர்ந்த கான்ஸ்டபிள் தூக்கு போட்டு…

Read more

தெய்வீக உணர்வை பெற்று விட்டேன்…. மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிறகு பிரதமர் மோடி பெரும் மகிழ்ச்சி…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரக்யாக் ராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்கு பின் இந்த விழா மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மகா கும்பமேளா பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த…

Read more

திடீரென கதறி அழுத பிரபல பாப் பாடகி… வெளியான வீடியோ… பதிலடி கொடுத்த அமெரிக்கா.. நடந்தது என்ன..?

அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறை பதவியேற்று உள்ள டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதில் அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை  கைது செய்து நாடு கடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி நூற்றுக்கணக்கான ராணுவ விமானங்கள் மூலம் சட்டவிரோதமாக குடியேறியவர்கள்…

Read more

“காரில் வெடிகுண்டு”… பயங்கர தாக்குதலில் 15 பேர் பலி… தொடரும் அட்டூழியம்..!!

சிரியாவின் வடக்கு நகரமான புறநகர் பகுதியில் மன்பீஜ் நகரில் விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வாகனம் ஒன்று சென்றுள்ளது. அப்போது அந்த வாகனத்தின் அருகே சென்ற கார் திடீரென வெடித்து சிதறியது. இதில் 1 ஆண் மற்றும் 14 பெண்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.…

Read more

வரியை உயர்த்தி தவறு செய்துவிட்டது அமெரிக்கா…தவறை மாற்றவில்லை எனில் வழக்கு தொடரப்படும்… ட்ரம்புக்கு சீன அரசு எச்சரிக்கை..!

அமெரிக்காவில் கடந்த மாதம் இரண்டாவதாக அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் வர்த்தகம் மீதான அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது சட்ட விரோத குடியேறிகள் மற்றும் போதைப் பொருட்களை காரணமாக கூறி கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு…

Read more

மீண்டும் மீண்டுமா..? 3-வது முறை… திடீரென தீப்பிடித்து எறிந்த விமான.. அலறி அடித்த பயணிகள்… அதிர்ச்சி வீடியோ..!!

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் புஷ் இன்டெர்கான்டினென்டல் விமான நிலையத்திலிருந்து நியூயார்க் செல்ல யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானம் தயாரானது. விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏறிய பின் விமானம் புறப்பட தயாரானது. அப்போது திடீரென எதிர்பாராத விரதமாக விமானத்தின் இறக்கைகளில் தீப்பிடித்துள்ளது. இதனால் விமானத்தில்…

Read more

அச்சோ இது தேவையா..? WWE போட்டியில் பிரபலமான youtube-பரை புரட்டி எடுத்த வீரர்… எழுந்து கூட நிக்க முடியல.. பரிதாப நிலை.. வீடியோ வைரல்..!!

ஆன்லைன் மக்கள் இடையே ஐஸ் ஹவுஸ் பீட் என்று அறியப்படும் டாரன் ஜேசன் வாட்கின்ஸ் ஜூனியர். இவர் ஒரு பிரபல அமெரிக்க யூடூபர் மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமர். இவர் சமீபத்தில் WWE ராயல் ரம்பில் 2025 என்ற போட்டியில் பங்கேற்றார். ஏற்கனவே…

Read more

“அமெரிக்காவின் அடுத்த டார்கெட் ஐரோப்பிய யூனியன்”… கோபத்தில் உலக நாடுகள்… தொடங்கியது வர்த்தகப் போர்…!!!

அமெரிக்காவில் கடந்த மாதம் இரண்டாவதாக அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் வர்த்தகம் மீதான அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது சட்ட விரோத குடியேறிகள் மற்றும் போதைப் பொருட்களை காரணமாக கூறி கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு…

Read more

ஒரே மாவட்டத்தில் கலெக்டர், கூடுதல் கலெக்டர் பதவி… கணவன்- மனைவி நியமனம்… நெகிழ்ச்சியான தருணம்…!!

தமிழகத்தில் கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கணவன், மனைவி இருவரும் ஒரே மாவட்டத்தில் கலெக்டர் ஆகவும் கூடுதல் கலெக்டர் ஆகவும் பதவி ஏற்க உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்தவர் பழனி. இவர் இந்து சமய அறநிலைத்துறை…

Read more

சிக்கன் தான ஆர்டர் பன்னோம்..! கத்தியையும் சேர்த்து வச்சிருக்கீங்களே.. இவ்வளவு அசால்ட்டா… அதிர்ச்சி வீடியோ..!

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து வாங்குவது சகஜமாகிவிட்டது. இதுபோன்று ஆர்டர் செய்து வாங்கும் உணவுகளில் பல மோசமான அனுபவத்தை தருகின்றன. இதே போல் ஆஸ்திரேலியா பெண்மணி எமிலி என்பவர் தனக்கு ஆன்லைன் ஆர்டர் மூலம் நடந்த மோசமான…

Read more

அயர்லாந்தில் நண்பர்களுடன் சென்ற 2 இந்தியர்கள் உயிரிழப்பு… கோர விபத்து..!!!

அயர்லாந்தில் உள்ள கார்லோ நகரில் வசித்து வந்த நண்பர்கள் செருகுரி சுரேஷ், பார்க்லகவ் சிந்துரி. இவர்கள் அயர்லாந்தில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளனர். இந்தியாவை சேர்ந்த இருவரும் கார்லோ  நகரில் தனது நண்பர்களுடன் தங்கி படித்து வந்துள்ளனர். இந்த நிலையில்…

Read more

வேண்டுமென்றே சிறைக்கு செல்ல விரும்பும் வயதானவர்கள்… இதுதான் காரணமா ..?… அதிர்ச்சியில் ஜப்பான் அரசு…!!

முதியவர்கள் அதிகம் வசிக்கும் நாடாக ஜப்பான் உள்ளது. அதாவது ஜப்பானின் மொத்த மக்கள் தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை தற்போது 29.3% ஆக உள்ளது. இது கடந்த காலங்களை விட உயர்வாகும். முதியோர்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது.…

Read more

பழிவாங்க சாலையில் காத்து நின்ற சிறுவன்… அரசு பேருந்து நடத்துனருக்கு காதில் கத்திரிக்கோல் குத்து… தென்காசியில் அதிர்ச்சி..!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அருகே ஆழ்வான் துலுக்கப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் 17 வயது சிறுவன். இவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். சிறுவன் வேலைக்கு செல்வதற்காக ரயில் நிலையம் சென்றுள்ளார். ஆனால் அங்கு அவர் ரயிலை தவற விட்டு…

Read more

“கோவிலுக்கு போனவங்களுக்கு இப்படியா ஆகணும்”.. ஒரே நேரத்தில் பலியான தந்தை மகள்… கதறும் குடும்பத்தினர்..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப்புத்தூர் அருகே கிடாரம் பகுதியில் வசித்து வந்தவர் சிவசுப்பிரமணியன் (51). இவருக்கு  மகன் ஸ்ரீ கார்த்திகேயன், மகள் ஸ்ரீநிதி(19) உள்ளனர். சிவசுப்பிரமணியன் லாரி உரிமையாளராக இருந்துள்ளார். இவரது மகள் ஸ்ரீநிதி தனியார் கல்லூரியில் கோயம்புத்தூரில் படித்து வந்துள்ளார்.…

Read more

“இன்ஸ்டா காதல்”… கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு போன மனைவி… கொன்று கால்வாயில் வீசிய கொடூரம்… கணவன் கைது.!!!

அரியலூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவருக்கு இலக்கியா(31) என்ற மனைவி  இருந்துள்ளார். வெங்கடேஷ்- இலக்கியா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் வெங்கடேஷ் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக…

Read more

விபத்தில் நினைவை இழந்த பெண்… “கணவரை டேக்சி டிரைவர் என அழைத்த கொடுமை”… ஐயோ இப்படியெல்லாமா நடக்கும்..!!

கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் நாஷ் பிள்ளை. இவருக்கு ஜோஹன்ஸ் நாஷ் என்ற காதல் கணவரும், 6 வயது பெண் குழந்தையும் உள்ளது. இவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் காரில் பயணம் செய்த போது விபத்து…

Read more

“என் தந்தையை மறந்துட்டாங்க”… என்னுடன் நேரடி விவாதத்திற்கு தயாரா..? அன்புமணி ராமதாஸ் காடுவெட்டி குருவின் சவால்…!!!

மாநில வன்னிய சங்கத் தலைவராக பணியாற்றியவர் காடுவெட்டி குரு இவரது மகன் கனலரசன். இவர் சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தனது தந்தை பாமகவில் இணையாமல் இருந்திருந்தால், தனியாக பணியாற்றி இருந்தால் வன்னியர் சமூகம் பொருளாதாரம் மற்றும்  எல்லா விதத்திலும் வெற்றி பெற்றிருக்க…

Read more

நான் இருக்கும் வரை பாஜக தமிழகத்தில் நுழைய முடியாது…. சீமான் ஆவேச பிரச்சாரம்…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை பாஜக கட்சியின் பி டீம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருவதை எதிர்த்து பாஜகவை தமிழகத்தில் நுழைய அனுமதிக்கப் போவதில்லை என தனது கருத்தை உறுதியுடன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,, “தமிழகத்தில் கடந்த 22…

Read more

“நீங்க இந்த மாதிரி அறிவிச்சிங்கனா கண்டிப்பா நிதி தருவோம்”… மத்திய அமைச்சரின் பேச்சால் வெடித்த சர்ச்சை.. கொந்தளிக்கும் கேரள தலைவர்கள்..!!!

பாஜகவின் நீண்ட கால உறுப்பினரும், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத் துறை மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, பின் தங்கிய மாநிலங்களுக்கு தான் அதிக நிதி ஒதுக்கீடு…

Read more

“நான் காதலிக்கிறேன்”… சென்னை தொழிலதிபருடன் விரைவில் திருமணம்.. மனம் திறந்த நடிகை பார்வதி நாயர்..!!

கேரளாவை சேர்ந்தவர் பார்வதி நாயர். இவர் தமிழ் திரையுலகில் சமுத்திரக்கனி இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கமலுடன் உத்தமவில்லன், அஜித்துடன் என்னை அறிந்தால், விஜய்யுடன் தி கோட் போன்ற…

Read more

கல்லூரி மாணவிகளிடம் அத்துமீறல்… மிரட்டி ரூபாய் 5000 பறிப்பு… ஊர் காவல் படை வீரர் அதிரடி கைது…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் சதாசிவ நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியின் எம்.எஸ். ராமையா தெருவில் கல்லூரி மாணவி ஒருவர் வாடகை வீட்டில் தனது தோழிகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ஜனவரி மாதம் 25ஆம் தேதி அந்த மாணவியின்…

Read more

“சிபிஐ வந்தால் தான் அந்த சார் யாருன்னு தெரிய வரும்”… ஒரே போடாய் போட்ட எடப்பாடி பழனிச்சாமி…!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அண்ணா பல்கலைக்கழக விவகாரத்திற்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கை சி.பி.ஐக்கு மாற்றம் செய்ய வேண்டும். தற்போது இந்த வழக்கை…

Read more

அது வெறும் குப்பை தான்… “தமிழ்நாட்டை புறக்கணிச்சிட்டு தான் ரெடி பண்ணியிருக்காங்க”.. சீறிய சீமான்..!!

மத்திய நிதி பட்ஜெட் 2025- 2026 ஆண்டிற்கான அறிக்கையில் தமிழ்நாட்டை முழுவதுமாக புறக்கணித்ததற்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது இணையதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அவர் தெரிவித்ததாவது, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டைப் புறக்கணித்து…

Read more

“பெங்களூருவிலிருந்து மதுரை வழியாக”… மூட்டை மூட்டையாக கடத்தப்பட்ட பொருள்.. வசமாக சிக்கிய வாலிபர்.. போலீஸ் அதிரடி..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருந்து காரில் குட்கா கடத்தி வரப்படுவதாக சேலம் மாவட்ட சூப்பிரண்ட் கௌதம் கோய்லுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து அவர் ஓமலூர் காவல்துறைக்கு சோதனையில் ஈடுபடுமாறு உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஓமலூர் அடுத்த காமலாபுரம் பிரிவு…

Read more

காலையில் மணக்கோலத்தில் இருந்த உன்னை பிணமாகவா பார்க்கணும்…? திருமணத்தில் பள்ளி ஆசிரியை எடுத்த விபரீத முடிவு… கதறும் பெற்றோர்.!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே கதிர் நரசிங்கபுரத்தில் வசித்து வருபவர் பரமேஸ்வரன். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கௌசல்யா (24) என்ற மகள் இருந்துள்ளார். கௌசல்யா ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து…

Read more

“பழங்குடியின சமூகத்துக்கு பதவி கொடுப்பது சாபக்கேடு”… பிராமணர் உள்ளிட்ட உயர் ஜாதியினரை அமைச்சரா நியமிங்க.. எம்.பி சுரேஷ் கோபி..!!

திருச்சூர் பாஜக வேட்பாளர் மற்றும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சராக உள்ள சுரேஷ்கோபி பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அப்போது பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், உயர் சாதி தலைவர்கள் பழங்குடியினர் நலம்…

Read more

போடு செம.‌‌! மாஸ் காட்டிய விஜய்.. இனி ஜப்பானிலும் TVK கொடி பறக்கும்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கடந்த ஜனவரி 24ஆம் தேதி முதல் கட்சி மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமிக்க உத்தரவிட்டார். அதன்படி பனையூரில் கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் கட்சி அலுவலகத்திற்கு வந்த விஜயை பார்ப்பதற்காக…

Read more

கட்டிப்பிடிக்க ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 7400… வியக்கத்தக்க செயலை செய்யும் பெண்..!!

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பகுதியில் வசித்து வருபவர் அனிகா ரோஸ். இவர் ஒரு cuddling expert. அன்பும், ஆறுதலும் தேவைப்படும் மனிதருக்கு அவர்களது மகிழ்ச்சிக்கு உதவும் விதமாக இதனை செய்து வருகிறார். இவர் தன்னுடைய கட்டிப்பிடிக்கும் சிகிச்சையின் மூலம் வரும் வாடிக்கையாளர்களுக்கு…

Read more

ஈ. சி.ஆர் கார் மிரட்டலில் முக்கிய குற்றவாளி அதிமுகவை சேர்ந்தவர்… ஆர்.எஸ். பாரதி வெளியிட்ட பகிரங்க குற்றச்சாட்டு…!!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஈ.சி.ஆர்  சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி குறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, சமீபத்தில் தி.மு.க கொடியை பறக்க விட்ட கார் ஒன்று பெண்களை துரத்துவதாக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இதில் குற்றம்…

Read more

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஆதவ் அர்ஜுனா… விஜய்க்கு நன்றி தெரிவித்து பதிவு..!!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியான ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்தார். கடந்த டிசம்பர் மாதம் 2024 கட்சியிலிருந்து விலகிய ஆதவ்  அர்ஜுனா தற்போது விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ளார். மேலும் தமிழக வெற்றி கழகத்தில் ஆதவ்…

Read more

இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கான உந்து சக்தி… மத்திய நிதி பட்ஜெட்டுக்கு பாராட்டு… கவர்னர் வெளியிட்ட அறிக்கை…!!

இந்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது, பிரதமர் நரேந்திர மோடியின் 2025- 26 ஆம் ஆண்டுக்கான வரலாற்று சிறப்புமிக்க அனைத்தையும் உள்ளடக்கிய பட்ஜெட்டிற்கு மனமார்ந்த நன்றி. ஒவ்வொரு குடிமகனையும்…

Read more

மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டிற்கு… “மத்திய அரசின் வஞ்சகப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது”… உதயநிதி ஆவேசம்.!!

2025- 2026 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மத்திய அரசுக்கு கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயும் எப்படி செலவு செய்யப்படுகிறது என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த பட்ஜெட் விவரங்களை 8ஆவது முறையாக நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில்…

Read more

பிரபல ஆபாச பட நடிகை அதிர்ச்சி மரணம்… சந்தேகம் கிளப்பும் காதலன்.. பரபரப்பு சம்பவம்…!!

பிரேசில் நாட்டின் பிரபல ஆபாச நடிகை அன்னாபாலி (27). இவர் பிரேசில் பிரபல ஓட்டல் பால்கனியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இச்சம்பவம் படப்பிடிப்பின் போது நடந்துள்ளது. கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அன்னாபாலி படப்பிடிப்பு நடைபெற்ற ஹோட்டலின் மாடி பால்கனியில் இருந்து…

Read more

சமையல் எண்ணெயை அதிகமாக யூஸ் பண்றீங்களா…? பிரதமர் மோடி திடீர் எச்சரிக்கை… அலர்ட் மக்களே…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் 38 வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. இந்த விளையாட்டுப் போட்டி ஜனவரி 28 முதல் பிப்ரவரி 14-ஆம் தேதி வரை நடைபெறும். இதனை தொடங்கிய பிரதமர் விளையாட்டு…

Read more

“செல்பி எடுக்க மேடைக்கு வந்த ரசிகை”… சட்டென லிப் டு லிப் முத்தம் கொடுத்த பாடகர் உதித் நாராயணன்… அதிர்ச்சி வீடியோ..!

மிகப் பிரபலமான பாடகர் உதித் நாராயணன். யார் தமிழ் மொழி மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, நேபாளி என பல மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன், லதா மங்கேஷ்கர் விருது மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் பெற்றவர். இவர்…

Read more

“நித்தியானந்தா எங்கிருக்கிறார் தெரியுமா”..? உயர் நீதிமன்றத்தில் சொன்னது தமிழக அரசு..!!

நித்தியானந்தா ஒரு ஆன்மீக குருவாக தியான பீடம் ஒன்றை உருவாக்கினார். இந்த பீடத்தின் தலைமை இடம் பெங்களூருவில் உள்ளது. இந்த நிலையில் நித்தியானந்தா பல வழக்குகளில் தேடப்படும்  நபராக உள்ளார். இதனைத் தொடர்ந்து இமயமலையில் தனக்கென கைலாசா என்ற நாட்டை உருவாக்கி…

Read more

நான் அவங்களுக்கு மரியாதை கொடுக்க தயாராக இல்லை…. முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்…!!

சென்னை மாவட்டத்தில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கன்னிகாபுரம் பகுதியில் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நேர அகற்று வாரியம் அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். ரூபாய் 44.15 கோடி மதிப்பீட்டில் குடிநீர்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு இணைய வழி சான்றிதழ் படிப்பு… பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட தகவல்…!

தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உயர்கல்வி சார்ந்த பல்வேறு முன்னெடுப்புகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த வகுப்புகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயர்நிலை மற்றும்…

Read more

காலியான மது பாட்டிலை திரும்பப் பெறும் திட்டம்… விரைவில் அமல்படுத்த அரசு முன்னெடுப்பு…!!

டாஸ்மாக் நிறுவனம் கடந்து 2022 ஆம் ஆண்டு காலி  மதுபாட்டில்களை கடைகளில் திரும்பப்பெறும் திட்டத்தை முடிவு செய்தது.  திரும்பப் பெரும் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் முழுவதுமாக அமலாக்கம் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்ட உள்ளது. இந்தத் திட்டத்திற்கு தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம்…

Read more

சாலையில் நடந்து சென்ற பெண்… திடீரென பின்னால் இருந்து வந்த கை… திரும்பிப் பார்த்தா… அலறி அடித்து ஓட்டம்… வாலிபர் கைது…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பனசங்கரி பகுதியை சேர்ந்த 36 வயது இளம்பெண். அதே பகுதியில் 2ஆவது ஸ்டேஜ் சாலையில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக பைக்கில் இளைஞர் ஒருவர் அந்த இளம் பெண்ணை பின்தொடர்ந்து வந்துள்ளார். அந்தப்…

Read more

மகா கும்பமேளாவில் 30 பேர் உயிரிழப்பு… VVIP பாஸ் ரத்து… யோகி ஆதித்யநாத் அதிரடி முடிவு…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரக்யாக் ராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்கு பின் இந்த விழா மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மகா கும்பமேளா பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த…

Read more

2 வயது சிறுவன் கிணற்றில் பிணமாக மீட்பு… சாவில் சந்தேகம்… காவல்துறையினர் தீவிர விசாரணை….!!!

கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் பலராமபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீஜித். இவரது மனைவி ஸ்ரீது. இவர்களுக்கு தேவேந்து(2) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்…

Read more

மனைவியை கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட CRPF வீரர்… பரிதவித்துப் போன குழந்தைகள்… கொடூர சம்பவம்…!

மத்திய பிரதேச மாநிலத்தில் மிஸ்ரோர் பகுதியில் வசித்து வந்தவர் ரவிகாந்த் வர்மா (35). இவர் ஒரு சி.ஆர்.பி.எஃப் வீரர். இவருக்கு ரேணு என்ற மனைவி இருந்துள்ளார். மேலும் ஒரு மகன் (6), ஒரு மகள் (2) உள்ளனர். இந்த நிலையில் சம்பவ…

Read more

Other Story