ஒருவரது தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்பது அந்தரங்க உரிமைக்கு எதிரானது… மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்த உயர்நீதிமன்றம்..!!

சென்னை உயர்நீதி மன்றத்தில் கிஷோர் என்பவர் மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்ய வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கில், கிஷோரின் தனிப்பட்ட தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்க உள்துறை அமைச்சகம் சிபிஐ க்கு அதிகாரம் அளித்துள்ளது. இது குறித்த…

Read more

காவல்துறையினர் கடவுளோ, மந்திரவாதியோ இல்லை… அவர்களும் மனிதர்கள் தான்… கூட்ட நெரிசல் உயிரிழப்புக்கு RCB தான் பொறுப்பேற்க வேண்டும்…. மத்திய தீர்ப்பாயம் அதிரடி..!!

ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டி கடந்த ஜூன் 4ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில்  சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் மீது…

Read more

அப்பாவி இளைஞரை துள்ள துடிக்க கொன்றுவிட்டு “சாரி”… இதற்கும் மன்னிப்பு கேட்கும் போட்டோ சூட் எப்போது நடக்கும்?… நயினார் நாகேந்திரன் ஆவேசம்..பரபரப்பு அறிக்கை..!!!

பாஜக தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டதாவது, மாண்புமிகு முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள், காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட திரு. அஜித் குமாரின் தாயிடம் “”சாரி மா” என்று சொல்லும்…

Read more

ஸ்கூலுக்கு போன புள்ளைக்கு இப்படியா ஆகணும்..? “தந்தையின் கண் முன்னே துடித்து பலியான சோகம்”… நெஞ்சை உலுக்கும் வேதனை…!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி ராவணன் குட்டை பகுதியை சேர்ந்தவர் சிவகணேஷ். இவருக்கு அமரேஷ் (13) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மன்னார்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று காலையில் சிவகணேஷ்,…

Read more

FIR இல்லாத வழக்கை விசாரணை நடத்துவதே தவறு… எல்லா ஆட்சிக் காலத்திலும் போலீசாரின் விசாரணை முறை இப்படித்தான் இருக்கு… திருமாவளவன் கண்டனம்..!!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புவனம் பகுதியில் கோவில் காவலாளி அஜித் குமார் காவல்துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு விடுதலை சிறுத்தை கட்சிகள் தலைவர் திருமாவளவன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். பின்னர்…

Read more

இளைஞரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் காலால் எட்டி உதைத்து சித்ரவதை செய்த காவல்துறையினர்….தேனியில் பரபரப்பு …!!!

சிவகங்கை மாவட்ட கோவில் காவலாளி அஜித் குமார் காவல்துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, தேனி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் போலீசாரால் அடித்து துன்புறுத்தப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது தேனி மாவட்ட…

Read more

தமிழகத்தையே உலுக்கிய அஜித்குமார் கொலை வழக்கு… இனி தனிப் படை விசாரணை குழு நிரந்தரமாக செயல்படக்கூடாது… டிஜிபி வெளியிட்ட அதிரடி உத்தரவு…!!

சிவகங்கை மாவட்ட கோவில் காவலாளி அஜித் குமார் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திப்புவனம் காவல் டிஎஸ்பி சண்முகசுந்தரத்தின் கீழ் செயல்பட்டு வந்த தனிப்படை காவல்துறையினரை அஜித் குமாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.…

Read more

பாங்காக்கில் இருந்து கடத்திவரப்பட்ட அரிய வகை விலங்குகள்… விமான நிலையத்தில் சிக்கிய கணவன் மனைவி… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து வந்த தாய் ஏர்வேஸ் விமானத்தில் அரிய வகை விலங்குகள் கடத்திக் கொண்டுவரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் உள்ளிட்டவை கேரளா விமான…

Read more

“பக்தி பெயரில் பகல் வேஷம் போடக்கூடியவர்களால் தாங்க முடியவில்லை”….பக்தர்கள் போற்றும் அரசாக திமுக மாறி உள்ளது சேகர்பாபுவால் தான்… மு.க. ஸ்டாலின் புகழாரம்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில் அறநிலை துறை சார்பில் 32 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், கே.என். நேரு, மேயர் பிரியா…

Read more

அமெரிக்காவில் பக்தர்கள் கோவிலின் உள்ளே இருக்கும்போதே நடந்த துப்பாக்கிச் சூடு… பதறிப் போன மக்கள்… இந்திய தூதரகம் கடும் கண்டனம்..!!

அமெரிக்காவில் உள்ள உட்டா மாகாணத்தில் ஸ்பானிஷ் போர்க் என்ற பகுதியில் கடந்த 1990 களின் முற்பகுதியில் 15 ஏக்கர் மலை அடிவார பகுதியில் இஸ்கான் ஸ்ரீ ராதாகிருஷ்ணா கோவில் அமைந்துள்ளது. உலக அளவில் ஹோலி பண்டிகைக்கு புகழ்பெற்ற கோவில் ஆகும். கடந்த…

Read more

“எலான் மஸ்க் நிறைய சலுகைகளை அனுபவிக்கிறார்”… அமெரிக்காவை குறை சொல்லும் அவரை நாடு கடத்தனும்… டிரம்ப் பரபரப்பு கருத்து…!!!!

அமெரிக்காவில் மின்சார வாகன ஊக்குத்தொகையை குறைக்கும் மசோதாவுக்கு எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அதிபர் ட்ரம்புக்கும், மஸ்க்குக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்க அரசின் செலவினத்தை குறைக்க மஸ்க் தலைமையில் அமைக்கப்பட்ட DOGE என்ற அமைப்பில்…

Read more

மராத்தி பேசாததற்காக உணவக ஊழியரை பலமுறை அடித்த எம்என்எஸ் கட்சியினர்… வெளியான வீடியோவால் மீண்டும் பரபரப்பு…!!

மகாராஷ்டிராவின் மீரா சாலையில், மொழிச்சார்ந்த விவகாரத்தில் மரியாதைக்கேடான அதிர்ச்சிக்குரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், துரித உணவகம் ஒன்றில் வேலை செய்த ஊழியர் ஒருவர் மராத்தி மொழி பேசாததற்காக அவரை பலமுறை அறைந்தனர். இந்த…

Read more

“இது மாயாஜாலமா, இல்ல மருத்துவமா”…கண் சிமிட்டும் நேரத்தில் குழந்தையின் கையை சரி செய்த மருத்துவர்… வைரலாகும் வீடியோ..!!

சீனாவிலிருந்து சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு சிறுமி வலியால் கதறிக்கொண்டிருக்கும் நிலையில், சீன மருத்துவர் ஒருவர் மிகவேகமாகவும், மிக மென்மையாகவும், கண் சிமிட்டும் நேரத்தில், அவளது இடப்பெயர்ந்த முழங்கை மூட்டை…

Read more

அமெரிக்க அதிபர் ட்ரம்பை நேசிக்கிறோம்..! “திடீரென முழக்கமிட்ட காசா மக்கள்”… காரணம் என்ன… வைரலாகும் வீடியோ..‌!

காசா- இஸ்ரேல் தாக்குதலில் காசா பகுதிகளில் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பெண்கள், குழந்தைகள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். மேலும் அந்த தாக்குதல்களில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம்…

Read more

தெலுங்கானா ரசாயன ஆலை வெடிவிபத்து…! பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு.. ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்…!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மடக் மாவட்டம் பஷ்யல்ராம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை ஒன்று பயங்கர வெடி விபத்துக்குள்ளானது அப்பகுதியில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ரசாயன தொழிற்சாலையில் மருந்து தயாரிப்பிற்கான ரசாயன கலவை தயாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று மருந்து தயாரிப்புக்கான ரசாயன…

Read more

போதைப் பொருள் வழக்கில் நீண்டு கொண்டே போகும் பட்டியல்… ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவை அடுத்து சிக்க போகும் பிரபல நடிகை… வெளியாகும் அதிர்ச்சி உண்மைகள்…!!

சென்னை மாவட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ் திரை பிரபலங்கள் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் போதைப் பொருள்களுடன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. அதனால் காவல் துறையினர் நடத்திய விசாரணையில்…

Read more

“உடம்பின் 18 இடங்களில் காயம்”.. எலும்புகள் உடைந்து, உடம்பில் வெளி மற்றும் உள் உறுப்புகளும்… மரணத்தை மறைக்க குடும்பத்தினரிடம் பேரம்… பரபரப்பை கிளப்பிய ஆதவ் அர்ஜூனா..!!!

சிவகங்கை மாவட்ட கோவில் காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதார் அர்ஜுனா தனது இணையதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, சிவகங்கை…

Read more

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு… ஞானசேகரனின் செல்போன் அழைப்பு ஆதாரம்… அண்ணாமலை மீது மனு தாக்கல்… தள்ளுபடி செய்ய நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஞானசேகரன். அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டும் வகையில் ஞானசேகரன் செல்போனில் பேசியதாக கூறப்பட்டது. அதனை அடுத்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஞானசேகரன்…

Read more

“தமிழகத்தை உலுக்கிய மரணம்”.. அஜித் குமாரின் அம்மாவுக்கு ஆறுதல் சொன்ன முதல்வர் ஸ்டாலின்… தம்பிக்கு நிரந்தர அரசு வேலை வாங்கித் தருவதாக உறுதி…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித் குமார். இவர் அக்கோவிலில் நடந்த திருட்டுத் தொடர்பாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையினரால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றம் விசாரணை…

Read more

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை… ரூ.297 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு..

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் 40 சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி, கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ஒவ்வொரு…

Read more

ஊழியர் நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் பட்டியலின, பழங்குடியினர் பிரிவிற்கு இட ஒதுக்கீடு… உச்சநீதிமன்ற நீதிபதி அதிரடி அறிவிப்பு…!!!

உச்ச நீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாக கவாய் பொறுப்பேற்றதிலிருந்து அரசியலமைப்பின் சட்டம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பதிவாளர், சீனியர் தனி உதவியாளர், நூலக உதவி மேலாளர் உள்ளிட்ட ஊழியர்கள் பணி நியமனம் மற்றும் பதவி…

Read more

ஏ.ஆர். ரகுமானின் பிரம்மாண்ட ஸ்டுடியோ… எல். முருகனுக்கு சிறப்பு அழைப்பு.. சந்திப்பிற்கு இது தான் காரணமா?

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி அருகே அய்யர்கண்டிகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மிகப் பெரிய பிரம்மாண்டமான ஸ்டுடியோ ஒன்றை கட்டியுள்ளார். அந்த ஸ்டுடியோ சிறந்த தொழில்நுட்பங்களால் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த ஸ்டூடியோவிற்கு மத்திய இணை மந்திரி எல். முருகன் நேரில் சென்று…

Read more

“கலைஞருக்கு கொடுத்த வாக்கை காப்பேன்”….2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெறும்… வைகோ திட்டவட்டம்..!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “கலைஞர் மரணப்படுக்கையில் இருந்த போது மு.க. ஸ்டாலின் உடன் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பேன் என அவருக்கு வாக்குறுதி அளித்தேன். அந்த வாக்குறுதியை கடைசிவரை காப்பேன் திமுகவுக்கு வெற்றியைத்…

Read more

“தந்தையின் அனுபவம், ஆளுமையை அன்புமணி பயன்படுத்த வேண்டும்”… இடைவெளியை பயன்படுத்த பாசிச சக்திகள் முயற்சிக்கின்றன… திருமாவளவன் கருத்து…!!

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று மதுரை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி ஒன்றை தெளிவாக விளக்க வேண்டும். அதாவது அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என…

Read more

திடீரென சீறிப்பாய்ந்த வெள்ளம்… நீர்வீழ்ச்சியில் சிக்கிக்கொண்ட 6 பெண்கள்… கிராம மக்களின் துணிச்சலான செயல்… வைரலாகும் வீடியோ…!

பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தில் லங்கூரியா மலை நீர்வீழ்ச்சி சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது. அந்த நீர்வீழ்ச்சியில் சம்பவ நாளன்று சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மலையில் இருந்து நீரின் வரத்து அதிகமாகி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஏற்பட்டது.…

Read more

“இந்த முடிவு எனக்கு ஏமாற்றத்தையும், அதிர்ச்சியும் அளிக்கிறது”….மேலிட முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியை ராஜினாமா செய்த பாஜக எம்எல்ஏ… சூடு பிடிக்கும் அரசியல் களம்..!!!

தெலுங்கானா மாநில தலைவராக உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரான என். ராமச்சந்திர ராவ் நியமிக்க வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானா எம்.எல்.ஏ டி. ராஜா சிங் தனது கட்சி பதவியை…

Read more

“பேரி கேட்ட தாண்டினால் கைது செய்ய வேண்டாம் கால்களை உடையுங்கள்”… கூடுதல் கமிஷனர் பேசும் வீடியோ வெளியானதால் பரபரப்பு…!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேருக்கு படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி 3 மூத்த போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதி…

Read more

“கேப்டன் கூல்”… டிரேட் மார்க்காக பதிவு செய்த எம்.எஸ் தோனி… ஏன் தெரியுமா..? வெளியான அதிரடி அறிவிப்பு..!!!

கிரிக்கெட் விளையாட்டில் தனக்கான தனிப் பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளவர் மகேந்திர சிங் தோனி. இவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன். மேலும் இவர் இந்திய அணிக்காக 3 கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் என்பதால் இவரை பலரும் “கேப்டன் கூல்”…

Read more

ரீல்ஸ் மோகத்தால் வந்த வினை… தடை செய்யப்பட்ட அணைக்குள் பாய்ந்த ஜீப்… நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

இன்றைய கால இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிடுவதாக நினைத்துக்கொண்டு பல நேரங்களில் ஆபத்தான சூழ்நிலைகளில் சிக்கி விடுகின்றனர். அதேபோன்று சமீபத்தில் கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் அம்பல வயல் நல்லசாரல் என்ற பகுதியில் தடை செய்யப்பட்ட அணை ஒன்று…

Read more

“குழந்தைகளின் தாயை வீடு புகுந்து சீரழித்த அரசியல் கட்சி பிரமுகர்”… வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்ட கொடூரம்… வங்கதேசத்தில் பயங்கரம்..!!!

வங்காளதேசத்தில் 21 வயதுடைய திருமணமான இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோலமில்லா மாவட்டத்தில் உள்ள முரட்நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ராம்சத்திரப்பூர் பகுதியைச் சேர்ந்த இந்து மத 21 வயது…

Read more

நெல்லையில் அதிகாலையில் டீக்கடைகளில் பால் பாக்கெட் திருடிச் செல்லும் நபர்… வெளியான சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு… டீக்கடைக்காரர்கள் கோரிக்கை..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் டீக்கடைகள் மற்றும் பழக்கடைகளில் பால் பாக்கெட்டுகள் திருட்டுக் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதாவது திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள டீக்கடை, பழக்கடைகளில் அதிகாலையில் பால் பாக்கெட்களை விநியோகிஸ்தகர்கள் கடையின்…

Read more

“தமிழ்நாட்டில் தடையை மீறி விற்பனை”.. இப்படி செய்தால் ஒரேடியா மூடப்படும்… உணவு பாதுகாப்பு துறை அதிரடி..!!

தமிழகத்தில் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் மயோனைஸ்  தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை உருவாக்குவதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தமிழக அரசு ஓராண்டு தடை விதித்திருந்தது. இந்நிலையில் தடையை மீறி ஒரு சில உணவகங்களில் மயோனைஸ் பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. அதனால்…

Read more

பள்ளியில் கழிவறைக்கு சென்ற மாணவன் மீது விழுந்த மரக்கிளை… நொடிப்பொழுதில் நேர்ந்த விபரீதம்… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மகன் அட்சயன் (15). இவர் அப்பகுதியில் உள்ள சிவன்மலை அருகே தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஜூன் 28ஆம் தேதி மதியம் 3.45 மணி அளவில் அட்சயன்…

Read more

ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவும் மட்டும்தான் குற்றவாளிகளா?… வேரை வெட்ட சொன்னா, இலையும், கிளையையும் வெட்டுறீங்க… சீமான் ஆவேசம்..!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியது குறித்த கேள்விக்கு செய்தியாளர்களுக்கு பதிலளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது, என் பொண்டாட்டி நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் கிருஷ்ணா தவிர வேறு யாரும் போதைப் பொருள்களை பயன்படுத்தவில்லையா? இந்தியா…

Read more

  • June 29, 2025
தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு பல சந்தேகங்களை எழுப்புகிறது… தமிழ்நாடு என்றாலே மத்திய அரசுக்கு அலர்ஜி… ஆதவ் அர்ஜுனா கண்டனம்…!!!

தமிழக வெற்றிக்கழக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதார் அர்ஜுனா தனது இணையதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்ததாவது, தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடத்த இந்திய…

Read more

“என்னை நம்பி வா வேலை வாங்கி தரேன்”… வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கிய வாலிபர்… கோர்ட் அதிரடி..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு வீட்டில் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார்…

Read more

“குழந்தையாக மாறிய ராமதாஸ்”… பாமக மீது காங்கிரஸ் மற்றும் விசிகவுக்கு ஏன் இந்த திடீர் பாசம்..? இவ்வளவு நாள் இல்லாமல் இப்ப திருமா புகழ்வது ஏன்.. அன்புமணி ஆவேசம்..!!!

பாமக கட்சியில் உள்கட்சி மோதல் சில மாதங்களாக நடந்து வருகிறது. அதில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி புதிய நபர்களை…

Read more

“மீண்டும் அதிர்ச்சி”… செல்போனில் பேசியபடியே பேருந்து ஓட்டிய அரசு ஓட்டுநர்… அதிர்ச்சியில் பயணிகள்… வீடியோ வெளியாகி பரபரப்பு.!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை கிளை சுற்றுப்புற கிராம பகுதியில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் வழித்தடம் 4 எண் கொண்ட அரசு பேருந்து ஓட்டுநர் செல்போன் பேசியபடியே வண்டியை இயக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், …

Read more

கைவிட்ட கள்ளக்காதலை தொடர வற்புறுத்திய நபர்… கொலை மிரட்டலால் பயந்த பெண்… அதிரடி கைது..!!

சென்னை மாவட்டத்தை அடுத்த மேற்கு தாம்பரம் கல்யாண் நகரில் வசித்து வருபவர் 30 வயதுடைய பெண். இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு முடிச்சூர் சாலை வெற்றி நகர் பகுதியில் வாடகை வீட்டில்…

Read more

மனிதனையே மிஞ்சிய திறமை… இரையைப் போட்டு மீனைப் பிடித்துச் சென்ற பறவை… ஆச்சரியப்பட வைக்கும் வீடியோ…!!!

சமீப காலங்களாக இணையதளங்களில் விலங்குகளின் வேடிக்கை வீடியோக்கள் அல்லது சுவாரஸ்யமான விஷயங்களை வெளிப்படுத்தும் வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. விலங்குகள் இயற்கையாகவே செய்யும் நடத்தைகள் சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகின்றன. அவற்றைப் பார்ப்பது மக்களுக்கு மகிழ்ச்சியும், புத்துணர்வையும் தருவதாக உள்ளது. அதேபோன்று சமீபத்தில்…

Read more

பைக்கில் இருந்து கீழே விழுந்த பெண்கள்… உதவ வந்து பைக்குடன் தண்ணீரில் பாய்ந்த நபர்… வைரலாகும் வீடியோ…!!

சமீப காலங்களாக பெண்கள் ஸ்கூட்டிகளை ஓட்டும் போது அதிக விபத்துக்களை சந்திக்கின்றனர். ஆனால் சில விபத்துக்கள் கடுமையான உயிரிழப்புகளுக்கு கூட காரணமாகிறது. அதாவது அனுபவம் மற்ற, சரியான எச்சரிக்கை, முழுமையாக வாகனங்களை ஓட்ட தெரியாதவர்கள் சாலைகளில் கவனக்குறைவாக கட்டுப்பாட்டை இழந்து தொடர்ந்து…

Read more

ஜூலையில் சுனாமி தாக்குதல்.. ரியோ டாட்சுகி கணிப்பால் பயணங்களை ரத்து செய்த சுற்றுலா பயணிகள்… ஜப்பானில் விமானம் முன்பதிவு வீழ்ச்சி..!!

ஜப்பானைச் சேர்ந்த பிரபல தீர்க்கதரிசி ரியோ டாட்சுகி வெளியிட்டுள்ள ஒரு கணிப்பு தற்போது மக்கள் மத்தியில் கடுமையான பீதியை உருவாக்கியுள்ளது. கடந்த ஜூலை 5, 2025 அன்று ஜப்பானில் ஒரு பெரிய பேரழிவு ஏற்படும் என அவரது புதிய நூலில் எச்சரிக்கப்பட்டுள்ளது.…

Read more

மளிகை கடையில் ஆரம்பித்தது… திருட்டை தொழிலாக செய்த நபர்… 26 ஆவது முறையாக கைது… அதிர்ச்சி சம்பவம்..!!!

ஹைதராபாத் ஆடம்பர வாழ்க்கையை விரும்பிய ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது சலீம், திருட்டை தனது முழுநேர தொழிலாக மாற்றியுள்ள சம்பவம் தற்போது போலீசாரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘சுனில் ஷெட்டி’ என்ற பெயரால் பிரபலமான இவர், ஃபதே தர்வாசா பகுதியில் வசிக்கிறார். தற்போது 26-வது…

Read more

“270 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்து”…. டி.ஜே பட்டியில் நடனமாடி கொண்டாடிய அதிகாரிகள்… 4 பேரை சஸ்பெண்ட் செய்து ஏர் இந்தியா நடவடிக்கை…!!!

புது தில்லியில் கடந்த ஜூன் 12ஆம் தேதி, அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (போயிங் 787-8 ட்ரீம்லைனர் – எண் AI 171) புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அந்த விமானம் மேகனி பகுதியில் உள்ள…

Read more

இது புது ஐடியாவா இருக்கே.! ரயிலில் டேபிள் ஃபேன் வைத்து பயணிக்கும் பயணி… வைரலாகும் விசித்திர வீடியோ..!!

இந்தியர்களுக்கு ரயில் பயணம் என்றால் எப்போதும் முழுத் தயாரிப்புடன் தான் செல்வது வழக்கம். “பயணத்தில் தேவைப்படலாம்” என நினைத்து எப்போதும் கூடாத பொருட்களையும் கூட சுமந்து செல்லும் பழக்கமுள்ளது. இதற்கான சிறந்த உதாரணம் ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. அதாவது ரயிலில் தனது…

Read more

வேதியல் ஆய்வகத்தை சுத்தம் செய்ய ஈடுபடுத்தப்பட்ட மாணவன்… ஆசிட் பாட்டில் சிந்தியதால் ஏற்பட்ட விபரீதம்… சென்னையில் அதிர்ச்சி ..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு எம்.எஸ் நகரைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் அப்பகுதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜூன் 25ஆம் தேதி பள்ளியில் உள்ள வேதியல் ஆய்வகத்தை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடன்…

Read more

அமித்ஷா சொன்னதிலிருந்து திமுகவினருக்கு பயம் வந்துவிட்டது…பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி…!!!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்ததாவது, மக்கள் குடும்ப ஆட்சியை நிச்சயமாக விரும்ப மாட்டார்கள். திமுக தொடர்ந்த இரண்டாவது முறையாக ஜெயித்ததாக இதுவரை வரலாறு கிடையாது. அதே வரலாறு…

Read more

“தமிழ் மொழியே தெரியல”… இதுல தமிழ்நாட்டை ஆளனுமாம்… நம்ம கொடக்கிற ஒரு ரூபா வரிபணத்தில் நமக்கு 26 பைசா தான் வருது.. திமுக எம்பி வில்சன்..!!!

 திமுக மாநிலங்களவை உறுப்பினர் வழக்கறிஞர் பி. வில்சன் அவர்கள் சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் 27.06.2025 அன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தது குறித்து அறிக்கையில் தெரிவித்ததாவது, ஓரணியில் தமிழ்நாடு என்கிற இந்தச் செயல் திட்டத்தை பற்றி விளக்கிக் கூற வந்திருக்கிறேன். சமீப…

Read more

“தூங்கிக் கொண்டே பகல் கனவு காண்கிறார்”… தமிழ்நாட்டின் கள நிலவரம் என்னன்னு தெரியுமா..? அமித்ஷாவை சாடிய அமைச்சர் ரகுபதி..!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் சுற்றுலா தளத்தில் சித்தன்னவாசல் கோடை விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அதில் நேற்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது, மத்திய உள்துறை மந்திரி, தூங்கிக்…

Read more

சல்யூட் பா.! “நாயின் கடமை உணர்ச்சி”.. மனிதர்கள் அறியாத ஆபத்தை உணர்ந்த வாயில்லா ஜீவன்… அதுக்கு இருக்கிற அறிவை பாத்தீங்களா… வீடியோ வைரல்..!!

ரயிலில் பயணிக்கும் பயணிகள் பலர் ரயிலின் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டும், படிக்கட்டுகளில் உட்கார்ந்து கொண்டும் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் அந்தப் பயணத்தின் ஆபத்தை பலரும் அறிவதில்லை. ஆனால் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியான ஒரு வீடியோவில் ஐந்தறிவுள்ள நாய் ஒன்று…

Read more

Other Story