நண்பர்களுடன் சென்ற சிறுவன்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஏரிகள், குளங்கள் சமீபத்தில் செய்த தொடர் மழை காரணமாக நிரம்பியது. தற்போது பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டதால் சிறுவர்களும், வாலிபர்களும் குளங்கள் ஏரிகளில் குளிக்கின்றனர். இந்நிலையில் பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு படிக்கும் கார்த்திக்…

Read more

மர்ம காய்ச்சலுக்கு பலியான 9 வயது சிறுவன்…. பொதுமக்களின் குற்றச்சாட்டு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சென்னீர்குப்பம் ஜெ.ஜெ நகரில் புவியரசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சக்தி சரவணன் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்ட சக்தி சரவணன்…

Read more

தந்தையுடன் நீச்சல் பழக சென்ற சிறுவன்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருமாண்டி செல்லிபாளையத்தில் திருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சஞ்சய் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சஞ்சய் தனது தந்தையிடம் நீச்சல் பழக விரும்புவதாக தெரிவித்தார். இதனால் திருமூர்த்தி…

Read more

தந்தையுடன் மீன் பிடிக்க சென்ற மாணவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆலயச்சம்பாளையம் மணியக்காரன் வளவு பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தனம் என்ற மகளும், நந்தீஸ்வரன்(14) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் நந்தீஸ்வரன் அரசு பள்ளியில் எட்டாம்…

Read more

1,000 அடி பள்ளத்தில் விழுந்த சிறுவன்…. மாற்றி, மாற்றி பேசும் நண்பர்கள்….. பரபரப்பு சம்பவம்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் அப்துல் ஹாதி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அப்துல் ஆசிக் குன்னூரில் இருக்கும் அறிஞர் அண்ணா பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை தினத்தை முன்னிட்டு…

Read more

ஊஞ்சல் கட்டி ஆடிய சிறுவன்…. கண்ணிமைக்கும் நேரத்தில் அரங்கேறிய சம்பவம்…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு ஜெ.ஜெ நகர் கீழ காலணியில் கூலி வேலை பார்க்கும் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்களும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இதில் கடைசி மகன்…

Read more

பட்டத்தை பிடிக்க முயன்ற சிறுவன்…. மாடியில் இருந்து தவறி விழுந்து பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு பாரதியார் சாலையில் கூலி வேலை பார்க்கும் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவரது இரண்டாவது மகன் பிரசன்னா(13) நேற்று முன்தினம் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வானத்தில் பறந்து வந்த பட்டத்தை பிரசன்னாவும் அவரது நண்பர்களும்…

Read more

தூங்கி கொண்டிருந்த சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கஸ்தூரி ரெங்கபுரத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவ்(13) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் நேற்று முன்தினம் தனது வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அதிகாலை 4 மணி அளவில் வீட்டிற்குள் நுழைந்த விஷப்பாம்பு…

Read more

“குளிர்பானம்” என நினைத்து மருந்தை குடித்த சிறுவன்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள முதலியார்பட்டியில் முகமது அமீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முகமது பீர் மைதீன்(12) அரசு மேல்நிலைப் பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த 17-ஆம் தேதி மதியம் மைதீன் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை…

Read more

Other Story