சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சிறுவன் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை…

Read more

சித்தப்பா செய்கிற வேலையா இது…? பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 12 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் 12 வயது சிறுமியை சித்தப்பா உறவு முறை கொண்ட 31 வயதுடைய வாலிபர் பாலியல் பலாத்காரம்…

Read more

வாலிபருடன் ஏற்பட்ட பழக்கம்…. மாயமான 14 வயது சிறுமி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூரில் ராஜேஷ்(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். வேலை காரணமாக அடிக்கடி ராஜேஷ் அன்னூர் பகுதிக்கு சென்று வருவது வழக்கம். அப்போது அன்னூர் பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14…

Read more

விளையாடி கொண்டிருந்த சிறுமி…. காவலாளி செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் கன்னியப்ப கிராமணி தெருவில் 7 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி தனது வீட்டின் அருகே பால்ராஜ் என்பவரின் கட்டிடத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்…. பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்ட சிறுமி திரும்பி…

Read more

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. கல்லூரி மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புலிவளம் பகுதியில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமர்நாத்(21) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய கல்லூரி மாணவிக்கும், அமர்நாத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனையடுத்து திருமணம்…

Read more

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட சிறுமி…. விசாரணையில் தெரிந்த உண்மை…. வாலிபர் கைது…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளியம்பட்டி பகுதியில் பிரகாஷ்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் சிறுமி கர்ப்பமானார். இந்நிலையில் பிரசவத்திற்காக சிறுமி சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள்…

Read more

மருத்துவ பரிசோதனைக்காக சென்ற சிறுமி…. உண்மை தெரிந்து “ஷாக்”கான டாக்டர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள தட்டார்பாளையம் பகுதியில் சின்னராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேன் டிரைவரான லோகநாதன்(29) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் லோகநாதன் கோபியை சேர்ந்த சிறுமியை திருமணம் செய்ததாக தெரிகிறது. தற்போது சிறுமி 5 மாத கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில்…

Read more

மதுபானத்தில் வெள்ளை நிற பவுடரை கலந்து கொடுத்து…. மாணவிக்கு அரங்கேறிய கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை பகுதியில் விக்கி என்பவர் வசித்து வருகிறார். இவர் 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயதுடைய மாணவியை கத்தியை காட்டி மிரட்டி நண்பர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து விக்கி வெள்ளை நிற பவுடரை…

Read more

Other Story