குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த வெள்ளம்…. தூங்கி கொண்டிருந்த மூதாட்டி பலி…. பெரும் சோகம்…!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதபுரம், சத்திரப்பட்டி பகுதிகளில் இருக்கும் கண்மாய்களில் கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் கண்மாயிலிருந்து வெளியேறும் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் ஓடையில் நிரம்பி வழிவதால் குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் சூழ்ந்தது. இதனால் வாகைகுளம்…
Read more