குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த வெள்ளம்…. தூங்கி கொண்டிருந்த மூதாட்டி பலி…. பெரும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதபுரம், சத்திரப்பட்டி பகுதிகளில் இருக்கும் கண்மாய்களில் கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் கண்மாயிலிருந்து வெளியேறும் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் ஓடையில் நிரம்பி வழிவதால் குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் சூழ்ந்தது. இதனால் வாகைகுளம்…

Read more

குளிக்க சென்ற மூதாட்டி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நட்டாலம் பகுதியில் ஸ்ரீஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது தாய் ராதா அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் ஸ்ரீஜாவும் உறவினர்களும் குளத்திற்கு சென்றனர். அங்கு தண்ணீரில் மிதந்த…

Read more

காயத்தின் வலியை தாங்க முடியாமல்…. மூதாட்டி தீக்குளித்து தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேலப்புலியூர் கிராமத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லாயி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு நான்கு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு செல்லாயி நிலைதடுமாறி கீழே விழுந்ததால் அவரது…

Read more

வயலுக்கு சென்ற மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏனாதிமங்கலம் கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆலம்மாள்(60) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று காலை மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் கோவில் பின்புறம் உள்ள வயலுக்கு சென்றுள்ளார். அப்போது மின்கம்பி அறுந்து கிடந்தது. அதனை கவனிக்காமல்…

Read more

நடைபாதையில் தூங்கிய மூதாட்டி…. கார் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயபுரம் செட்டி தோட்டத்தில் மாதவி என்பவர் நடைபாதையோரம் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாதவி என்.டி.ஆர் மேம்பாலத்தில் உள்ள சர்வீஸ் சாலையில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த…

Read more

துணி துவைக்க சென்ற மூதாட்டி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் ஊட்டமலை பகுதியில் ரங்கம்மாள்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி துணி துவைப்பதற்காக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பாறை வழுக்கி மூதாட்டி ஆற்றல் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த…

Read more

தண்ணீர் பிடிக்க சென்ற மூதாட்டி…. குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மண்மங்கலம் சமத்துவபுரத்தில் முபாரக் அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜரினா பேகம்(67) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று ஜரினா…

Read more

வீட்டின் பின்புறம் வந்த மூதாட்டி…. பாம்பு கடித்து உயிரிழப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆனக்குழி கண்ணன் கோட்டை பகுதியில் மரியதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரிய தங்கம் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மரிய தங்கம் தனது வீட்டின் பின்புற கதவை திறந்து வெளியே வந்துள்ளார்.…

Read more

முறிந்து விழுந்த மரக்கிளை…. வேலை பார்த்து கொண்டிருந்த மூதாட்டி பலி…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலா பஜார் பகுதியில் கதீஜா(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தின் கிளை முறிந்து கதீஜாவின் தலை மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த மூதாட்டி சம்பவ…

Read more

கொலை செய்யப்பட்டாரா…? மர்மமாக இறந்து கிடந்த மூதாட்டி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொட்டி குடிசை கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலமேலு(70) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் 100 நாள் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்ற அலமேலு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால்…

Read more

Other Story