வழக்கறிஞர் என கூறிய நபர்…. விவசாயியிடம் ரூ.3 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள துரைராஜபுரம் காலணியில் விவசாயியான காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் போடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் துரைராஜபுரத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்கும் எனக்கும் நிலப் பிரச்சனை காரணமாக தகராறு இருந்தது. இது…

Read more

மக்களே உஷார்…! பெண்ணிடம் ரூ.18 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவை புதூரில் ஊர்மிளா என்பவர் வசித்து வருகிறார். இவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உஷ்மா சர்மா என்ற பெயரில் வாட்ஸ் அப்பில் ஊர்மிளாவுக்கு குறுந்தகவல் வந்தது.…

Read more

கூகுள் பே மூலம் பணம் அனுப்பியதாக கூறி…. எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளரிடம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராம்நகர் பிள்ளையார் கோவில் வீதியில் நிகில் ஜெயின் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஒருவர் நிகிலின் கடைக்கு சென்று 1 லட்சத்து 196 ரூபாய்க்கு எலக்ட்ரிக்கல் பொருட்களை வாங்கி கூகுள்…

Read more

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி…. ரூ. 4 லட்சம் மோசடி செய்த நூலகர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் செல்வ வடிவு என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது, ஈத்தாமொழி ஆடரவிளை பகுதியைச் சேர்ந்த சபாபதி என்பவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் இருக்கும் நூலகத்தில் நூலகராக…

Read more

மக்களே உஷார்….! இளம்பெண்ணிடம் ரூ.22 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் உப்பிபாளையத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பி.காம் பட்டதாரியான லட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சுமியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலை…

Read more

மக்களே உஷார்….! ஜவுளி வர்த்தக ஆலோசகரிடம் ரூ.11 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி மணியக்காரன்பாளையத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி வர்த்தக ஆலோசகர் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபாலகிருஷ்ணனின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பகுதிநேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த லிங்கை கிளிக்…

Read more

குறைந்த விலைக்கு வீட்டுமனை…. கராத்தே மாஸ்டரிடம் ரூ.6.70 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் தங்கையா நகர் 7-வது குறுக்கு தெருவில் கராத்தே மாஸ்டரான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கராத்தே பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இந்நிலையில் சோமரசம்பேட்டையை சேர்ந்த சுரேஷ் என்பவர் குறைந்த விலைக்கு வீட்டு…

Read more

முகநூலில் ஏற்பட்ட பழக்கம்…. தனியார் நிறுவன பெண் மேலாளரிடம் ரூ.10 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடியில் வசிக்கும் 35 வயதான இளம்பெண் சோழிங்கநல்லூரில் இருக்கும் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, முகநூல் மூலமாக கடந்த…

Read more

மக்களே உஷார்…! பெண்ணிடம் ரூ.3 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை கிராமத்தில் 34 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் கூட்டுறவு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் யூடியூபில்…

Read more

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி…. ரூ.29 லட்சம் மோசடி செய்த மின்வாரிய ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாட்டுவள்ளி பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான சஜின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா(39) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சித்ராவின் தாய் மாமா பரமேஸ்வரன்(60) நீலகிரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்…

Read more

வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாம் என கூறி…. மாணவியிடம் ரூ.21 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டையில் தியா சுபபிரியா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ரிதமீனா வெளிநாட்டில் மருத்துவ படிக்க விரும்பினார். இந்நிலையில் பிரவீன், சதீஷ் ஜனார்த்தனன் ஆகியோர் வெளிநாட்டில் மருத்துவம் படிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக ரிதமீனாவிடம் கூறியுள்ளனர். அவர்கள்…

Read more

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 91 லட்சம் மோசடி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மணியம் ஆத்தூர் மாரியம்மன் கோவில் தெருவில் சைலேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக முகநூலில் வந்த விளம்பரத்தை பார்த்து ஆவடியில் இருக்கும் தனியார் நிறுவனத்தை சைலேஷ் அணுகியுள்ளார். அப்போது சையத் உள்ளிட்ட…

Read more

Other Story