Karnataka :18 மணி நேர போராட்டம்…. ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 2 வயது குழந்தை உயிருடன் மீட்பு..!!

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.. கர்நாடக மாநிலம் விஜயாபுரா மாவட்டம் லசயான் கிராமத்தில் நேற்று மாலை 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை நேற்று மாலை தவறி விழுந்தது. விளையாடிக் கொண்டிருந்தபோது…

Read more

ஆத்தாடி..!! மூன்று மாதத்தில் பேண்ட் பாக்கெட்டில் வெடித்த ஸ்மார்ட் போன்…. மக்களே கவனம்….!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த பிரசாத் என்பவர் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் ஒன்றை மூன்று மாதங்களுக்கு முன்பு வாங்கியுள்ளார். இந்நிலையில் பிரசாத் ஸ்மார்ட்போனை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென இவரது ஸ்மார்ட்…

Read more

உப்புல பொதச்சா உயிர் வந்துடும்…. இறந்த சிறுவர்களின் பெற்றோர் நம்பிக்கை….!!

கர்நாடகா மாநிலம் ஆவேரி மாவட்டத்தில் உள்ள கலபுஜே கிராமத்தை சேர்ந்த ஹேமந்த ஹரிஜன், நாகராஜா லங்கேரா ஆகிய இரண்டு சிறுவர்களும் குளத்தில் குளிப்பதற்காக சென்று உள்ளனர். ஆனால் இவர்கள் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் குளத்திற்கு சென்று பார்த்தபோது சிறுவர்களின் ஆடை மட்டும்…

Read more

அடிக்கடி சண்டை…. காதலி கழுத்தறுத்து கொலை…. காதலன் கைது…!!

கர்நாடக மாநிலம் ஹாசனில், இறுதியாண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிக்கும் தனது காதலியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் தேஜாஸ் என்ற 23 வயது இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். தேஜாஸ் மற்றும் இறந்த பெண்ணும் ஒரே …

Read more

8 ஆண்டுக்கு பிறகு ஆட்சேர்ப்பு : “பெண்களுக்கு இலவச பயணம்” மும்முரம் காட்டும் கர்நாடக அரசு…!!

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதில் இருந்து எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு, மாநிலத்தின் சாலைப் போக்குவரத்துக் கழகங்களில் (ஆர்டிசி) ஓட்டுநர் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு கர்நாடக அரசு வழங்கிய ஒப்புதலைப் பற்றி வழங்கப்பட்ட உரை விவாதிக்கிறது.…

Read more

கனமழை எதிரொலி…. மரம் விழுந்து ஒருவர் பலி…. வெளியான காணொளி….!!

கனமழையில் சரிந்து விழுந்த மரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி  மாவட்டம் கற்கால பகுதியில் கனமழை காரணமாக மரம் ஒன்று சரிந்துள்ளது. அந்த சமயத்தில் அவ்வழியாக பிரவீன் ஆச்சார்யா என்பவர் தனது இரண்டு சக்கர…

Read more

கர்நாடகாவில் காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் பரிதாப பலி..!!

கர்நாடக மாநிலம் நரசீபூர் பிரதான சாலையில் தனியார் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். குருப்பூர் அருகே நிகழ்ந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 குழந்தைகள் உட்பட 10 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.. விபத்தில்…

Read more

Other Story