கொரோனா பரவல் அச்சத்தை அடுத்து கர்நாடகாவில் திரையரங்குகளில் கட்டாயம் முக கவசம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நள்ளிரவு ஒரு மணி…
Tag: Karnataka
கள்ள தொடர்பு வச்சிருக்க…. “நடத்தையில் சந்தேகம்”…. 6 மாத கர்ப்பிணி மனைவியை கொன்று புதைத்த கொடூர கணவன்…. கர்நாடகாவில் பரபரப்பு..!!
வரதட்சணை கேட்டு, நடத்தையில் சந்தேகப்பட்டு 6 மாத கர்ப்பிணி மனைவியை கணவன் கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது..…
“500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை” பிரம்மாண்டமாக காட்சியளிக்கும்…. சுயம்பு விநாயகர் கோவிலின் சிறப்பு…!!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள தெற்கு பெங்களூர் பகுதியில் இருக்கும் பசவனகுடி கிராமத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சுயம்பு விநாயகர் கோவில்…
அதிகாலை பயங்கரம்…. ஜீப் மீது லாரி மோதியதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி….. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!
கர்நாடக மாநிலம் துமகூரு அருகே ஜீப்பின் மீது லாரி மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம்…
எம்.எல்.ஏ -வை மாத்தணுமா….? கடவுளுக்கு குவிந்த கடிதங்கள்…. சிறப்பு கோவிலின் விவரம் இதோ….!!!
கடிதம் மூலம் அம்மனுக்கு பக்தர்கள் வேண்டுகோள் விடுக்கும் செயல் வைரலாகி வருகின்றது. கர்நாடகாவில் உள்ள ஹாசனில் புகழ்பெற்ற ஹாசனாம்பா கோவில் அமைந்துள்ளது.…
அடப்பாவிங்களா இப்படியா பண்ணுவீங்க…? ஹிந்து பெண்ணுடன் இஸ்லாமிய இளைஞர்…. கொலை வெறி தாக்குதல் நடத்திய நால்வர்…!!
பேருந்தில் ஒன்றாக பயணம் செய்த முஸ்லீம் வாலிபரையும், இளம் பெண்ணையும் நான்கு பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி…
“உண்மையான காதல் வென்றது” இரு கால்கள் செயலிழந்த காதலி…. தடைகளை தாண்டிய இளம் ஜோடிகள்…!!
இரு கால்களும் செயலிழந்த தனது காதலிக்கு துணையாக நின்று அவரை திருமணம் செய்து கொண்ட இளைஞரின் உண்மையான காதல் அனைவரையும் வியக்க…
தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக… சிறுத்தையுடன் சண்டை போட்டவர்… உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்…!!
தனது குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக ஒருவர் சிறுத்தையுடன் சண்டை போட்டதால் சிறுத்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன்…
பயங்கர வெடிவிபத்து… சட்ட விரோதமாக பதுக்கல்… பிரதமர் மோடி இரங்கல்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!
பிரதமர் மோடி கல்குவாரி வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹிரன்காவல்லியில் அமைந்துள்ள கல்குவாரியில்…
பயங்கர வெடி விபத்து…. சட்ட விரோதமாக செய்த செயல்… கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை….!!
கல்குவாரியில் வெடி பொருட்கள் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹிரன்காவல்லியில் இருக்கும் கல்குவாரியில் திடீரென பயங்கர…
விசா காலம் எப்பவோ முடிஞ்சிட்டு… சட்டவிரோதமாக போதை பொருள் விற்பனை… நைஜீரியாவை சேர்ந்த இருவர் அதிரடி கைது…!!
வீசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக பெங்களூருவில் தங்கியிருந்து போதைப் பொருட்களை விற்பனை செய்த நைஜீரியாவை சேர்ந்த 2 பேரை போலீசார்…
இது என்ன புதுசா இருக்கு… எனக்கு ஒரு கோடி ரூபாய் வேணும்… கணவனை மிரட்டிய மனைவி…. !!
ஆடம்பர செலவு செய்வதற்காக ஒரு கோடி ரூபாய் கேட்ட மனைவி மீது கணவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
அமல்படுத்தப்பட்ட அவசர சட்டம்… மீறினால் 7 வருடம் சிறை…. அதிரடி நடவடிக்கை…!!
பசுவதை தடை அவசர சட்டமானது கர்நாடக மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டால் பசுக்களைக் கொன்றால் 7 ஆண்டு சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய்…
சாமி கும்பிட கனவுகளோடு வந்த குடும்பம்…. கண்ணீரில் மிதந்த உறவினர்கள் ..!!
தமிழக – கர்நாடகா எல்லையில் டிராக்டர் கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயம் அடைந்தனர். கர்நாடக மாநிலம் கனகபுரா…
பேய் பிடித்ததாக கூறி அடித்து கொலை….. 3 வயது சிறுமி மரணம்…. கர்நாடக அருகே சோகம்….!!
கர்நாடக மாநிலத்தில் மூடநம்பிக்கையால் 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆறறிவு கொண்ட மனிதனின் அறிவை இந்த…
22 வயது இளைஞனை… 6 ஆவது கல்யாணம் செய்துவிட்டு… ஸ்டேஷனுக்கு சென்றப்பெண்… பின் நடந்தது இதுதான்..!!
5 கணவன்களை உதறிவிட்டு 6ஆவது கணவருடன் பெண் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரூ…
அதிர்ச்சி… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமாக வெட்டிக்கொலை.!
கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், ரைச்சூர்…
“இறுதிச்சடங்கு செய்ய வராத உறவினர்கள்”… ஒருநாள் கணவரின் சடலத்துடன் தங்கியிருந்த மனைவி..!!
கொரோனா அச்சம் காரணமாக உறவினர்கள் யாரும் இறுதிச்சடங்கு செய்ய முன்வராததால், இறந்த கணவரின் உடலுடன் மனைவி காத்திருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
30 ஆண்டுகள்… ரூ 5 வாங்கிக் கொண்டு சிகிச்சை…. அசத்தும் மருத்துவர்… குவியும் பாராட்டுக்கள்..!!
கடந்த 30 ஆண்டுகளாக, மருத்துவர் ஒருவர் தன்னிடம் வரும் நோயாளிகளிடம் ரூ 5 வாங்கிக் கொண்டு சிகிச்சையளித்துவருவது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.…
இப்படியா பண்ணுவீங்க… “தூக்கி எறியப்படும் சடலங்கள்”… வைரலாகும் வீடியோ..!!
கொரோனாவால் பலியானவர்களின் சடலங்களை சுகாதாரத் துறை ஊழியர்கள் பொறுப்பற்ற முறையில் அடக்கம் செய்யும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில்…
வன்கொடுமை செய்யப்பட்ட பெண்… நைட் தூங்கிவிட்டு காலையில் புகாரளிப்பாரா?… விமர்சனம் செய்த நீதிமன்றம்..!!
பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவரின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணை விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம்…
தாய்க்கு கொரோனா… தவறான பரிசோதனை முடிவு… பிறந்து 6 நாட்களே ஆன குழந்தை பலி..!!
தாய்க்கு நேர்ந்த தவறான கொரோனா பரிசோதனை முடிவுக்குப் பின், பிறந்து 6 நாள்களே ஆன குழந்தை குடலில் தொற்று ஏற்பட்டு, சுவாசிக்க…
கர்நாடகா – ஆந்திரா எல்லையில் விபத்து… தமிழர்கள் 5 பேர் பரிதாப பலி…!!
கர்நாடகா – ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள பெட்டாத்திப்பா சமுத்திரம் என்ற பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை…
ஒரே மாவட்டம்… ஒரே நாள்… 7 குழந்தைத்திருமணங்கள் தடுத்து நிறுத்தம்…!!
சாமராஜ்நகர் மாவட்டத்தில் ஒரே நாளில் நடைபெறுவதாக இருந்த 7 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் இண்டிகனட்டா…
எனக்கு காயம் இருக்கு… சிகிச்சைகொடுங்க… மருத்துவமனை வாசலில் காத்திருந்த குரங்கு… அழைத்து சென்ற ஊழியர்… வைரல் வீடியோ..!!
கர்நாடகாவில் காயமடைந்த லாகூர் குரங்கு ஒன்று சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு வந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. …
கர்நாடக மாநிலத்தில் பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படும்: முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு!!
கர்நாடக மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். மேலும், மாநிலத்திற்குள் ரயில்கள் இயக்கப்படும்…
கர்நாடகத்தில் உள்ள 14 மாவட்டங்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தகவல்..!
கர்நாடகத்தில் கோலார், உடுப்பி, குடகு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட…
இனி ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது… தனிமைப்படுத்தப்பட்டவர்களை லாக் செய்த கர்நாடகா!
கர்நாடக மாநிலத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இனி வீட்டை விட்டு எங்கேயும் தப்பிக்க முடியாதவாறு அம்மாநில அரசு புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவில்…
12,000 போலி N95 மாஸ்க்குகள் பறிமுதல்… குற்றப்பிரிவு காவல் துறையினர் அதிரடி!
கர்நாடக மாநிலத்தில் 12 ஆயிரம் போலி N95 (உயர் ரகம்) முகக்கவசங்களை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். கொரோனா வைரஸ்…
கோழி உட்பட….. எந்த பறவை இருந்தாலும் கொன்னுடுங்க….. மைசூர் கலெக்டர் உத்தரவு….!!
கர்நாடக மாநிலம் மைசூரில் பறவை காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் வீடுகளில் உள்ள கோழி பறவைகளை கொன்று விடுமாறு மாவட்ட ஆட்சியர்…
BREAKING : கர்நாடகாவில் மால், திரையரங்குகள் ஒருவாரம் மூடல்!
கொரோனா அச்சம் காரணமாக கர்நாடகாவில் தியேட்டர் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு ஒருவாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது கொரோனா வைரஸ் உலகம்…
கொரோனா பீதி… 6,000 கோழிகளை உயிருடன் புதைத்த சம்பவம்… வைரலாகும் வீடியோ!
கர்நாடகாவில் கொரோனா பீதியின் காரணமாக 6 ஆயிரம் பிராய்லர் கோழிகளை உயிருடன் புதைக்கப்பட்ட வீடியோ வைரலானதையடுத்து சமூகவலைதளத்தில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து…
கர்நாடக மாநிலத்தில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி!
கர்நாடக மாநிலத்தில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக…
அமெரிக்காவில் இருந்து கர்நாடகா வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு..!
கர்நாடகாவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த அந்த நபர் மார்ச் 1-ம் தேதி அமெரிக்காவில் இருந்து…
மைதானம் என்று பாராமல்… ”ஆசிரியர்கள் செய்த காரியம்”…. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை …!!
பிதர் மக்களவைத் தொகுதியில் கர்நாடக மாநிலக் கீதம் பாடிக்கொண்டிருக்கும் போது மைதானத்திலே உடல் உபாதையைக் (சிறுநீர்) கழித்த 2 ஆசிரியர்களை சஸ்பெண்ட்…
பாகிஸ்தானுக்கு ஆதரவு… வைரலான வீடியோ… சிக்கிய கல்லுரி மாணவர்கள்..!!
கர்நாடகாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்ட பொறியியல் கல்லுரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம்…
உசேன் போல்ட் சாதனையை முறியடித்த கர்நாடக இளைஞருக்கு வாய்ப்பளித்த மத்திய அமைச்சர்..!
ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்டின் உலக சாதனையை எளிதாக முறியடித்த கர்நாடக இளைஞர் ஸ்ரீநிவாஸ் கவுடாவிற்கு, ஒட்டப்பந்தய சோதனை நடத்துவதற்கான ஏற்பாடுகள்…
உசேன் போல்ட் சாதனையை ஊதித்தள்ளிய கட்டடத் தொழிலாளி..!!
உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்டின் சாதனையை சாமானியரான கர்நாடக இளைஞர் ஒருவர் ஊதித்தள்ளினார். அண்டை மாநிலமான கர்நாடகத்தின் தட்சிணகன்னடா…
கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்..!!
கர்நாடகாவில் கன்னட அமைப்புகளின் அழைப்பின் பேரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி வணிக வளாகங்கள், கடைகள் என அனைத்தும்…
சினிமா பாணியில் இளம்பெண் கடத்தல்… காருக்குள்ளேயே கட்டாய தாலி கட்டிய இளைஞர்..!!
பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்திச் சென்று காருக்குள்ளேயே தாலி கட்டிய இளைஞரை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச்…
‘இளைஞர்களை தயார்படுத்த வேண்டும்’ – குடியரசு துணைத் தலைவர்
21ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப இளைஞர்களை தயார்படுத்த வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் ஹுபலி…
12 அடி நீளமுள்ள ராஜநாகம்… பீதியடைந்த மக்கள்… லாவகமாக பிடித்த வனத்துறையினர்..!!
கர்நாடக மாநிலத்தில் 12 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை வனத்துறையினர் தைரியமாக பிடிக்கும் வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. …
பாதுகாப்பற்ற உறவு… மறுப்பு தெரிவித்த பாலியல் தொழிலாளிக்கு நேர்ந்த கதி!
பாதுகாப்பற்ற உறவுக்கு மறுப்பு தெரிவித்ததால் பாலியல் தொழிலாளியை கொன்றதாக இரவு பணி காவலாளி கைதுசெய்யப்பட்டார். கர்நாடகாவில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற…
பாகிஸ்தான் ஆதரவாளர்களை சுட்டுக்கொல்ல வேண்டும்- பாஜக அமைச்சர்
தேச துரோகிகளையும், பாகிஸ்தான் ஆதரவாளர்களையும் நம் நாட்டில் சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கர்நாடக வருவாய் துறை அமைச்சர் ஆர். அசோக் தெரிவித்துள்ளார்.…
இடிந்து விழுந்த மசூதியைக் கட்ட ஒன்றிணைந்த இந்து மக்கள்!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி மாவட்டத்தில் புதிய மசூதி ஒன்றைக் கட்ட இந்து – இஸ்லாமிய மதத்தினர் ஒன்றிணைந்தனர். இந்து மற்றும்…
பப்ஜி’ கேம் – மனநலம் பாதித்த இளைஞர்!
விஜயபுரா மாவட்டத்தில் ‘பப்ஜி’ கேமின் மீதுள்ள மோகத்தால் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரின் நிலை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள…
திப்பு சுல்தான் வரலாறு குறித்த சரச்சை – அமைச்சர் விளக்கம்..!!
பள்ளிப் புத்தகங்களில் உள்ள திப்பு சுல்தான் குறித்த வரலாற்றில் எந்த மாற்றமும் செய்யப்படாது என கர்நாடக அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.…
”விமான நிலையத்தில் வெடிகுண்டு” கர்நாடகாவில் பரபரப்பு …!!
விமான நிலையத்தில் இருந்த வெடிகுண்டை செயலிழக்க வைக்க போதிய நேரம் இல்லாததால் அலுவலர்கள் அதனை வெடிக்க வைத்தனர். கர்நாடகாவில் மங்களூர் விமான…