“ஒரே ஒரு போன் நம்பர் தப்பு…. பெண்ணின் வாழ்க்கையே தரைமட்டம்….!” பறிபோன அரசு வேலை…. பறிக்க முடியாத நியாயம்… ரயில்வேயின் அலட்சியத்தை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்….!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் எருமப்பெட்டியைச் சேர்ந்த கே.ஜெயஸ்மிதா, 2023-ஆம் ஆண்டு வடக்காஞ்சேரியிலிருந்து திருவனந்தபுரம் செல்வதற்காக ரயில்வே கவுன்ட்டரில் டிக்கெட் எடுத்திருந்தார். நள்ளிரவில் ரயிலில் ஏறி தனது படுக்கைக்குச் சென்றபோது, அங்கு வேறு ஒரு பயணி அமர்ந்திருந்தார். இது குறித்து டிக்கெட்…

Read more

Other Story