124 மணி நேர போராட்டம் : “90 வயது பாட்டி உயிருடன் மீட்பு” மீட்பு படைக்கு குவியும் பாராட்டு…!!

நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் அதிகம் பாதிக்கப்படும் நாடான ஜப்பானில் கடந்த 1ம் தேதி, ரிக்டர் அளவுகோலில் 7.6 என அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இஷிகாவா, நிகாடா, டோயாமா மற்றும் யமடா உள்ளிட்ட மத்திய மாகாணங்களில் ஏற்பட்ட, நில அதிர்வு டோக்கியோ வரை…

Read more

ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்.!!

ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் 7.6 & 6 என்ற ரிக்டர் அளவில் பதிவான பயங்கர நிலநடுக்கத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலின் ஆழத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் கடுமையான சுனாமி எச்சரிக்கை…

Read more

ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி பாதிப்பு – உதவி எண்களை அறிவித்துள்ளது இந்திய தூதரகம்.!!

ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி பாதிப்பு தொடர்பாக உதவி எண்களை அறிவித்துள்ளது இந்திய தூதரகம். ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.5 ரிக்டர் முதல் 7.6…

Read more

japan earthquake : ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பேரதிர்ச்சி..!!

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.5 ரிக்டர் முதல் 7.6 ரிக்டர் வரை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஆழி பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்டடங்கள்…

Read more

Earthquake: ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் அக்டோபர் 7 அன்று 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் எட்டு சக்திவாய்ந்த நில அதிர்வுகள் ஹெராட்டின் பகுதியை உலுக்கியது. இதனால் கிராமப்புற வீடுகள் இடிந்து விழுந்தது மற்றும் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் வடமேற்கு…

Read more

Earthquake: அடுத்தடுத்து 6 நிலநடுக்கம் – ஆட்டம் கண்ட ஆப்கானிஸ்தான்-2000 பேர் உயிரிழப்பு, 9000 பேர் படுகாயம்

இந்துகுஸ் மலைப்பகுதிகளில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுவது அண்மைக்காலத்தில் வாடிக்கையாக இருந்து வருகிறது.  அந்த அடிப்படையில் இன்றைக்கு ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஆறு  முறை நிலநடுக்கம் என்பது ஏற்பட்டிருக்கிறது. 6.1, 5.6, 6.2, 5.9, 5.0 மற்றும் 4.7 என இப்படி  ரிட்டர்…

Read more

#MoroccoEarthquake: மொராக்கோ நிலநடுக்கம் – பலி 1000ஐ தாண்டியது!!

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இன்று அதிகாலை 3.14 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் தற்போது வரை பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்து இருக்கிறது. இந்த நிலநடுக்கத்தை பொருத்தவரையில் வட ஆப்பிரிக்கா நாடான மொராக்கோவின்…

Read more

#MoroccoEarthquake: மொராக்கோ நிலநடுக்கம் – 820 பேர் பலி; மேலும் உயரும் என தகவல்!!

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இன்று அதிகாலை 3.14 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் தற்போது வரை பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்து இருக்கிறது. இந்த நிலநடுக்கத்தை பொருத்தவரையில் வட ஆப்பிரிக்கா நாடான…

Read more

இந்தோனேசியாவில் பலத்த நிலநடுக்கம்….. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு..!!

இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகள் ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகள் ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு மண்டலமான மலுகுவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது,…

Read more

#BREAKING : நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு…. வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம்..!!

நியூசிலாந்து நாட்டின் வெலிங்டன் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.1 ரிக்டர் அளவில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர். சுமார் 30 வினாடிகள் நீடித்ததால் கட்டிடங்கள் குலுங்கின.…

Read more

#BREAKING : அசாம் மாநிலம் நாகோன் என்ற பகுதியில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 4.0 வாக பதிவு..!!

அசாம் மாநிலம் நாகோனில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில் 4.0 வாக பதிவுவாகியுள்ளது. அசாம் மாநிலத்தின் நாகோன் பகுதியில் இன்று மாலை 4:18 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. அசாமின் நாகோன் என்ற இடத்தில்…

Read more

#BREAKING : துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இந்தியர் பலி : உறுதிப்படுத்தியது இந்திய தூதரகம்..!!

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இந்தியர் பலியானது குறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது இந்திய தூதரகம்.. துருக்கி, சிரியாவில் கடந்த 6ஆம் தேதி  அடுத்தடுத்த பயங்கர நிலநடுக்கத்தால் பெரிய பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்து ஆயிரக்கணக்கானோர்  பலியாகியுள்ளனர். தொடர்ந்து அந்த நாடுகளில் மீட்பு…

Read more

துருக்கி, சிரியா நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டும் என அதிர்ச்சி தகவல்..!!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டும் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. துருக்கி  மற்றும் சிரியாவில் இதுவரை 5000 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியாகி உள்ளது. நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் கடும் குளிர்…

Read more

துருக்கியில் 5வது முறையாக நிலநடுக்கம்…. ரிக்டரில் 5.4 ஆக பதிவு…. பலி எண்ணிக்கை 5ஆயிரத்தை கடந்தது..!!

சிரியா, துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது. துருக்கியில் 5வது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.  நிலநடுக்கத்தால் துருக்கியில் 3500-க்கு மேற்பட்டோரும் சிரியாவில் 1500-க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி இருப்பதாக அஞ்சப்படுகிறது.  துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று…

Read more

துருக்கி சிரியா நிலநடுக்கம்…. 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு…. அறிவிப்பு வெளியிட்ட துருக்கி அரசு….!!!!

துருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 4.20 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது நரடஹிகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம்…

Read more

#TurkeyEarthquake : துருக்கி விரைகிறது 100 பேர் கொண்ட இந்திய பேரிடர் மீட்பு குழு.!!

மருத்துவக்குழுவுடன் 100 பேர் கொண்ட இரு பேரிடர் மீட்பு குழு இந்தியாவில் இருந்து துருக்கி விரைகிறது. தென்கிழக்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1300 ஆக உயர்ந்துள்ளது.…

Read more

Turkey – Syria earthquake : சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. பலி எண்ணிக்கை 1300ஐ கடந்தது…. மீட்புப்பணிகள் தீவிரம்…. தயார் நிலையில் இந்தியா..!!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1300 ஆக அதிகரித்தது. சிரியாவில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 912 ஆக அதிகரித்துள்ளது. தெற்கு…

Read more

Other Story