காரில் 10 மாத குழந்தை…. தந்தையின் கவனக்குறைவால் நேர்ந்த சோகம்….. அதிர்ச்சியடைந்த தாய்..!!

தந்தையின் கவனக்குறைவால் பத்து மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..  10 மாத குழந்தையை தந்தை காரில் விட்டு சென்றுள்ளார். 7 மணி நேரம் கழித்து, குழந்தை இறந்தது. இதை அறிந்த குழந்தையின் தாய் சோகத்தில் மூழ்கினார். போர்ச்சுகலில் இந்த…

Read more

உக்ரைன் செய்த கொடூர செயல்.. 14 அப்பாவி உயிர்கள் பறிபோன சோகம்..!!!

உக்ரைன் ராணுவம் திட்டமிட்டு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி 14 பேரை கொன்றுள்ளதாக  ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் பத்து மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் உக்ரைனின் நொவைடர் நகர் தற்போது ரஷ்யாவின்…

Read more

கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்… முயல் தீவு பகுதியில் நேர்ந்த சோகம்..!!!

நாட்டுப்படகில் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோல்டன் புரத்தைச் சேர்ந்த கிளைட்டன் என்ற மீனவர் சென்ற 25ஆம் தேதி நாட்டுப்படகில் மற்ற மீனவர்களுடன் கடலில் மீன் பிடிக்க சென்றிருக்கின்றார். முயல் தீவு பகுதியில் சென்ற போது…

Read more

Other Story