வீட்டிற்கு வந்த பெண் ஊழியர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆமத்தூரில் ராஜலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் வடமலாபுரம் கிராமத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று பள்ளி முடிந்து ராஜலட்சுமி இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து…

Read more

சுதாரித்து கொண்ட பெண் வங்கி ஊழியர்…. மர்ம நபரின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கண்ணம்மாள் சென்னையில் இருக்கும் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி விடுமுறை முன்னிட்டு சுப்ரமணியன் தனது மனைவி மகன் ஆகியோருடன் சொந்த ஊரான காரைக்குடிக்கு சென்றார். அவர்கள்…

Read more

போலீஸ் என கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் நகை திருட்டு…. தீவிர விசாரணை….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் ரஞ்சிதபுரம் அருகே கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வேயில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். நேற்று காலை புவனேஸ்வரி அருகே இருக்கும் கடைக்கு காய்கறி வாங்குவதற்காக…

Read more

பாலீஷ் போட்டு தருவதாக கூறி…. மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு…. போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எடையூர் வடக்கு தெருவில் பாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அங்கம்மாள்(60) என்ற மனைவி உள்ளார். நேற்று மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பித்தளை பாத்திரங்களுக்கு பாலீஷ் போட்டு தருவதாக தெரிவித்தனர். அதற்கு அங்கம்மாள்…

Read more

முகவரி கேட்பது போல நடித்து…. ஆசிரியையிடம் தங்க சங்கிலி அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருவாளந்துரை கிராமத்தில் ஜெயக்குமார்-தமிழ்மணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் தமிழ்மணி தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை தமிழ்மணி பெரங்கியத்தில் உள்ள தோழி வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்று விட்டு அங்கிருந்து தனது தாய்…

Read more

திடீரென வந்த மர்ம நபர்கள்…. மூதாட்டியை தாக்கி தங்க நகைகள் பறிப்பு…. போலீஸ் வலைவீச்சு….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் பாலாஜி நகரில் பிச்சைகாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா(63) என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று சந்திரா வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியை…

Read more

முட்டை வீசிய மர்ம நபர்கள்…. பெண்ணிடம் தங்க சங்கிலி அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாடம்பாக்கத்தில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் கவிதா மீது கோழி முட்டையை வீசியுள்ளனர். பின்னர் அவரது…

Read more

மக்களே உஷார்…! மூதாட்டியிடம் 5 1/2 பவுன் தங்க நகை அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள முனிநாதபுரம் பகுதியில் மருதாயி என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் 2 பேர் டீ கடைக்கு வந்தனர். அதில் ஒருவர் மருதாயியிடம் “பண் தாருங்கள்” கேட்டுள்ளார்.…

Read more

ஓடும் பேருந்தில் நகை பறிப்பு…. அக்காள்-தங்கை கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை அண்ணா நகரில் பலவேசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மாரியம்மாள் சமாதானபுரம் பெல் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இருந்து டவுன் செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறி உள்ளார். அப்போது…

Read more

“மருத்துவ செலவிற்காக திருடுகிறேன்”…. மூதாட்டியின் காலில் விழுந்து நகை பறித்த 2 பேர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் அவ்வையார் தீ பகுதியில் சொர்ணதேவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 10 வீடுகள் கொண்ட குடியிருப்பு பகுதி இருக்கிறது. கடந்த 31-ஆம் தேதி வாடகைக்கு வீடு கேட்டு வந்த 2 பேர் மூதாட்டியை…

Read more

தூங்கி கொண்டிருந்த சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தை தேரோட்ட திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் குடும்பத்துடன் கலந்து கொண்டார். இந்நிலையில் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது ராஜாவின் மகள் அருள் பிரியாவின்…

Read more

Other Story