வீட்டிற்கு வந்த பெண் ஊழியர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆமத்தூரில் ராஜலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் வடமலாபுரம் கிராமத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று பள்ளி முடிந்து ராஜலட்சுமி இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து…
Read more