ஏமாற்றி இரு சக்கர வாகனத்தை பறித்த வாலிபர்கள்…. காவலர் உட்பட 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள என்.புதூர் பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அய்யம்பாளையத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைக்கு சென்ற மது வங்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு புறப்பட்டார். அப்போது திடீரென வந்த 4 வாலிபர்கள் குப்புசாமியிடம் உங்கள்…

Read more

வீட்டை சுத்தம் செய்ய சென்ற பெண்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு கோபால் நகர் முதல் தெருவில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினர் ஜெயலட்சுமி என்பவருக்கு சொந்தமான வீடு அமைந்துள்ளது. அந்த வீட்டிற்கு மாதத்தில் இரண்டு முறை சென்று லாவண்யா சுத்தம் செய்து வந்தார். சம்பவம்…

Read more

லாரிகளில் அளவுக்கு அதிகமான மாடுகள்…. 4 டிரைவர்கள் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புதன் சந்தையில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டு சந்தை கூடும். இதனால் வியாபாரிகள் லாரி, சரக்கு வாகனம் போன்ற வாகனங்களில் மாடுகளை ஏற்றி வந்து விற்பனை செய்வார்கள். இந்நிலையில் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் தீவிர…

Read more

ஆன்லைன் மூலம் விற்பனை…. 4 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஜம்பை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தம், குமரன், பிரபு, எம்.ஜி நாத் என்பது…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அவிநாசி பகுதியில் இருக்கும் கடைகள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த…

Read more

பிரியாணி வாங்கும் போது தகராறு…. இன்ஜினியர் கொடூர கொலை…. வைரலாகும் வீடியோ காட்சிகள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் ரெட்டி தெருவில் இன்ஜினியரிங் பட்டதாரியான பாலச்சந்திரன்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 20-ஆம் தேதி இரவு பால சந்திரன், மண்ணூர்பேட்டை அருகே இருக்கும் பிரியாணி கடையில் சாப்பிட…

Read more

கல்லூரி மாணவரை கடத்தி ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டல்…. 4 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளட்டியூரில் தீபக் ஈஸ்வரர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் குனியமுத்தூரில் அறை எடுத்து தங்கி உள்ளார். கடந்த 16-ஆம் தேதி தீபக் தங்கி இருக்கும்…

Read more

புது மாப்பிள்ளைக்கு கத்திக்குத்து…. தம்பதி உள்பட 4 பேர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேட்டை அசோகர் தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் இளவரசன் டாஸ்மாக் பாரில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணகி இளவரசன் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஈச்சம்பாடி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனியார் தோட்டத்தில் சிலர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த தர்மன்,…

Read more

மாணவியின் கன்னத்தில் “கேக்” தடவிய விவகாரம்…. சிறுவன் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் 15 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சிறுமி ஆறுமுக கவுண்டர் வீதியில் இருக்கும் பழனி ஆண்டவர் கோவில் அருகே நடந்து சென்ற போது நடுரோட்டில் வைத்து கேக்…

Read more

காதலர்களை மிரட்டி செல்போன் பறிப்பு…. 4 பேரை கைது செய்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் பெரியகுளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ளதால் தினமும் ஏராளமானோர் அங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் காதலர்களிடம் இருந்து செல்போனை பறிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதுகுறித்து ஆர்.எஸ்.புரம்,…

Read more

மாவட்ட முழுவதும் சோதனை…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இலுப்பூர் கரடிகாடு அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பிரபாகரன், மதியழகன்,…

Read more

Other Story