“3 சென்ட் நிலம்”… வயதான மூதாட்டின்னு கூட பார்க்காம… உயிரோடு தீ வைத்து எரித்த 4 பேர்… தி. மலையில் பரபரப்பு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 சென்ட் நிலத்திற்காக விருதம்பாள் என்ற மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளான விருதம்பாள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்தார்.…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! “3 குழந்தைகளுக்கு தாய்”… பஸ் ஸ்டாண்டில் நின்ற போது… கதற கதற 4 பேர் செஞ்ச கொடூரம்… தேனியில் பரபரப்பு..!!

தேனி மாவட்டத்தில் உள்ள பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு ஒரு 22 வயது இளம்பெண் நேற்று புகார் கொடுப்பதற்காக சென்றார். அந்தப் பெண் சிலர் தன்னைக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். இதைக் கேட்டுஅங்கிருந்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனடியாக…

Read more

பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடிய அதிமுக செயலாளர்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகரமான உண்மை…!!!

தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த அதிமுக நகரச் செயலாளர் பிச்சைக்கனி (38) வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக புகார் அளித்துள்ளார். இது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கூறியதுபோல, சின்னமனூர் 13-வது வார்டு…

Read more

லாட்டரி விற்று பெரிய பெரிய சொகுசு வீடுகள்… கையும் களவுமாக சிக்கிய ஏஜெண்டுகள்… 7 வங்கி கணக்குகள் முடக்கம்…!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள பொட்டி நாயுடு பகுதியில் அருண் என்ற அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் தடை விதிக்கப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு…

Read more

மேனஜர் செய்யும் வேலையா இது… 3.95 கோடி ரூபாய் மோசடி… குடும்பத்தோடு சிறையில் அடைத்த போலீஸ்…!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சி.எச்.பி காலனியில் வசித்து வரும் தனேஷ்குமார்  என்பவர் வைஷ்யா லட்சுமி ட்ரில்லிங் எக்யூப்மென்ட் என்ற பெயரில் ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை விற்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து…

Read more

கொடிய சயனைடு விஷம்…. ஒரே ஒரு காபி தான்.. இரக்கமில்லாமல் மருமகளை கொன்ற மாமியார்… நடு நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்..!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகையில் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கும் ஜவஹருல்லா (50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யாஸ்மின் (47) என்ற மனைவியும், இம்ரான் (27), முக்தார் (24) என்ற இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் இம்ரான் கடந்த இரு…

Read more

திமுக பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு… 4 பேர் கைது… திருவள்ளூரில் பரபரப்பு..!!!

திருவள்ளுவர் மாவட்டம் சோழவந்தான் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக அபிஷா பிரியவர்ஷினி (33) பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஜெகன். திமுக பிரமுகரான இவரது வீட்டில் சுதந்திர தினமான நேற்று சில மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி உள்ளனர். இந்த…

Read more

தனியாக சென்ற இளம் பெண்…. திடீரென திபுதிபுவென வந்த வாலிபர்கள்… செல்போனில் எடுத்த வீடியோ… சிறுவன் உட்பட 4 பேர் அதிரடி கைது..!!!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு என்னும் கிராமத்தில் இளம்பெண் (22) ஒருவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய நிலையில் தற்போது இவர் விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளான்று கடை தெருவுக்கு சென்று விட்டு…

Read more

“வீடு புகுந்து”… 2 குழந்தைகளின் தாயை கதற கதற… தந்தை,மகன் உட்பட குடும்பத்தோடு வெறிச்செயல்….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் மாவட்டத்தில் ஒரு பெண் தன்னுடைய கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த பெண்ணை கடந்த 1-ம் தேதி சிலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தற்போது தான்…

Read more

தமிழகத்தை உலுக்கிய படுகொலை…. 4 பேர் அதிரடி கைது…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே புதிதாக ஒரு பிரியாணி கடை திறக்கப்பட்டு இருந்தது. இந்த கடையில் முகமது ஆசிக் (25) என்பவர் வேலை செய்து கொண்டிருந்தார். இவரை நேற்று முன்தினம் இரவு கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக…

Read more

அடேய்…! பார் வைக்க வேற இடமே கிடைக்கலையா… திருமணத்துக்கு போய் இப்படியா செய்வீங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் மது இல்லாமல் திருமண விழாவா என்ற அளவிற்கு திருமண நிகழ்ச்சிகளில் மது குடிக்கும் சம்பவங்களும் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பான செய்திகளும் சமீப காலமாக வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் காரில் சிலர் பார்ர் அமைத்து திருமண நிகழ்ச்சியின்…

Read more

ஜாலியா இருக்கலாம் வாங்க… ஆசையாக அழைத்த இளம்பெண்… நம்பி சென்ற வாலிபர்… காத்திருந்த பேரதிர்ச்சி…!!!!

சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் விஜய் தாபா (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரியானாவை சேர்ந்தவர். இவர் கடந்த சில மாதங்களாக ஒரு ஹோட்டலில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில் செல்போன் செயலி மூலம் இளம் பெண் ஒருவரிடம் அவருக்கு…

Read more

கள்ளச்சாராயம் விற்பனை… 2 பெண்கள் உட்பட 4 பேர் அதிரடி கைது…!!!

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கள்ளக்குறிச்சி விற்பனை தொடர்பாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்ட எல்லைப் பகுதிகளில் போலீஸ்…

Read more

BUS DAY-வில் கெத்து காட்ட பட்டாக் கத்தி… வசமாக சிக்கிய கல்லூரி மாணவர்கள்…. சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னையில் கல்லூரிகள் திறப்பதை முன்னிட்டு மாணவர்கள் பஸ் டே கொண்டாடினார். குறிப்பாக பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் சாலையில் நடந்து சென்று பச்சையப்பன் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதேபோன்று புது வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள டோல்கேட் அருகே சில…

Read more

பிரபல நடிகர் சல்மான் கானை கொல்ல சதி திட்டம்… 4 பேர் கைது… பின்னணியில் பிரபல தாதா… பரபரப்பில் பாலிவுட்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவரை மகராஷ்டிராவில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் வைத்து கொலை செய்ய சதி நடந்ததாக தற்போது பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொலைக்கு சிறையில் இருக்கும் பிரபல தாதா லாரன்ஸ்…

Read more

தமிழ்நாட்டையே உலுக்கிய சம்பவம்: தீபக்ராஜா படுகொலை வழக்கில் 4 பேர் கைது….!!!

பசுபதிபாண்டியன் ஆதரவாளர் தீபக்ராஜா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இச்சம்பவத்தால் தென்மாவட்டங்களில் பதற்றமான சூழல் நிலவிய நிலையில், கொலை தொடர்பாக சரவணன், ஐயப்பன், தம்பன், ஐயப்பன் ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியாக…

Read more

“இளம்பெண்ணை சீரழித்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்”….. பாலியல் வழக்கில் மேலும் 4 பேர் கைது…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம் பெண். இந்த பெண்ணை அவருடன் படித்த சமய சந்துரு என்ற வாலிபர் ஆசைவார்த்தை கூறி காதலித்து வந்த நிலையில் பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோவை வைத்து…

Read more

“கள்ளக்காதல்”… ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் குத்திக்கொலை… தாய், மகன் உட்பட 4 பேர் கைது…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கருவாட்டு பேட்டையில் பரணிகுமார் (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளது. இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

மது போதையில் ரகளை…. ஆத்திரத்தில் குடும்பத்தோடு சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி…. திடுக்கிடும் தகவல்கள்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசியில் செந்தில் பிரபு (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தச்சு தொழிலாளி. இவர் கவிதா என்ற பெண்ணை காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு…

Read more

கோவை கார் வெடிப்பு சம்பவம்: மேலும் 4 பேர் கைது…. போலீசார் அதிரடி…!!!

கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் கோவை…

Read more

“அந்த” மாத்திரைகள் ஊசி மூலம் ஏற்றி விற்பனை…. 4 வாலிபர்கள் கைது…. போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வில்லரசம்பட்டி பகுதியில் போதை ஊசிகளை விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வில்லரசம்பட்டி சுடுகாடு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்த…

Read more

ஷாக்!!…. குழந்தையை விற்பனை செய்து பெண் 10 நாட்களாக கூட்டு பாலியல் பலாத்காரம்…. பெரும் பரபரப்பு….!!!!

மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சுனார் என்ற பகுதியில் ஒரு கூலி தொழிலாளி பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணின் கணவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில், தன்னுடைய இரண்டரை வயது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இவரிடம் பெண்…

Read more

Other Story