5000 பேரை திரட்டுறோம்…! அவுங்க கொடியை பிச்சி எரியட்டுமா ? கடுப்பான வேலூர் இப்ராஹிம்…!!
செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம், இஸ்லாமியர்களை பகடைக்காயாக பயன்படுத்தி கடந்த காலங்களில் இஸ்லாமியர்கள்…. கல்வியில்… பொருளாதாரத்தில்… பின்தங்கியதோடு தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்ற முத்திரையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய அரசியல் வெறிக்காக… திமுக உடைய இந்த திராவிட கேடுகெட்ட அரசியல் வெறிக்காக… ஒரு…
Read more