விடுமுறை குறித்து அனைத்து நிறுவனங்களுக்கும்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்களுக்கு அம்மாநிலங்களில் தேர்தல் நடக்கும் என்று விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த கட்டமாக தேர்தல் நடக்கும் ஏப்ரல் 26 ஆம் தேதி அனைத்து நிறுவனங்களும் சம்பளத்துடன்…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை…. குடிமகன்கள் ஷாக்..!!

மகாவீர் ஜெயந்தியையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று (ஏப்.21) டாஸ்மாக் கடைகள் இயங்காது. மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்.17 முதல் 19ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, 3 நாள் விடுமுறைக்கு பின்பு நேற்று (ஏப்.20) டாஸ்மாக் மீண்டும் திறக்கப்பட்டது.…

Read more

விடுமுறை இல்லை என்ற அறிவிப்பு வாபஸ்…. தமிழக அரசு அதிரடி…!!!

நாடாளுமன்ற தேர்தல் நேற்று (ஏப்ரல் 19) தமிழ்நாட்டில் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிலையில்,  வாக்கு செலுத்தாத அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுப்பில் இருந்து ஒரு நாள் கழிக்கப்படும் என்று தமிழக அரசு இன்று காலை அறிவித்திருந்தது. அதாவது, இன்றைய தினம்…

Read more

வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நாளை விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்குகள் அனைத்தும் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படும். இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேர்தல் நடைபெற…

Read more

ஏப்.19-ல் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வெள்ளிக்கிழமை…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடல்… இன்று கல்லாகட்ட போகுது….!!!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 17ஆம் தேதி நாளை முதல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாள் ஜூன் 4ம் தேதி ஆகிய நாட்களில் மாநில முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள்…

Read more

ஆர்ப்பரிக்கும் தண்ணீர்…. அலைமோதும் கூட்டம்… விடுமுறையில் களைகட்டியது குற்றாலம்…!!!

கோடை விடுமுறை என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக குளிர்ச்சியான இடங்களை நோக்கி சுற்றுலா பயணிகள் செல்கிறார்கள். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக தென்காசியில் உள்ள குற்றாலம் அருவிகளில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.…

Read more

ஏப்.17 காலை 10 19 இரவு 12 மணி வரை TASMAC இயங்காது…. முக்கிய அறிவிப்பு..!!

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக டாஸ்மாக் கடைகள் இன்னும் 2 நாள் மட்டுமே இயங்கும். அதனைத்தொடர்ந்து ஏப்.17ஆம் தேதி காலை 10 முதல் 19ஆம் தேதி இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும். விடுமுறை நாட்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை…

Read more

நாடாளுமன்ற தேர்தல்…! சென்னை உயர் நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் பொது தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதற்காக ஏப்ரல் 19-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த…

Read more

தமிழகம் முழுவதும் விடுமுறை… நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் பணியாற்றும் தினக்கூலி, தற்காலிக பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து…

Read more

BREAKING: ஏப்.19ஆம் தேதி திரையரங்களுக்கு விடுமுறை…!!!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்.19ஆம் தேதி திரையரங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, அரசு -தனியார் நிறுவனங்கள், பள்ளி-கல்லூரிகள், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், திரையரங்குகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மெடிக்கல், மளிகை கடைகள்…

Read more

மக்களே…! அடுத்தடுத்து விடுமுறை…. இப்போதே புக்கிங் செய்யுங்க…!!

நாளை ரம்ஜான், அதன் பின் சனி, ஞாயிறு வாரவிடுமுறை மற்றும் மாணவர்களுக்கான கோடை விடுமுறை தொடர்ந்து வருகிறது. இதனையொட்டி, தமிழ்நாடு முழுவதும் இன்று மாலை முதல் 1,265 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப…

Read more

தமிழகத்தில் 4-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 4 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 15 முதல் 19ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏப்ரல் 22, 23ஆம் தேதி நேரடியாக தேர்வு எழுத மட்டும் பள்ளிகளுக்கு வரலாம் என்று பள்ளிக்கல்வித்துறை…

Read more

மக்களவைத் தேர்தல் : புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை.!!

2024 மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் அனைத்து மக்களும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம்…

Read more

விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நாளில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனைப் போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் ஏப்ரல் 19ஆம் தேதி…

Read more

மக்களே…! இன்று வங்கிகள் செயல்படாது…. முக்கிய அறிவிப்பு…!!!

கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி விழாவையொட்டி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்று வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வங்கிகளும் இன்று மூடப்பட்டிருக்கும். அதேநேரத்தில் இணையதள வங்கி சேவைகள் செயல்படும். ஏடிஎம் மைய சேவைகளும் எந்தத் தடையும் இன்றி செயல்படும். நிதியாண்டு…

Read more

வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் விடுமுறை…. வெளியான அதிரடி உத்தரவு…!!

மக்களவைத் தேர்தலன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே, இந்திய தேர்தல் ஆணையம் இதற்கான உத்தரவை பிறப்பித்த நிலையில், அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் உத்தரவிடக்கோரி தொழிலாளர் நல ஆணையத்திற்கு அவர்…

Read more

மாணவர்களே ரெடியா?…. விடுமுறைக்கு Bye…. தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு….!!!!

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவத் தேர்வு கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி தொடங்கி மாவட்ட அளவில் நடைபெற்றது. அதில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை…

Read more

மஹா சிவராத்திரி: இந்த மாவட்டத்திற்கு இன்று(மார்ச் 8) அரசு விடுமுறை… அறிவிப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் எட்டாம் தேதி இன்று மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். இன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு…

Read more

இந்த மாவட்டத்திற்கு நாளை(மார்ச் 8) அரசு விடுமுறை… சூப்பர் அறிவிப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் எட்டாம் தேதி நாளை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். நாளை அறிவிக்கப்படவுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு…

Read more

BREAKING: 2 நாட்கள் விடுமுறை… ஸ்தம்பித்தது சென்னை….!!!

சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் விடுமுறை மற்றும் நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால், பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊரை நோக்கி படையெடுத்துள்ளனர். வாகனங்கள் கட்டுக்கடங்காமல் செல்வதால், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் என சுமார் 10 கிலோ…

Read more

ராமர் கோவில் திறப்பு… தமிழகத்தில் பகுதியாக விடுமுறை அறிவிப்பு… எதற்கெல்லாம் தெரியுமா…???

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுத்துறை வங்கிகள், அரசு காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள் ஆகியவை தமிழகத்தில் அரை நாள் செயல்படாது. மதியம் 2.30 மணிக்கு…

Read more

தமிழகத்தில் நாளை இங்கெல்லாம் விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திலும் பொதுத்துறை வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் மத்திய காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவை நாளை இயங்காது. புதுச்சேரி ஜிப்மர் மற்றும்…

Read more

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்திற்கு நாளை விடுமுறை… அறிவிப்பு…!!!

அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழா நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த…

Read more

ஜனவரி 22 தமிழகத்திற்கு ஒருநாள் விடுமுறையா….? வெளியான தகவல்…!!!

ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி பல மாநிலங்கள் பொது விடுமுறை அறிவித்துள்ளன. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கோவா, ஹரியானா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதில் அடங்கும். அதோடு, பொதுத்துறை வங்கிகள், பங்குச்சந்தைகள் ஆகியவற்றுக்கும்…

Read more

இந்தியாவில் ஜனவரி-22 எந்தெந்த மாநிலங்களுக்கு விடுமுறை…? வெளியானது லிஸ்ட்…!!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை ஆகியவை வருகிற 22-ந்தேதி நடைபெறவுள்ளது. இதனிடையே அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ஜனவரி 22-ந் தேதியன்று மத்திய அரசு அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது. இதே…

Read more

BREAKING: ஜன-30 இல் இந்த மாவட்டத்திற்கு விடுமுறை…!!

தஞ்சை மாவட்டத்திற்கு ஜன.30ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி, தஞ்சை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு ஜன. 30ஆம் தேதி விடுமுறை அளித்து, இதனை ஈடுசெய்யும் வகையில் பிப்.10ஆம் தேதி பணி…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே இன்றே செய்யுங்க…. இல்லாவிட்டால் பணம் கிடைப்பதில் சிக்கல்…!!

நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன.13ம் தேதி 2வது சனி, ஜன.14 ஞாயிறு வார விடுமுறை, ஜன. 15 தைப்பொங்கல், ஜன. 16 திருவள்ளுவர் தினம், ஜன.17 உழவர் திருநாள் ஆகிய 5 நாட்களுக்கு விடுமுறை…

Read more

ஜனவரி 22 டாஸ்மாக் மூடல், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை…. மாநில முதல்வர் அறிவிப்பு…!!

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தில் கட்டப்பட்ட ராமர் கோவிலில் ஜனவரி 22 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 50 ஆண்டுகள் காத்திருப்பிறகு பிறகு இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக…

Read more

ராமர் கோவில் கும்பாபிஷேகம்… மாநிலம் முழுவதும் ஜனவரி 22 விடுமுறை அறிவிப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஜனவரி 22ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் முழு…

Read more

கனமழை எச்சரிக்கை: தமிழகத்தில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!

தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இந்நிலையில், கனமழை காரணமாக பள்ளிகளுக்கு…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் மொத்தம் 10 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை…!!!

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கெனவே கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவாரூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், தற்போது மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும்…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் விடுமுறை…!!

தமிழ்நாட்டில் மழை எதிரொலியாக இதுவரை 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திருவாரூர், ராணிப்பேட்டை, வேலூர், அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

Read more

தமிழகத்தில் இங்கு இன்று(ஜனவரி-1) ரேஷன் கடைகளுக்கு விடுமுறை…. வெளியான மிக மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு 6000 நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது. இதன் பிறகு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு தற்போது ரேஷன் கடை மூலமாக நிவாரண…

Read more

தமிழகத்தில் நாளை(டிச-26) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தனமாலயான் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த திருவிழாவில் 9 நாள் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் இந்த கோவிலில் நாளை…

Read more

நெல்லையில் 1 – 8ஆம் வகுப்பு வரை நாளை (22.12.2023) பள்ளிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் கார்த்திகேயன்.!!

நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை (22.12.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். மேலும்…

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (22.12.2023) விடுமுறை அறிவிப்பு..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (22.12.2023) விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பெருமழை பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில்…

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (21.12.2023) பள்ளி, கல்லூரிகளுக்கும், நெல்லையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (21.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை வெள்ள பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்…

Read more

#BREAKING: நெல்லை மாவட்டத்தில் நாளை ( 21/12/2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 18ஆம் தேதி 36 மணி நேரம் பெய்த அதிதீவிர கனமழை காரணமாக மாநகர மற்றும் புறநகர் பகுதியில் வெள்ள காடாக மாறியது. அதன் காரணமாக பள்ளி,  கல்லூரிகள் மற்றும் மக்கள் அதிகம் நடமாடும் பல்வேறு இடங்களில் வெள்ளம்…

Read more

#BREAKING: தென்காசி மாவட்டத்தில் நாளை ( 20/12/2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த கோர வெள்ளப்பெருக்கினால் பல வீடுகள் இடிந்து மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். இதனிடையே மீட்பு…

Read more

#BREAKING : நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (20ஆம் தேதி) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த கோர வெள்ளப்பெருக்கினால் பல வீடுகள் இடிந்து மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். இதனிடையே மீட்பு…

Read more

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (19.12.2023) விடுமுறை அறிவிப்பு.!!

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல்வேறு இடங்களில்…

Read more

#BREAKING: காரைக்கால் – டிச.20ல் பள்ளி, கல்லூரி விடுமுறை….!!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலுக்கு டிசம்பர் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரசுவாமி சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு காரைக்காலில் டிசம்பர் 20 இல் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை. பள்ளி,  கல்லூரி உட்பட அனைத்து அரசு தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் டிசம்பர்…

Read more

#BREAKING: தமிழகத்தில் டிச.26ம் தேதி உள்ளூர் விடுமுறை – கலெக்டர் உத்தரவு!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 26 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் திருவிழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதே போல தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் திருவிழா டிசம்பர்…

Read more

இனி அனைத்து சனிக்கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை….? ஜனவரி 1 முதல் அமல்…. வெளியான தகவல்…!!

2015 ஆம் வருட முதல் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கிகளும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் கடைசி நான்காவது சனிக்கிழமைகளில் பொது விடுமுறை தினமாக கடைப்பிடித்து வருகிறது. வங்கி ஊழியர்கள் வாரத்தில் ஐந்து நாள் வேலை என்ற கோரிக்கையை நீண்ட காலமாகவே…

Read more

திண்டுக்கல்லில் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விட உத்தரவு.!!

திண்டுக்கல்லில் நாளை அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விட ஆணையிடப்பட்டுள்ளது. எனவே நாளை சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக்கூடாது என தனியார்…

Read more

மிக்ஜாம் புயல்…. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில்…. நாளை (டிச.,8) இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!!

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 04.12.2023 முதல் 07.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. புயல் வெள்ளம் பாதிக்க சில பகுதிகளில் நிவாரண பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு…

Read more

காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய 2 தாலுகாக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு.!!

மிக்ஜாம் புயலால் பெரும் வெள்ள பாதிப்பை சந்தித்துள்ள சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்  உள்ளிட்ட மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாணவர்களின் நலன்கருதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (08.12.2023) 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு…

Read more

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.,8) விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.!!

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மிக்ஜாம் புயலின் எதிரொலியாக ஏற்பட்ட மழை பாதிப்பு காரணமாக  சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (08.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு காரணமாக சென்னையில் தொடர்ந்து 5வது நாளாக…

Read more

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை…. எந்தெந்த தாலுகா?…. இதோ விவரம்.!!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளை (07.12.2023) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரண பணிகள் நடப்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம்…

Read more

Other Story