“மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்தாகும் அபாயம்”…. -பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்….!!!!

மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்திற்கு ஆபத்து. பேராசிரியர்களின் பதவி உயர்வு நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும். ஆகவே தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர் கூறியதாவது, 950 பேருக்கு பதவி…

Read more

மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் மினி பஸ்கள்… கிராம மக்கள் அவதி…!!!!!

சுவாமிமலை – கும்பகோணம் இடையே 5-க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு மாங்குடி, கோணக்கரை, வளையப்பேட்டை வழியாக சுவாமி மலைக்கு செல்வது வழக்கம். மீண்டும் அதே வழித்தடத்தில் கும்பகோணத்திற்கு மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில்…

Read more

“குரூப் 4 தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிட வேண்டும்”… பா.ம.க தலைவர் ராமதாஸ் வலியுறுத்தல்…!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வின் முடிவுகள் உடனடியாக வெளியிட வேண்டும் என பா.ம.க தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக…

Read more

“சிகிச்சை கட்டணம் ஏழைகளுக்கு உகந்ததாக அமைய வேண்டும்”… தனியார் மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்…!!!!

சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் முதன்முறையாக தமிழில் காது- மூக்கு – தொண்டை நலன் குறித்த மருத்துவ மாநாடு நடைபெற்றுள்ளது. காது -மூக்கு- தொண்டை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும் மருத்துவ குழு நிபுணருமான டாக்டர் மோகன் காமேஸ்வரனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற அந்த…

Read more

“காரைக்கால் – திருச்சி பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்”… ரயில்வே மேலாளருக்கு கோரிக்கை…!!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தால் பேருந்து, ரயில்கள் போன்றவை இயக்கப்படவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு ரயில், பேருந்துகள் போன்றவை இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சில ரயில்கள் மட்டும் மீண்டும் இயக்கப்படவில்லை.…

Read more

பகுதிநேர ஆசிரியர்கள் “NO” பொங்கல் போனஸ்…. இது நியாயமற்றது…. அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்….!!!!

பள்ளிக்கல்வித் துறையில் மிகக் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்கள் 12,000 பேருக்கு இந்த ஆண்டும் பொங்கல் போனஸ் வழங்கப்படவில்லை. 11 வருடங்களாக பணிபுரிந்து வரக்கூடிய அவர்களுக்கு பொங்கல் போனஸ் மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமற்றது என்று அன்புமணி ராமதாஸ்…

Read more

Other Story