பெத்த பிள்ளையை தூக்கில் தொங்கவிட்டு… மகனுக்கு விஷம் கொடுத்து கொன்ற தந்தை… இறுதியில் கணவன், மனைவி செய்த சம்பவம்…!!

தெலுங்கானாவில் கல்குவத்தியில் சந்திரசேகர் ரெட்டி(44), கவிதா (35) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஸ்ரீதா ரெட்டி (15), விஸ்வன் ரெட்டி (10) என்று 2 குழந்தைகள் உள்ளனர். சந்திரசேகர் ரெட்டி ஹப்சிகுடாவில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.…

Read more

கங்கை நீரில் புனித நீராடினால்… “பசி தீர்ந்து விடுமா இல்ல வறுமை தான் நீங்கிவிடுமா”..? கார்கே சரமாரி கேள்வி..!!

மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள நகரில் பேரணிகள் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கலந்து கொண்டு கூறியதாவது, மோடி பொய் வாக்குறுதி அளிக்கிறார், அதில் யாரும் சிக்க வேண்டாம். கங்கை ஆற்றில்  குளித்தால் வறுமை நீங்குமா? அல்லது வயிறு…

Read more

“வறுமையில் வாடும் மக்கள்”… 7-ல் ஒருவருக்கு இந்த நிலைதான்… அதுவும் இந்தியாவில் தான் அதிகம்… ஐநா அதிர்ச்சி தகவல்..!!

ஐநா நடத்திய ஆய்வில் உலகளவில் வசிக்கும் 630 கோடி மக்களில், 110 கோடி மக்கள் வறுமையில் சிக்கி தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆய்வில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் சுமார் 23.40 கோடி…

Read more

“4 வயசு குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்”… பெத்த மனசு கல்லாக போனதா…? கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

நீலகிரி மாவட்டம் 2019ம் ஆண்டு கோத்தகிரி பகுதியில், தனது 4 வயது மகளான ஹர்சினியை கொலை செய்த சஜிதா என்ற தாய்க்கு உத்தியோகபூர்வமாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர், தனது குழந்தை காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தார், ஆனால் பின்னர்…

Read more

ரூ.6 பீஸ் கட்ட முடியாமல் வறுமையில் வாடிய நடிகர்… இவருக்கு இப்படியொரு நிலமையா…??

நடிகர் அமீர்கான், சிறுவயதில் பள்ளியில் ரூ.6 கட்டணம் கூட செலுத்த முடியாமல் வறுமையில் வாடியுள்ளார். ரூ.60 கோடி மதிப்புள்ள பங்களாவில் தற்போது வசிக்கும் அவருக்கு, ரூ.1,600 கோடி சொத்துக்கள் உள்ளன. சிறுவயதில் வறுமையில் வாடியது குறித்து அவர் கூறுகையில், “எனது தந்தை…

Read more

அடக்கொடுமையே…! புல் சாப்பிடும் மக்கள்…. கை, கால்கள் வீக்கம்…. கடுமையாகும் கட்டுப்பாடுகள்…!!!

உலகின் மிக வன்முறையான நாடுகளில் வடகொரியாவும் ஒன்று. அந்த நாட்டில் விதிக்கப்படும் கடுமையான விதிகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் தென் கொரியாவுக்கு தப்பிச் செல்கின்றனர். ஆனால், அப்படி சென்றவர்கள் வடகொரியாவில் தங்கியிருக்கும் அவர்களது குடும்பங்களுக்குப் பணம் அனுப்பக் கூட முடியாது.…

Read more

அடக்கடவுளே சோகம்…! அனாதையாக இறந்து கிடந்த பிரபல தமிழ் காமெடி நடிகர்..!!

பிரபல தமிழ் காமெடி நடிகர் மோகன் வறுமை காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் உ சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கமலின் அபூர்வ சகோதரர்கள், நான் கடவுள் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள மோகன், மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் ஆதரவற்ற நிலையில் இறந்து கிடந்துள்ளார்.…

Read more

வாட்டிய வறுமையிலும் 495 மதிப்பெண் எடுத்து மாணவன் சாதனை ….. குவியும் பாராட்டுக்கள்…!!!

மிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து பன்னெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில் 10ம் வகுப்பு, +1 தேர்வு…

Read more

“வறுமையில் வாடும் சூப்பர் ஸ்டார் குடும்பம்”…. வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கண்ணீர் வடிக்கும் பேரன்…!!!

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் தியாகராய பாகவதர். இவர் கர்நாடக இசையமைப்பாளர் மற்றும் சினிமா தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர். தியாகராய பாகவதர் 14 படங்களில் நடித்திருந்தாலும் 10 படங்கள் சூப்பர் ஹிட்…

Read more

அச்சச்சோ!…. வறுமையில் வாடும் “குடிசை” பட டைரக்டர்…. லீக்கான தகவல்….!!!!!

கடந்த 1979 ஆம் வருடம் வெளியான குடிசை திரைப்படத்தின் வாயிலாக புகழ்பெற்றவர் தான் ஜெயபாரதி. இதையடுத்து இவர் ஊமை ஜனங்கள், ரெண்டும் ரெண்டும் ஐந்து, உச்சிவெயில், நண்பா நண்பா, குருஷேத்திரம் உட்பட பல்வேறு படங்களை இயக்கினார். கடைசியாக சென்ற 2010 ஆம்…

Read more

Other Story