பெத்த பிள்ளையை தூக்கில் தொங்கவிட்டு… மகனுக்கு விஷம் கொடுத்து கொன்ற தந்தை… இறுதியில் கணவன், மனைவி செய்த சம்பவம்…!!
தெலுங்கானாவில் கல்குவத்தியில் சந்திரசேகர் ரெட்டி(44), கவிதா (35) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஸ்ரீதா ரெட்டி (15), விஸ்வன் ரெட்டி (10) என்று 2 குழந்தைகள் உள்ளனர். சந்திரசேகர் ரெட்டி ஹப்சிகுடாவில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.…
Read more