பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து 9-ம் வகுப்பு மாணவி மரணம்… தென்காசியில் அதிர்ச்சி..!!!

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே பிரகாஷ் (40)-மீனா (35) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் பிரகாஷ் கேரளாவில் ஒரு சலூன் கடை வைத்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மானசா என்ற 14 வயது மகள் இருந்துள்ளார். இந்த மாணவி சுரண்டை அருகே ஒரு…

Read more

உஷார்…! செல்போனுக்கு சார்ஜ் போட்ட 9-ம் வகுப்பு மாணவி… நொடிபொழுதில் மரணம்… இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க..!!

சென்னை எண்ணூரில் அனிதா என்ற 14 வயது மாணவி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி 9-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் ஈர கையோடு செல்போனுக்கு சார்ஜ் போட்டார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் மாணவி தூக்கி வீசப்பட்டார். மயங்கி…

Read more

“விடிய விடிய மது குடித்த கல்லூரி மாணவி”… திடீர் வாந்தி… நொடிப்பொழுதில் மயங்கி விழுந்து மரணம்… செங்கல்பட்டில் அதிர்ச்சி…!!!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் ஒரு தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் அஸ்வினி என்ற 19 வயது மாணவி பிசிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் ஏகாட்டூர் பகுதியில் ஒரு தனியார் விடுதிக்கு சம்பவ நாளில் சென்றார்.…

Read more

“அரசு பள்ளியில் மயங்கி விழுந்த 7-ம் வகுப்பு மாணவி”… மூக்கிலிருந்து வந்த ரத்தம்… பதறிய ஆசிரியர்கள்… உயிரே போயிடுச்சு… தஞ்சையில் அதிர்ச்சி..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சொக்கநாதபுரம் ஒத்தக்கடை பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பரிமளா என்ற மனைவியும் கவிபாலா என்ற 13 வயது மகளும் இருக்கிறார்கள். இதில் சிறுமி கவிபாலா ஒரு அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து…

Read more

உஷார்…! வகுப்பறையில் மயங்கி விழுந்து பிளஸ் 2 மாணவி மரணம்…. காரணத்தை கேட்டா ஆடிப் போயிடுவீங்க….!!!

மதுரையில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 17 வயது மாணவி ஆனந்தி, இரத்த சோகை பிரச்சனையால் மயங்கி விழுந்து மரணமடைந்தார். இவர் 12-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், வழிபாட்டு நிகழ்ச்சியின்போது வகுப்பறையில் மயங்கி விழுந்தார். ஆசிரியர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு…

Read more

“காதலனுடன் ரொம்ப நெருக்கம்”…. “கருவை கலைக்க மாத்திரைகள் சாப்பிட்ட மாணவி பரிதாப பலி… நாமக்கல்லில் அதிர்ச்சி…!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மல்லசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் படித்து வந்த ஒரு மாணவி, சமீபத்தில் தனது பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். இந்த மாணவி, செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த அரவிந்த்…

Read more

இப்படியொரு நிலைமையா…? 10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.…

Read more

BREAKING : மாணவி மரணம்.. முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்…!!

தஞ்சை மாவட்டம் பசுபதி கோயிலில் பள்ளி அருகே மரம் விழுந்து மாணவி சுஷ்மிதாஷென் உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார். உயிரிழந்த…

Read more

திடீர் மாரடைப்பால் 12 ஆம் வகுப்பு மாணவி மரணம்…. குஜராத்தில் பெரும் சோகம்….!!

சமீப காலமாக மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், குஜராத் மாநிலம், நவ்சாரி பார்த்தபூரில் திங்கள்கிழமை ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி தனிஷா காந்தி (17) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். வகுப்பறையில் இடைவேளையின்…

Read more

சற்றுமுன்: மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி மரணம்…!!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதியின் மாடியில் இருந்து குதித்து 2ஆம் ஆண்டு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி மகேஸ்வரி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளது. தற்கொலை…

Read more

Other Story