வேகமெடுக்கும் புதிய Corona: மாஸ்க் கட்டாயம்…. மத்திய சுகாதாரத்துறை அலெர்ட்…!!

கேரளா போன்ற மாநிலங்களில் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது மேலும் இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு, ஒரே…

Read more

இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும்…. மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் மாநில அரசுகள் கொரோனா காலத்தில் இருந்ததைப் போல தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனாவில் குழந்தைகளுக்கு வேகமாக மூச்சு திணறல் பாதிப்பை ஏற்படுவதை தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை மாநிலங்களுக்கு இந்த எச்சரிக்கையை…

Read more

நிபா வைரஸ் பாதிப்பு: 100 கோடி நிதி ஒதுக்கிய மத்திய சுகாதாரத்துறை… மன்சுக் மாண்டவியா தகவல்…!!

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிஃபா வைரஸால் எச்சரிக்கப்பட்ட மத்திய சுகாதாரத்துறை, வைரஸை கட்டுப்படுத்த ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது. இந்த நிதி கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள ஆய்வகங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. வைரஸைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை…

Read more

கோவின் தளத்தில் கசிந்த தனி நபர் தகவல்கள்…. மத்திய சுகாதாரத்துறை திடீர் விளக்கம்…!!!

இந்தியாவில் கொரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிர படுத்தப்பட்டது. அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கோவின் என்ற இணையதளத்தை அறிமுகம் செய்தது. இதன் மூலமாக தனிப்பட்ட நபர்கள் ஆன்லைனில் பதிவு…

Read more

CoWIN தரவுகள் பாதுகாப்பாக உள்ளதா….? இல்லையா..? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்…!!!

கரோனா தடுப்பூசிக்காக COWIN செயலியில் பதிவு செய்தவர்களின் தரவுகள் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. CoWIN செயலி தனிநபர் விவரங்கள் டெலிகிராம் போட்டில் லீக்கானதாக தகவல் வெளியாகியிருந்தது. அதனை மறுத்து NHC தலைவர் RS சர்மா வெளியிட்ட அறிக்கையில், ‘அதிநவீன…

Read more

5 மாதங்களுக்குப் பிறகு கொரோனா தினசரி பாதிப்பு 2,208 ஆக உயர்வு…. மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் சமீப காலமாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 200 என்ற அளவில் இருந்தது. அதன் பிறகு 1573 ஆக இருந்த நிலையில் தினசரி பாதிப்பு இன்று 2,000-த்தை தாண்டியுள்ளது. இன்று காலை 8…

Read more

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா வைரஸ் தொற்று…. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மத்திய சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பூசிக்கு பிறகு இந்தியாவில் தொற்றின் தாக்கம் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்துள்ளது.…

Read more

“அதிகரிக்கும் கொரோனா தொற்று”… மீண்டும் ஊரடங்கு அமலாகுமா…? மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

இந்தியாவில் தற்போது ஓமைக்ரான் வகையைச் சேர்ந்த XBB.1.16 வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் தற்போது தீவிரமான பாதிப்புகளை உயிரிழப்புகளோ எதுவும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நேற்று மட்டும் புதிதாக 1249 பேருக்கு கொரோனா…

Read more

“கடந்த 24 மணி நேரத்தில் 2,11,833 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது”… மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!!

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை மொத்தம் 220.4 கோடி டோஸ் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் 95.17 கோடி இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளும், 22.65 கோடி முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசிகளும்…

Read more

Other Story