அரசுப் பள்ளி வழங்கிய மதிய உணவில் பல்லி…. 8 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்…. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!!

தர்மபுரி மாவட்டம் அரூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் வழக்கம் போல் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட 8 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு…

Read more

அட.! என்னப்பா…! குழம்புல உருளைக்கிழங்கே போடலையா..? ஷாக்கான அமைச்சர்… வீடியோ வைரல்..!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்தப் பள்ளிக்கு எரிசக்தி துறை அமைச்சர் பிரதுமான் சிங் தோமர் வந்து பார்வையிட்டார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை அமைச்சர் சாப்பிட அமர்ந்தார். இந்நிலையில் மதிய…

Read more

எப்படியும் அது நடக்காது…. 3 மணி நேரம் டிராஃபிக்…. கார் ஓட்டுநர் எடுத்த சூப்பர் முடிவு…!!

கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏற்பட்ட டிராஃபிக்கிலேயே மதிய உணவை முடித்துக் கொண்ட கார் ஓட்டுநரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூரு அவுட்டர் ரிங்ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசலால் சுமார் மூன்று  மணி நேரத்திற்கும் மேலாக முக்கிய சாலைகள் ஸ்தம்பித்துள்ளது. …

Read more

அரசுப்பள்ளிகளில் தகவல்களை பதிவேற்ற புதிய செயலி… தலைமையாசிரியர்களுக்கு பறந்த உத்தரவு….!!

அரசு பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் குழந்தைகளின் விவரம் உள்ளிட்ட தகவல்களை இன்று முதல் App (செயலி) மூலமாக பதிவேற்றம் செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக வாட்ஸ்ஆப் மூலமாக தகவல்களை பரிமாறி வந்த நிலையில், தற்போது புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…

Read more

பள்ளிகளில் மதிய உணவு வழங்குவதில் சிக்கல்…. இதுதான் காரணம்…. அரசு நடவடிக்கை எடுக்குமா…??

கர்நாடக மாநிலத்தில் அக்ஷர தசோஹா என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு…

Read more

பெரும் அதிர்ச்சி…! பள்ளி மத்திய உணவில் பாம்பு…. 30 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி…!!!

மேற்குவங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 40 இக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் மதிய உணவில் பாம்பு விழுந்துள்ளது. அதை அறியாமல் மதிய உணவை சாப்பிட்ட 30 மாணவர்களுக்கு…

Read more

Other Story