ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வரைவு விதிமுறைகள்…. என்னென்ன தெரியுமா ..? வெளியிட்ட மத்திய அரசு….!!!

ஆன்லைன் சூதாட்டத்தின் மீதுள்ள மோகத்தினால் பலர் பணத்தை இழப்பதோடு தற்கொலை வரை சென்று தங்களுடைய உயிரையும் இழந்து விடுகின்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதன் பிறகு தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை…

Read more

PM kisan திட்டம்… விவசாயிகளுக்கான 13 வது தவணை…ரூ.2,000 எப்போது வரும்…? வெளியான தகவல்…!!!!!

நாடெங்கிலும் உள்ள விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு தேவையான இடுபொருள் செலவினங்களை சமாளிப்பதற்காகவும், விவசாயம் சார்ந்த இதர செலவுகளை எதிர்கொள்வதற்காகவும் மத்திய அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதாவது வருடம் தோறும் மூன்று தவணைகளாக தலா 2000 ரூபாய் வீதம் மொத்தம்…

Read more

நாடு முழுவதும் 2023 டிசம்பர் 31 வரை நீட்டிப்பு…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக மக்கள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. அதனால் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் நாடு…

Read more

ஆன்லைன் விளையாட்டுக்கள் – சற்றுமுன் மத்திய அரசு அறிவிப்பு!!

ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களுக்கு வரைவு விதிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது. மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பமாகசத்தின் சார்பாக இந்த புதிய விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டிருக்கின்றது. ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கான முகவரிகள், விளையாட்டு   பதிவு செய்வது மிகவும் அவசியம். பதிவு செய்யப்பட்ட  நிறுவனங்கள்…

Read more

பெற்றோர்களே ரெடியா இருங்க…. போலியோ தடுப்பூசி போடும் தேதி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில்  மூன்றாம் தவணை போலியோ தடுப்பூசி வருகின்ற ஜனவரி 4-ம் தேதி முதல் தொடங்கப்படும் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களுக்குள் மூன்றாம் தவணை போலியோ தடுப்பூசி வழங்க மத்திய அரசு முடிவு…

Read more

18 நகரங்களுக்கு “மாஸ்டர் பிளான்”… இறுதி கட்டத்தை எட்டிய பணி… அதிகாரி வெளியிட்ட தகவல்…!!!!!

மத்திய அரசின் அம்ருத் திட்டம் தமிழகத்தில் 11 மாநகராட்சிகள் மற்றும் 28 நகராட்சி பகுதிகளில் செயல்பாட்டில் இருக்கிறது. இதன்படி நகரங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு தேவையான நிதியில் பெரும் பகுதியை மத்திய அரசு வழங்கி வருவதனால்…

Read more

ஜனவரி முதல் வந்த புது மாற்றங்கள்….. மத்திய அரசின் அடுக்கடுக்கான சலுகைகள்….. இதோ உடனே பாருங்க….!!!!

சென்ற வெள்ளிக்கிழமை மத்திய அரசானது குறிப்பிட்ட சில சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு 2023 ஜனவரி-மார்ச் காலாண்டிற்கானது ஆகும். நாட்டில் உயர்ந்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி சில திட்டங்களின் வட்டி விகிதங்களை…

Read more

நாடு முழுவதும் இன்று முதல் RT-PCR பரிசோதனை கட்டாயம்…. மத்திய அரசு அறிவிப்பு….!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட…

Read more

100 நாள் வேலை திட்டம்….. இன்று முதல் இது கட்டாயம்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!!

இந்தியாவில் வேலைவாய்ப்பட்ட நிலையை உருவாக்குவதற்கு மத்திய அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அவ்வகையில் கடந்து 2005ஆம் ஆண்டு கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் விதமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ்…

Read more

நாடு முழுவதும் இன்று முதல்…. சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்வு…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் எந்தவித ரிஸ்க்கும் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அவர்கள் அனைவரும் பிக்சட் டெபாசிட் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து வருகிறார்கள். சிறு சேமிப்பு திட்டங்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்திய அரசு…

Read more

Other Story