Breaking: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள்… ஆளுநர் அர்.என் ரவி ஒப்புதல்…!!!
சட்டப்பேரவையில் தமிழக நகர் புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் சட்ட மசோதாக்களை முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது மாற்றுத்திறனாளிகளின் நலனில் அக்கறையுடன் பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கப்பட்டு வருகிறது.…
Read more