நாடெங்கும் 3,90,000 தேக்கம்: நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு…. வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்திய அளவில் போதைப்பொருள் சார்ந்த வழக்குகள் விசாரணையின்றி பெருமளவில் தேங்கியுள்ள நிலையில், தமிழகம் இதில் முதலிடத்தைப் பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்குகள் குவியக் காரணம் என்ன?மத்திய மற்றும் மாநில அரசுகள் போதைப்பொருட்களுக்கு எதிராகத் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தபோதிலும், இந்தியா…

Read more

Other Story