தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் இந்த ஆடைகளை அணியலாம்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் மாநில அளவிலான கனவு ஆசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்ற நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அந்த விழாவில் கலந்து கொண்டு ஆசிரியர்களை பாராட்டி விருதுகளை வழங்கினார். பிறகு பேசிய அமைச்சர்,…

Read more

அரையாண்டுத் தேர்வு: இதெல்லாம் பாலோ பண்ணுங்க…. பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்….!!!

2023-24 ஆம் நடப்பு கல்வி ஆண்டிற்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 13-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடங்க இருக்கிறது .தேர்வுக்கான அட்டவணையானது பள்ளி கல்வித்துறை மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேலூர் மாவட்டம் முதன்மை கல்வி…

Read more

1 – 8 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் பள்ளிக்கு வர மாட்டார்கள்…. திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்க இடைநிலை ஆசிரியர்கள் முடிவு எடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் நாளை பயிற்சி தொடங்க உள்ள நிலையில் கோரிக்கை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை அரசு…

Read more

தமிழகம் முழுவதும் 9,10 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு… இன்றும், நாளையும் சிறப்பு பயிற்சி… பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்டு வரும் ஆகஸ்ட் மாதத்திற்கான பயிற்சியானது மாவட்ட அளவில் 9 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளிலும் வட்டார அளவில் ஆகஸ்ட் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளிலும் நடத்தப்பட…

Read more

இனி ஜீன்ஸ், டி-ஷர்ட், தாடி, லெகின்ஸ் இதற்கெல்லாம் NO…. ஆசிரியர்களுக்கு ஆப்பு வைத்த மாநில அரசு…!!!

பீகாரில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆன், பெண் ஆசிரியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய உடையில் வரவேண்டும் என்றும், ஆண்கள் தாடி வளர்க்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறுவோர்…

Read more

தமிழக ஆசிரியர்களே ரெடியா?…. ஜூன் 1 முதல் எண்ணும் எழுத்தும் பயிற்சி…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பாடநூல், ஆசிரியர் கையேடு மற்றும் மாணவர் பயிற்சி நூல் ஆகியவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பாக எண்ணும் எழுத்தும் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நான்கு மற்றும்…

Read more

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி…. அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1-3 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த வருடம் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் அரசு பள்ளி மாணவர்கள் அடிப்படை எண் மற்றும் எழுத்தறிவை தெளிவாக பிழையின்றி பெரும்…

Read more

இந்த மாதம் சம்பளம் கிடையாது?…. பள்ளி ஆசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

ஒவ்வொரு மாதமும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதற்கு ஐ எஃப் எஸ் ஆர் எம் எஸ் என்ற தளத்தில் தகவல்களை 15 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த மாதம்…

Read more

Other Story