பரிசு விழுந்ததாக கூறி…. நூதன முறையில் ரூ. 1 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் புட்டாரத்தி அம்மன் கோவில் தெருவில் வெங்காய வியாபாரியான வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த மாதம் 11-ஆம் தேதி மீசோ…

Read more

மக்களே உஷார்…! நூதன முறையில் சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ.14 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் தர்கா பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் பெங்களூரில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 23-ஆம் தேதி கணேஷின் செல்போன் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் உங்கள்…

Read more

ஆதார் எண்களை பயன்படுத்தி…. ரூ.80 லட்சம் மோசடி செய்த ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டியபுரம் மற்றும் நாகர்கோவில் பகுதிகளை சேர்ந்த 10-க்கு மேற்பட்ட வாலிபர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு எங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி தனியார்…

Read more

தொழிலாளியிடம் ரூ.3 லட்சம் மோசடி…. 3 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விமான நிலையம் அருகே இருக்கும் நேரு நகரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தோட்டங்கள் மற்றும் காலியிடங்களுக்கு கம்பி வழி அமைத்துக் கொடுக்கும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தொழில் தொடர்பாக கணேசன் காட்டூருக்கு சென்றபோது…

Read more

மக்களே உஷார்….! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நல்லம்பள்ளி பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அறிமுகமான உத்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த குணால் தாஸ் என்பவர் 5 லட்ச ரூபாய் கொடுத்தால் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார். இதனை நம்பி…

Read more

மக்களே உஷார்…! அதிக லாபம் தருவதாக கூறி…. இன்ஜினியரிடம் ரூ.3 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிழக்கு புதுச்சேரி சாலை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை அண்ணா நகரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 15-ஆம் தேதி ஆன்லைனில் பகுதி நேர வேலைக்கு…

Read more

மக்களே உஷார்….! ரூ.19 லட்சம் மோசடி செய்த தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏ.ஜி.புதூர் பகுதியில் பி.எஸ்.சி பட்டதாரியான சந்திரமோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு கோவைக்கு வந்த சந்திர மோகன் மீண்டும்…

Read more

அதிக வட்டி தருவதாக கூறி பண மோசடி…. தம்பதி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நந்தட்டி பகுதியை தலைமை இடமாகக் கொண்டு தனியார் நிறுவனம் செயல்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கிளைகள் சென்னை, கோவை, சேலம், ஊட்டி, கேரளா, மைசூர், ஓசூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக கூடலூர் சேர்ந்த…

Read more

Other Story