ச்ச்சீ…! சிஇஓவுடன் தகாத உறவு…. பெண் ஊழியரால் நிறுவனத்துக்கே நேர்ந்த அவமானம்…!!!

நார்ஃபோக் சத்ரன் கார்ப்பரேஷனின் தலைமை சட்ட அதிகாரியாக இருப்பவர் நபனிதா நாக். இவர் தலைமை நிர்வாக அதிகாரி ஆலன் ஷாவுடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவர். இதனால் நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் நெறிமுறைகளை மீறியதாக அந்நிறுவனம்…

Read more

அவரு உறுதியா சொன்னதாலதான் கொடுத்த..! ஆபாசமா பேசுறாரு..!- நீதிமன்ற தீர்ப்பால் ஆடிப்போன அதிகாரி .!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காமராஜ் காலனியில் பூங்கொடி (37) என்பவர் வசித்து வருகிறார். இவர் செவிலியர் படிப்பை முடித்துள்ளார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு பூங்கொடியிடம் அரசு பள்ளியில் ஆய்வக பிரிவில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 15…

Read more

பணி நேரத்தில் இப்படியா செய்வது…? 6 செவிலியர்கள் பணியிடை நீக்கம்…. மருத்துவமனை நிர்வாகம் அதிரடி…!!

பணி நேரத்தில் செவிலியர்கள் குரங்கு ஒன்றோடு வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து அந்த செவிலியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் பஹ்ர் என்ற பகுதியில் அரசு மகளிர் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் பணி நேரத்தில் இருந்த…

Read more

“சப் இன்ஸ்பெக்டர், ஆட்டோ ஓட்டுநருடன் தகாத உறவு”…. பெண் போலீஸ் ஏட்டால் அடுத்தடுத்து அரங்கேறிய விபரீதம்…!!!

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக ஒருவர் பணியாற்றி வந்தார். இவருக்கும் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த போலீஸ் ஏட்டு ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சில வருடங்களாக கள்ளத்தொடர்பில் இருந்த நிலையில்…

Read more

சரக்கில் தண்ணீர் ஊற்றி விற்பனை…. ஷாக் ஆன குடிமகன்கள்…. 13 பேர் சஸ்பெண்ட்…!!

நீலகிரி மாவட்டத்தில் 73 டாஸ்மாக் கடைகள் செயல்படுத்து வரும் நிலையில் இதன் மூலமாக தினசரி 1.5 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடக்கிறது. இந்த நிலையில் இது சீசன் மாதம் என்பதன் காரணமாக வழக்கத்தை விட அதிகமான மதுகள் விற்பனை செய்யப்பட்டு…

Read more

“ரயிலில் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம்”…. ஐ.ஜி. விஜயன் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…..!!!!

கேரளாவில் சென்ற மாதம் ஆலப்புழையிலி ருந்து கண்ணூருக்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்டது. இந்நிலையில் உயிருக்கு பயந்து ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்த 3 பேர் இறந்தனர். இச்சம்பவம் குறித்து டெல்லியை சேர்ந்த ஷாருக்…

Read more

புகார் கொடுக்க வந்த நபரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட எஸ்.ஐ… மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டமங்கலத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பட்டியலின மக்கள் வழிபடுவதை சிலர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் ரேகேஷ் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் தடுத்து நிறுத்திய…

Read more

மூன்று சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியிடை நீக்கம்… நுகர் பொருள் வாணிப கழக மேலாளர் உத்தரவு…!!!!

நாகையில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கையூட்டு பெற்றதாக மூன்று சுமை தூக்கும் தொழிலாளர்களை பணியிடை நீக்கம் செய்து நுகர் பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, நாகை…

Read more

Other Story