“ரயிலில் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம்”…. ஐ.ஜி. விஜயன் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…..!!!!

கேரளாவில் சென்ற மாதம் ஆலப்புழையிலி ருந்து கண்ணூருக்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்டது. இந்நிலையில் உயிருக்கு பயந்து ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்த 3 பேர் இறந்தனர். இச்சம்பவம் குறித்து டெல்லியை சேர்ந்த ஷாருக்…

Read more

புகார் கொடுக்க வந்த நபரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட எஸ்.ஐ… மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டமங்கலத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பட்டியலின மக்கள் வழிபடுவதை சிலர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் ரேகேஷ் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் தடுத்து நிறுத்திய…

Read more

மூன்று சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியிடை நீக்கம்… நுகர் பொருள் வாணிப கழக மேலாளர் உத்தரவு…!!!!

நாகையில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கையூட்டு பெற்றதாக மூன்று சுமை தூக்கும் தொழிலாளர்களை பணியிடை நீக்கம் செய்து நுகர் பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, நாகை…

Read more

Other Story