நடிகர் விஜய்க்காக…! “36 மணி நேரத்தில் 10,000 வரிகளில் கவிதை”… உலக சாதனை படைத்த தீவிர ரசிகர்…!!!
திரும்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கதிர். இவர் நடிகர் விஜயின் தீவிர ரசிகர். இவர் தற்போது நடிகர் விஜய்க்காக கவிதை எழுதி உலக சாதனை படைத்துள்ளார். அதாவது கேரள மாநிலத்தில் உள்ள யுனிவர்சல் அச்சீவர் புக் ஆப் ரெக்கார்ட் மற்றும் பியூச்சர் கலாம்…
Read more