புகை குண்டுகளுடன் செல்ல முடியுமென்றால்…. ஏன் துப்பாக்கியோடு நுழைய முடியாது…? அன்புமணி ராமதாஸ் கேள்வி…!!

நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி நுழைந்த 2 பேர், கலர் புகைக்குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் டெல்லி காவல்துறை ஆணையர் சஞ்சய் அரோரா, உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆய்வு…

Read more

துப்பாக்கியை வைத்து மிரட்டல்…. கழுத்தில் கிடந்த சங்கிலியை பறிகொடுத்த பெண்…. பகீர் சம்பவம்….!!!!!

தலைநகர் டெல்லியில் ரோகிணி நகரில் பைக்கில் முகமூடி அணிந்தவாறு வந்த 2 நபர்கள் சாலையில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரிடம் திடீரென்று துப்பாக்கி முனையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பதறிபோன அப்பெண் ஓடிசென்று கடை ஒன்றின் தஞ்சமடைந்துள்ளார். அக்கடையில் இருந்த…

Read more

கையில் துப்பாக்கியுடன் புதுமண தம்பதியினர்…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. திக் திக் வீடியோ….!!!!!

தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் மணமகள் மற்றும் அவரது கணவர் ஜேம்ஸ் பாண்ட் போன்று பளபளக்கும் துப்பாக்கிகளுடன் போஸ் கொடுப்பதை காண முடிகிறது. அப்போது திடீரென்று மணமகள் வைத்திருந்த துப்பாக்கி வெடித்து அவரின் முகத்தில் காயம் ஏற்படுத்தியது. அவள் ஆடையில்…

Read more

நீதிபதி வைத்திருந்த துப்பாக்கி…. டமால்னு கேட்ட சத்தம்…. நொடியில் நேர்ந்த பகீர் சம்பவம்…..!!!!!

உத்தரபிரதேசம் மிர்சாபூர் மாவட்டத்தின் கூடுதல் நீதிபதியாக இருந்து வருபவர் தலேவார் சிங். இவர் நீதிமன்றத்தில் உள்ள தன் அறையில் கருப்பு அங்கியை அணிந்து கொண்டு இருந்த நிலையில், அவரது இடுப்பு பகுதியில் இருந்த துப்பாக்கி தவறுதலாக தரையில் விழுந்து சுட்டது. அப்போது…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: உடனே இதை ஒப்படைக்க ஆட்சியர் உத்தரவு…!!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி வெளியானது.…

Read more