பயங்கரம்: பயணிகள் கூட்டத்திற்குள் புகுந்த கார்…. பெண் பலி…. கோர விபத்து …!!!

ஈரோடு மாவட்டம் புங்கம்பள்ளி ஜீவா நகர் பகுதியில் வசிப்பவர் நாகராஜ். இவரது மனைவி பாப்பாத்தி (51) திருப்பூர் மாவட்டம் சேவூரை அடுத்த கானூரில் உறவினர் ஒருவரின் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சொந்த ஊர் செல்வதற்காக…

Read more

காசுக்காக கல்யாண நாடகம்.. விஷ ஊசி செலுத்தி கணவனை தீர்த்துகட்ட சதி… சிக்கிய கல்யாண ராணி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூரையை அடுத்த குறிச்சி தோட்டத்துப் பாளையத்தில் வசிப்பவா் சுப்பிரமணி (52). விவசாயியான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல்லை சோ்ந்த தேவி (35) என்ற பெண்ணை மணமுடித்தார். அதன் பின் அவர்கள் இருவரும் குறிச்சி தோட்டத்துப்பாளையத்தில் …

Read more

பெண்களே ஓர் அரிய வாய்ப்பு…. வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி…. விண்ணப்பிக்கும் வழிமுறைகள்….!!!

திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் அவினாசி, குடிமங்கலம், மூலனூர், காங்கயம், குண்டடம், பல்லடம், பொங்கலூர், திருப்பூர், உடுமலை, ஊத்துக்குளி, வெள்ளகோவில் உள்ளிட்ட வட்டாரங்களில் தற்காலிகமாக 21 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு ஏதேனும்…

Read more

ஹேப்பி நியூஸ்…. பக்தர்களுக்கு இரவில் ஒளிரும் பட்டை…. ஆட்சியரின் அசத்தல் அறிவிப்பு….!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக செல்வார்கள். பழனி முருகப்பெருமானை தரிசிக்க பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு விபத்தில் சிக்காமல், இரவில் செல்வதற்கு உதவும் வகையில் ஒளிரும் பட்டைகள்(torch light) வழங்கப்படுகிறது.…

Read more

மக்களே உஷார்…! ஆடைகளை களைந்து ….அசந்த நேரத்தில் கொள்ளையடிக்கும்…. கேடி லேடிகளின் பலே கைவரிசை….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜோத்தம்பட்டி கிராமத்தில் சங்கரி என்பவருக்கு சொந்தமான தோட்டத்து வீடு ஒன்றில்  2 பெண்கள் வீடு பூட்டப்பட்டு இருப்பதை நோட்டமிட்டு கொண்டிருந்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, கண்காணிப்பதற்காக 2 பெண்களை வீட்டிற்கு வெளியே …

Read more