தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநங்கை டிக்கெட் பரிசோதகர் நியமனம்….!!!

தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் ரயில்வே டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப்பட்டுள்ளார். திருநங்கை சிந்து, இளங்கலை இளங்கலை தமிழ் இலக்கிய பட்டதாரி ஆவார். இவர் தற்போது திண்டுக்கல்லில் ரயில்வே டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப் பட்டுள்ளார். இது குறித்து சிந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,…

Read more

ஆணாக மாறிய திருநங்கை…. மனைவி உதவியோடு தந்தையான அதிர்ச்சி சம்பவம்..!!!

கேரள மாநிலம் கொச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஆணாக மாறிய திருநங்கை ஒரு பெண்ணை மணந்தார். இருவரும் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்து ரெனாய் கருத்தரிப்பு மையத்தை அணுகினர். அங்குள்ள மருத்துவர்கள் விந்தணு தானம் செய்பவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட முன்பு பாதுகாக்கப்பட்ட…

Read more

முதன்முறையாக திருநங்கைக்கு பிறப்பு சான்றிதழ்…. எங்கு தெரியுமா..? அடடே சூப்பர்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்முறையாக திருநங்கை ஒருவருக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த திருநங்கை நூர் ஷெகாவத்துக்கு  அங்குள்ள ஜெய்ப்பூர் கிரேட்டர் முனிசிபல் கார்ப்பரேஷன் மூலமாக பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் இயக்குநரும், தலைமைப் பதிவாளருமான பன்வர்லால் பைர்வா,  பிறப்புச் சான்றிதழ்…

Read more

குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க…. திருநங்கைகளுக்கு அனுமதி கிடையாதா..? உய்ரநீதிமன்றத்தில் மனு தாக்கல்…!!!

இந்தியாவின் முதல் காவல்துறை உதவி ஆய்வாளரும், சென்னையில் காவல்துறை உதவி ஆய்வாளருமான திருநங்கை பிரித்திகா யாஷினி கடந்த மாதம் குழந்தையைத் தத்தெடுக்க டெல்லியில் உள்ள மத்திய குழந்தைகள் தத்தெடுப்பு வள ஆணையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவர் திருநங்கை என்ற…

Read more

WOW: தமிழகத்தில் முதல் திருநங்கை கிராம உதவியாளர்…. பணி நியமன ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியர்….!!!!

தமிழகத்திலேயே முதல் முறையாக தூத்துக்குடி மாவட்ட திருநங்கைக்கு கிராம உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வழங்கினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு சமீபத்தில் நடந்தது. இந்த…

Read more

Other Story