மாதம்தோறும் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர…. இன்றுடன் அவகாசம் நிறைவு… உடனே போங்க….!!!

தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் 8 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் ஜூலை 31ம் தேதி இன்றுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் இந்த அரிய…

Read more

இலக்கிய படைப்புகள் உதவித்தொகை… விண்ணப்பிக்க இன்று ஒரு நாள் மட்டுமே டைம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் சார்பாக ஒவ்வொரு வருடமும் 11 சிறந்த இலக்கிய படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அதை வெளியிட ஒரு லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர்…

Read more

பயிர் காப்பீடு… இன்றே கடைசி நாள்… விவசாயிகளுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!!

ஒவ்வொரு வருடமும் விவசாயிகள் நலனை கருதி பயிர் காப்பீடு செய்ய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதன்படி நிகழாண்டு குருவை பருவத்தில் பயிரிட்ட 14 வேளாண் பயிர்களுக்கும் 12 தோட்டக்கலை பயிர்களுக்கும் காப்பீடு செய்ய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மகசூல்…

Read more

வெளிநாடு வேலை வேண்டுமா?…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சைபர் குற்றங்கள் என்பது அதிகரித்து விட்டது.…

Read more

BREAKING: தமிழகத்திற்கு ரெட் அலர்ட்… இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்க போகுது…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் அதி கன மழை பெய்யக்கூடும் என்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மற்றும் தென்காசி…

Read more

தமிழகம் வழியே 12 நாள்களுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில்… சூப்பர் அறிவிப்பு…1!!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்றாலே ரயில் பயணிகளுக்கு கூடுதல் ஸ்பெஷல் தான். இது வழக்கமான பயணமாக இல்லாமல் சற்று வித்தியாசமானது. சொகுசு வசதிகளும் அதிவிரைவு பயணமும் ரயில் பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகின்றது. ரயில்வே துறையில் புகுந்துள்ள நவீன வசதிகள் அனைத்தையும்…

Read more

ALERT: இன்று காலை 10 மணி வரை இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்…. உங்க பகுதி இருக்கான்னு உடனே பாருங்க…!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சமீப காலமாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் லேசானது முதல் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் அடுத்த சில நாட்களுக்கும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…

Read more

“குஷியோ குஷி”… பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை… வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்ட நிலையில் கூடுதலாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 2024-25 ஆம் கல்வியாண்டில் பல சனிக்கிழமைகள் பள்ளிகள் செயல்படும் என்று…

Read more

பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை இனி இலவசம்… தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இனி குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்தப்படும் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் கூடுதல் விலைக்கு செலுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கூடுதல் விளக்கி விற்கப்படுவதை தடுக்கும்…

Read more

இனி தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள சில குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளிலும் இனி குழந்தைகளுக்கு தடுப்பூசியை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது ‌ குழந்தை பிறந்த முதல் மாதம் தொடங்கி 16 தவணை தடுப்பூசியை விலையின்றி போட்டுக் கொள்ளலாம் என்று…

Read more

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறி சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் பிடித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி,…

Read more

தமிழகத்தில் சிறைச்சாலை மூடல்…. பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு…!!

தமிழகத்தில் உள்ள ஒரு சில சிறைகளில் கைதிகளுக்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக பல புகார்கள் தொடர்ந்து எழுந்த நிலையில் 18 கிளை சிறைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட பல காரணங்களால் தமிழகத்தில் உள்ள மொத்தம் 18…

Read more

தமிழகம் முழுவதும் கடைகளில் இனி… மீறினால் நடவடிக்கை… எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடைகளின் ஒவ்வொரு பெயர் பலகையும் தமிழில் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பெயர் அமைப்பு தலைவர் விக்ரம ராஜா வலியுறுத்தியுள்ளார். மேலும் பேசிய அவர், அரசு விரைவில் பல்வேறு சட்டங்களை கையில் எடுக்க உள்ளது. அதற்கு முன்னதாகவே…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்… பறந்தது அதிரடி உத்தரவு….!!

தமிழகத்தில் மாணவர்களுக்கு காலதாமதம் இன்றி உறுதிச் சான்றிதழை வழங்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் 7.5 சதவீதம் இட…

Read more

மீண்டும் அலர்ட்…. இன்று 6 மாவட்டங்களில் வெளுக்க போகுது கனமழை…. மக்களே உஷார்…!!

தமிழகத்தில் சமீப காலமாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் ‌ மழை பெய்து வருகிறது. குறிப்பாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் லேசானது முதல் கன மழை பெய்து…

Read more

தமிழகம் முழுவதும் பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்…!!!

தமிழக முழுவதும் முதல் கட்ட பொறியியல் கலந்தாய்வு கலந்த வாரம் நடந்து முடிந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட பொறியியல் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட சிறப்பு இட ஒதுக்கீட்டு பிரிவு உள்ளிட்ட மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்து முடிந்ததை…

Read more

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இன்று போராட்டம் அறிவிப்பு…. பள்ளிகள் செயல்படுமா…???

தமிழகத்தில் ஆசிரியர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணியிட மாறுதல் என பல கோரிக்கைகளை நீண்ட நாட்களாக அரசிடம் முன்வைத்து வருகிறார்கள். ஆனால் அரசு இதற்கு செவி சாய்க்காத நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஜூலை 31ஆம் தேதி வரை சென்னை…

Read more

Breaking: தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 4 படுகொலைகள்….!!

தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 4 பேர் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தர்மபுரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பிரியாணி கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் நேற்று…

Read more

FLASH: ஒரே நாளில் 3 கட்சி பிரமுகர்கள்…. தமிழகத்தை அச்சுறுத்தும் அடுத்தடுத்த படுகொலைகள்….!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேலாங்குளம் கிராமத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாஜக கட்சியின் கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். இவர் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து…

Read more

மக்களே உஷார்…! மீண்டும் கனமழை… தமிழகத்திற்கு இன்று மஞ்சள் அலர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில்…

Read more

அலர்ட்…! இன்று இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி…

Read more

BREAKING: 2 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தை…

Read more

தமிழக மாநகர பேருந்துகளில் நடத்துனர், ஓட்டுனர் காலி பணியிடங்கள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு புதிய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நியமிக்கப்படாத நிலையில், தற்போது ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை நியமிப்பதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள…

Read more

மக்களே உஷார்…! வெளிய போகும்போது குடை கொண்டு போங்க…. இன்று 3 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சமீப காலமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை…

Read more

ஆடிப்பெருக்கு…. நாளை முதல் 7 நாட்களுக்கு… தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி பாசனம் பெரும் மாவட்ட மக்கள் கொண்டாடும் விதமாக ஜூலை 28 முதல் 7 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளுக்கு… யுஜிசி அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று UGC உத்தரவு பிறப்பித்துள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணிகளை செய்பவர்களின் விவரங்களை வருகின்ற ஆகஸ்ட் 31ஆம்…

Read more

அரசு கலை கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது முதுகலை மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 27 முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுமார்…

Read more

காவிரியில் வெள்ளம்: 9 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு…. தமிழக அரசு….!!!

கர்நாடக அணையில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணையிலிருந்து காவிரி ஆற்றில் அதிக அளவிலான…

Read more

தமிழகம் முழுவதும் இனி 24 மணி நேரமும்… பொது சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே நாய்கடி சம்பவங்கள் என்பது அதிகரித்து விட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நாய் கடியால் 8,06,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம் நோய் தடுப்பு துறை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் நாய் மற்றும் பாம்பு…

Read more

அலர்ட்…! இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை இப்படித்தான் இருக்கும்…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன்பிறகு நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல்…

Read more

மக்களே அலர்ட்…! அடுத்த 3 மணி நேரத்தில் இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்….!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும்… வெளியானது முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் மக்களின் சிரமத்தை போக்க அனைத்து பொருட்களையும் ஒரே நேரத்தில் வழங்க வேண்டும் என சமீபத்தில் அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில்…

Read more

மாணவர்களே ரெடியா இருங்க… இன்று வெளியாகிறது +2 துணைத்தேர்வு முடிவுகள்….!!!

தமிழகத்தில் 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்து முடிந்தது. இந்த பொது தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட நிலையில் 12 ஆம் வகுப்பு…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்… சற்றுமுன் பறந்தது உத்தரவு…!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அரசு பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளை செயல்படுத்த வேண்டும் என்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. அரசின் இத்தகைய நடவடிக்கைகளால்…

Read more

தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்…!!!

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை…

Read more

வார இறுதி விடுமுறை… தமிழகத்தில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களின் போது பொதுமக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூலை 26 இன்று முதல் ஜூலை 28ஆம் தேதி…

Read more

தமிழகத்தில் 7,200 புதிய பேருந்துகளை வாங்க… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மக்களின் வசதிக்காக பல சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. திமுக ஆட்சி அமைத்ததும் மகளிருக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த…

Read more

மக்களே அலர்ட்…! அடுத்த 7 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வந்த நிலையில் இன்றும் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து தற்போது தமிழகத்தில் இன்று…

Read more

ரூ.1000 திட்டம்: தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு  பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் விதமாக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ள…

Read more

வார இறுதி விடுமுறை… தமிழகத்தில் நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களின் போது பொதுமக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூலை 26 அதாவது நாளை முதல் ஜூலை 28ஆம்…

Read more

ALERT: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு… மக்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக டெங்கு பாதிப்பு என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை, மதுரை, நெல்லை மற்றும் தஞ்சாவூர் ஆகிய நான்கு…

Read more

சுயசான்றிதழ் திட்டம்…. தமிழ்நாடு அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டட அனுமதி பெறும் திட்டத்தில் தவறான தகவல்களை அளிப்பவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் படியும் உள்ளாட்சி சட்டங்களின்படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில்,…

Read more

BREAKING: ‘தமிழ் புதல்வன்’ திட்டத்திற்கு ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு…. அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பள்ளி மாணவர்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவருக்கும் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவது மட்டுமல்லாமல் உதவி தொகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் விதமாக அரசு…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்… பறந்தது அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நாய் கடியால் 8,06,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம் நோய் தடுப்பு துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நகரம் முதல் கிராம பகுதி வரை தெரு நாய்கள் தொல்லை பெரும் சவாலாக இருந்து வருகின்றது. மாநிலம் முழுவதும்…

Read more

தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்வு?… மக்களுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர்…!!!

தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர வாய்ப்புள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. கடந்த சில மாதங்களுக்கு முன் தான் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்ட நிலையில் இது மக்களை பெரிதும் பாதித்தது. தற்போது மீண்டும் ஆவின் பால் விலை உயர உள்ளதாக…

Read more

கேரளாவுக்கு போகாதீங்க… தமிழக கல்லூரி மாணவர்களுக்கு உயர்கல்வித்துறை எச்சரிக்கை…!!!

கேரளாவில் 14 வயது சிறுவர் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சிறுவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நமது அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதனை…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 29 முதல்… அரசு குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பாட நூல்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள், மிதிவண்டி மற்றும் கணித உபகரண பெட்டிகள்…

Read more

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் 2 மாதத்திற்குள்… அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனை தடுப்பதற்காக அவ்வபோது டாஸ்மாக் அதிகாரிகள் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டு விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த…

Read more

புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு உரிமைத்தொகை?… குட் நியூஸ் சொல்லுமா அரசு…???

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டை விநியோகம் அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. இதுவரை சுமார் 2.80 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவருக்கும் அடுத்த மாதம் முதல் ரேஷன் கார்டு விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

முதுகலை மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 27 முதல் விண்ணப்பிக்கலாம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது முதுகலை மாணவர் சேர்க்கைக்கு வருகின்ற ஜூலை 27 முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்…

Read more

Other Story