தனது வீட்டில் 20 ஊனமுற்ற நாய்களை வளர்க்கும் நபர்… தடுப்பூசி சான்றிதழ் வழங்கவில்லை…. ரூ. 5.5 லட்சம் அபராதம்…!!!!
தானேவிலுள்ள ஹவாய் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம், தனது வீட்டில் 20 ஊனமுற்ற நாய்களை வைத்திருக்கும் உரிமையாளர் சுபாஜித் பட்டாச்சார்யாவுக்கு ரூ.5.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. தனது நாய்களுக்கு தடுப்பூசி போட்டதாக கூறியும், அதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக…
Read more