மக்களே குட் நியூஸ்..! ஓமிக்ரான் வைரஸ்க்கு புதிய தடுப்பூசி அறிமுகம்…..!

ஓமிக்ரான் வைரஸ் மற்றும் கோவிட் நோய்களுக்கு எதிராக சக்திவாய்ந்த முறையில் போராடக்கூடிய எம்ஆர்என்ஏ பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த தடுப்பூசியை வெளியிட்டார். பயோடெக்னாலஜி ரிசர்ச் கவுன்சிலுடன் (BIRAC) இணைந்து…

Read more

அடடே ஹேப்பி நியூஸ்… !சிக்குன் குனியா நோய்க்கு வந்தாச்சு தீர்வு…. மகிழ்ச்சியில் மக்கள்…!!!

உலகளவில் பிரேசில், தாய்லாந்து, ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் தற்போது சிக்கன் குனியா நோய் பரவலானது அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்படும் மக்கள் தலைவலி, சோர்வு ,வாந்தி, தசை மற்றும் மூட்டு வலி உள்ளிட்ட பல உடல்…

Read more

“மாரடைப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை”…. மத்திய அரசு தகவல்……!!!!!

நாட்டில் சமீப நாட்களாக திடீர் மாரடைப்பு காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எம்பி ராஜு ரஞ்சன் சிங் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறியதாவது, கொரோனா தடுப்பூசி செலுத்திய…

Read more

திருப்பத்தூரில் செல்லப்பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் சீரணி அரங்கம் அருகே கால்நடை பராமரிப்பு துறை தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பாக செல்லப் பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை திருப்பத்தூர் பேரூராட்சி…

Read more

“இனி பள்ளிகளிலேயே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி”… சுகாதாரத்துறை தகவல்…!!!!

உலக அளவில் மார்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாக கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இந்தியாவை பொருத்தவரை 80 ஆயிரம் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக தரவுகள் கூறியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு…

Read more

“கடந்த 24 மணி நேரத்தில் 2,11,833 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது”… மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!!

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை மொத்தம் 220.4 கோடி டோஸ் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் 95.17 கோடி இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளும், 22.65 கோடி முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசிகளும்…

Read more

“இந்தியாவில் முதன்முறையாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி கண்டுபிடிப்பு”…. விலை எவ்வளவு தெரியுமா…?

இந்தியாவில் செயல்பட்டு வரும் சீரம் நிறுவனம் பயோ டெக்னாலஜி துறையுடன் சேர்ந்து “செர்வாவேக்”என்ற கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை முதன் முறையாக கண்டுபிடித்துள்ளது. இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 1,25,000 பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிப்படையும் நிலையில், 75,000 பேர் புற்றுநோயால்…

Read more

இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம்.. கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக தஞ்சை மாவட்ட எஸ்.பி.சி.ஏ சங்கத்திற்கு சொந்தமான மாதா கோட்டையில் உள்ள செல்லப்பிராணிகளின் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில்…

Read more

சூப்பர் குட் நியூஸ்…! இனி உலகில் எங்கிருந்தாலும்…. தமிழகம் முழுவதும் வரும் புதிய நடைமுறை….!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு புதிய திட்டங்களையும் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு செயற்படுத்தி வருகிறது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில் தற்போது நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் போடப்படும் அனைத்து தடுப்பூசிகளுக்கும் இனி டிஜிட்டல்…

Read more

Other Story