பணத்தை கொடுத்து பரிதவிக்கும் பாய் வியாபாரி.. லட்சக்கணக்கில் மோசடி செய்த முன்னாள் அமைச்சரிடம் விசாரணை..!!
அதிமுக கட்சி 2013ல் ஆட்சியில் இருந்த போது ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருந்தவர் சுப்ரமணியன். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் ஆட்சி காலத்தின் போது சேலம் மாவட்டத்தில் அத்தம்பட்டி பகுதியில் முனுசாமி கோரைப்பாய் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் ஆதிதிராவிட…
Read more