பணத்தை கொடுத்து பரிதவிக்கும் பாய் வியாபாரி.. லட்சக்கணக்கில் மோசடி செய்த முன்னாள் அமைச்சரிடம் விசாரணை..!!

அதிமுக கட்சி 2013ல் ஆட்சியில் இருந்த போது ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருந்தவர் சுப்ரமணியன். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் ஆட்சி காலத்தின் போது சேலம் மாவட்டத்தில் அத்தம்பட்டி பகுதியில் முனுசாமி கோரைப்பாய் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் ஆதிதிராவிட…

Read more

தீவிர வாகன சோதனை… வசமாக சிக்கிய 5 பேர்…. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள் பறிமுதல்… போலீஸ் அதிரடி..!!

சேலம் மாவட்டம் ஓமலூரில் போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க போலீசார் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பெங்களூரில் இருந்து தீவட்டிப்பட்டி வழியாக சேலத்திற்கு புகையிலை பொருட்களை சிலர் கடத்திச் செல்வதாக ஓமலூர் டி.எஸ்.பி சஞ்சீவ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.…

Read more

உஷார்….! செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது நேர்ந்த பயங்கரம்… நொடி பொழுதில் பறிபோன இளம் பெண் உயிர்…!!

சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி அம்மன் நகர் என்னும் பகுதியில் சார்ஜ் போட சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சின்ன திருப்பதி அம்மன் நகர் என்னும் பகுதியில் கெளதம்-ராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.…

Read more

ஒரே நாளில் எப்படியாவது பிரபலமாகிடனும்…. “பேயாக மாறிய வாலிபர்”… பார்த்ததும் பதறிய பெண்கள்…!!

இன்றைய காலத்தில் சமூக ஊடகங்களில் லைக் மற்றும் வியூஸிற்காக இளைஞர்கள் பல வித்தியாசமான சாகசங்களை செய்கின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டம் வாழைப்பாடியில் இளைஞர் ஒருவர் புது விதமான முயற்சியில் எடுப்பட்டுள்ளார். அதாவது அந்த இளைஞர் கருப்பு நிற ஆடையில், வெள்ளை…

Read more

“ரீல்ஸ் மோகம்”…. செல்போன் வாங்குவதற்காக மூதாட்டியை தாக்கி நகை பறித்த 12-ம் வகுப்பு மாணவி…. சேலத்தில் பரபரப்பு….!!!

சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், ரீல்ஸ் வெளியிடுவதற்காக செல்போன் வாங்க வேண்டும் என்ற ஆசையில் ஒரு 12ஆம் வகுப்பு மாணவி, மூதாட்டியை தாக்கி நகை பறித்துள்ளார். போதம்மாள் என்ற மூதாட்டியை தாக்கி அவரிடம் இருந்த 2.5 கிராம் நகையை…

Read more

“ஊர் சுற்றிய போலீஸ் கணவர்”…. தலையில் குட்டு வைத்து பாத்ரூமில் அடைத்த மனைவி… விஷயம் வெளியில் தெரிந்தது எப்படி…?

சேலம் அம்மாபேட்டை பகுதியில் பழனிவேல்(49) என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள காவல் துறையில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். மது பழக்கத்திற்கு அடிமையான அவர் வேலைக்கு செல்லாத காரணத்தால் குடும்பத்தில்…

Read more

இங்கேயும் QR கோடா….. அரசின் புது முயற்சி…. உற்சாகத்தில் பயணிகள்….!!

சேலம் ரயில் நிலையங்களில் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவார்கள். ஆனால் தற்போது அப்படி காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் QR கோடு மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெரும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதோடு இந்த வசதி…

Read more

தமிழகத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… 3000 பணியிடங்கள்… உடனே கிளம்புங்க..!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் மூலமாக ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும்…

Read more

தமிழகத்தில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… 3000 பணியிடங்கள்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முக மூலமாக ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும்…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! “ஷூ காலால் ஆபாசமாக திட்டி உதைத்த ஆசிரியர்”…‌ பரிதாபத்தில் பள்ளி மாணவர்கள்….!!!

சேலம் மாவட்டம் கொளத்தூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வைத்து பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் கூடைப்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்ற நிலையில் அந்த பள்ளி மாணவர்கள் தோல்வி அடைந்தனர். இதனால் உடற்கல்வி ஆசிரியராக…

Read more

“அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்”… 24 மணி நேரத்தில் மீட்பு…. நடந்தது என்ன…? பதறவைக்கும் சம்பவம்…!!!

சேலத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு பிரசவத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்திருந்தது. இந்த குழந்தையை நேற்று ஒரு பெண் கடத்தி சென்றார். அந்தப் பெண் மாஸ்க் அணிந்திருந்தார். இவர் செவிலியர் என்று கூறி…

Read more

“தாலியின் ஈரம் கூட காயல”… விஷம் குடித்து சாக துணிந்த மனைவி…. “நம்பி வந்த பெண்ணுக்கு கணவர் செய்த கொடூரம்”… பகீர்…!!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள முள்ளிவாடியைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர், 4 மாதங்களுக்கு முன்பு சேலம் ஒடியப்பட்டியைச் சேர்ந்த தமிழ்செல்வன் (23) என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 3-ம் தேதி ஆடிப்பெருக்கு விழாவிற்காக பெண் தனது…

Read more

இளைஞர்களே ரெடியா?… இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… உடனே கிளம்புங்க…!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இதன் மூலமாக ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெரும் விதமாக…

Read more

சேலம் மாவட்டத்திற்கு இன்று விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

தமிழகத்தை பொறுத்தவரையில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் விசேஷ நாட்களில் அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 7 இன்று சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…

Read more

அவரு உறுதியா சொன்னதாலதான் கொடுத்த..! ஆபாசமா பேசுறாரு..!- நீதிமன்ற தீர்ப்பால் ஆடிப்போன அதிகாரி .!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காமராஜ் காலனியில் பூங்கொடி (37) என்பவர் வசித்து வருகிறார். இவர் செவிலியர் படிப்பை முடித்துள்ளார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு பூங்கொடியிடம் அரசு பள்ளியில் ஆய்வக பிரிவில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 15…

Read more

கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா…. சேலத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்….!!!

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா இன்று தொடங்கி ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கோவில் பண்டிகையை முன்னிட்டு ஒட்டுமொத்த சேலம் மக்களும் கோட்டை மாரியம்மன் கோவிலில் திரள்வார்கள் என்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்…

Read more

சேலத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா இன்று தொடங்கி ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கோவில் பண்டிகையை முன்னிட்டு ஒட்டுமொத்த சேலம் மக்களும் கோட்டை மாரியம்மன் கோவிலில் திரள்வார்கள் என்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்…

Read more

திருமணமான 4 மாதத்தில்…. காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை… சேலத்தில் அதிர்ச்சி….!!!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ஒரு பகுதியில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா (21) என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக தினேஷ் என்பவருடன் காதல் திருமணம் நடைபெற்றது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை…

Read more

“சேலம் சென்டிமெண்ட்”…. தவெக கட்சியன் முதல் பிரம்மாண்ட மாநாடு…. நடிகர் விஜய்க்கும் கைக்கொடுக்குமா….?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியினை தொடங்கியுள்ளார். இவர் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடம் நிலையில் தன்னுடைய கட்சியின் முதல் மாநாடை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்.…

Read more

ஆகஸ்ட் 3ஆம் தேதி யாருக்கும் அனுமதி இல்லை… வெளியானது அறிவிப்பு…!!

சேலம் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரரான தீரன் சின்னமலை நினைவு தினம் வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி அனுசரிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து டிஜிட்டல் பேனர், கொடிகள் மற்றும் சுவர் விளம்பரம் செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கைகளில்…

Read more

தமிழக வெற்றி கழகத்தின் முதல் பிரம்மாண்ட மாநாடு…. எங்கு தெரியுமா….? புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்று ஆய்வு…!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு குறித்த…

Read more

பஸ்ஸில் திருடுபோன பணம்.. “அய்யோ சாமி.. நான் என்ன பண்ணுவேன்” – நடுரோட்டில் கதறி துடித்த மூதாட்டி..!!!!

சேலத்தில் ஓடும் பேருந்தில் மூதாட்டியின் மஞ்சை பையை பிளேடால் கிழித்து உள்ளே இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணம், நகை, ரசீதுகள்,  மருந்து சீட்டுகளை திருடன் திருடி சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கந்தமம் பட்டியை சேர்ந்த மூதாட்டி பாப்பாத்தி…

Read more

“பட்டப்பகலில் நடுரோட்டில் பெண்ணை கீழே தள்ளிவிட்டு அத்து மீறிய வாலிபர்”…. சேலத்தில் அதிர்ச்சி…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன் புதூர் பகுதியில் 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தினசரி வேலைக்கு செல்லும் நிலையில் கடந்த 15 ஆம் தேதியும் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது…

Read more

சேலம் மாவட்டத்தில் இன்று மின்தடை… உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது மின்விநியோகமானது ரத்து செய்யப்படும். இது தொடர்பாக முன்கூட்டியே மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அந்த வகையில்…

Read more

போட்டுக் கொடுத்த கள்ளக்காதலி…. மன்னிப்பு கேட்க சொன்ன கணவர்… மறுத்த மனைவி… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டத்தில் சங்கரகிரி பகுதியில் கணேஷ், ஜூலியட்மேரி எனும் தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். இதில் கணேசன் தொழிலாளியாகவும், ஜூலியட்மேரி மருத்துவமனையில் செவிலியராகவும் வேலை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் கணேசனுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையறிந்த ஜூலியட்மேரி…

Read more

நடுரோட்டில் கழன்று விழுந்த சக்கரம்…. தீப்பொறி பறக்க சென்ற பேருந்து…. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக இயக்கப்பட்ட அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரமானது திடீரென்று கழன்றதால் பேருந்து தார் சாலையில் மோதி தீப்பொறி பறக்க சென்றுள்ளது . ஆனால் ஓட்டுனர் சாமர்த்தியமாக பேருந்தை இயக்கியதால் பெரும் விபத்தானது தவிர்க்கப்பட்டுள்ளது. சேலம் – ஈரோடு…

Read more

தற்கொலை செய்துகொண்ட காதல் மனைவி…. டாக்டர் கணவன் எடுத்த திடீர் முடிவு…. கதறும் பெற்றோர்கள்…!!

சேலத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் இனியன். 32 வயதான இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள கலிங்கப்பட்டி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் சௌமியா என்ற பெண்ணை காதலித்து கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து…

Read more

நடத்தையில் சந்தேகம்… கோபத்தில் கணவன் வெறிச்செயல்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான மனைவி… பெரும் அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சுக்கம்பட்டி பகுதியில் சுரேஷ் (36) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இந்துமதி (32) என்ற மனைவியும் 12 வயதில் வேல்முருகன் என்ற மகனும் இருக்கிறார்கள். இவர்கள் குடும்பத்துடன் அயோத்தி…

Read more

திருமணமான 4 ஆண்டுகளில்… 3 வயது மகனை தவிக்க விட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்… சேலம் அருகே சோகம்…!!

சேலம் மாவட்டம் சூரமங்கலம் முல்லை நகர் சாய்பாபா கோவில் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியரான பிரதீப் குமார் என்பவருக்கு பேபி ஷாலினி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த…

Read more

தூங்கிக் கொண்டிருந்த பெற்றோர் …. நள்ளிரவில் கேட்ட அழுகுரல்… வலியால் துடிதுடித்து பலியான குழந்தை… பெரும் அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டம், மண்மலை பாலக்காடு என்னும் பகுதியில் சதீஷ்குமார்- மீனா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் தம்மம்பட்டியில் உள்ள தோட்டத்தில் கூலி தொழில் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு வருண்(3 1/2), வர்ஷா (2) என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள்…

Read more

திருமணமான ஆறே மாதத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட கர்ப்பிணி பெண்… பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே சின்ன புனல் வாசலை சேர்ந்த அழகுவேல் என்பவருடைய மகன் பிரதீஷ் குமார். இன்ஜினியர் ஆன இவர் பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த வேலு மகள்…

Read more

ஆண்டுக்கு ரூ.500 மட்டுமே கட்டணம்… இசைக்கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

சேலம் அரசு இசைக்கல்லூரியில் பகுதி நேர நாட்டுப்புற கலை பயிற்சி தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதற்கு 17 வயது முதல் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆண்டுக்கு 500 ரூபாய் கட்டணத்தில் தமிழர் பாரம்பரிய கலையான இசை,…

Read more

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்… திருமணம் செய்த கல்லூரி மாணவி… அடுத்தடுத்து நடந்த பரபரப்பு…!!!

சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த 20 வயதான வாலிபர் ஒருவர் தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வரும் நிலையில் இவரும் சின்ன திருப்பதியில் வசித்து வரும் இளம் பெண் ஒருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.…

Read more

சேலத்தில் இன்று(ஜூலை 9) மின்தடை செய்யப்படும் பகுதிகள்… உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…!!!

சேலம் கருப்பூர் துணை மின் நிலையத்தில் ஜூலை 9 செவ்வாய்க்கிழமை யான இன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கருப்பூர், கரும்பாலை, தேக்கம்பட்டி, செங்கரடு, மேட்டுப்பதி, புதூர்,…

Read more

“நீ உன் அம்மா வீட்டுக்கு போ”… கணவர் கூறிய வார்த்தையால் தூக்கில் தொங்கிய மனைவி… இறுதியில் நடந்த சோகம்…!!!

சேலம் மாவட்டம் ஸ்ரீவாரி கார்டன் வாய்க்கால் பாறை பகுதியை சேர்ந்த இனியவன் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த வங்கி ஊழியராக பணியாற்றி வரும் சௌமியா என்பவரை…

Read more

திடீரென வெடித்து சிதறிய சிலிண்டர்…. 2 பேர் படுகாயம்… சேலத்தில் பரபரப்பு…!!!

சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டியில் உள்ள ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் விரிசல் ஏற்பட்ட பால்கன்களுக்கு வெல்டிங் வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெல்டிங் வைக்க பயன்படுத்தப்பட்ட சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில்…

Read more

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை…. சசிகலா குற்றசாட்டு…!!

சேலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சதீஷ் என்பவரை சண்முகம் போலீசில் புகார் அளித்திருந்த நிலையில் கொலை செய்ததாக தகவல் வெளியாகி  உள்ளது. நேற்று முன்தினம் சண்முகம் அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்த பொழுது வாகனத்தில் தன்னுடைய வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.…

Read more

அதிமுக நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… திமுக பிரமுகர் உட்பட 9 பேர் அதிரடி கைது…!!!

சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டி அதிமுக செயலாளராக சண்முகம் (64) என்பவர் இருந்தார். இவர் நேற்று இரவு அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்து தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். இவர் தன்னுடைய வீட்டுக்கு அருகே வந்த நிலையில் திடீரென மோட்டார் சைக்கிளில்…

Read more

அதிமுக பிரமுகர் கொலை வழக்கு: திமுக நிர்வாகையை கைது செய்த போலீசார்…!!

சேலத்தில் அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கு திமுக நிர்வாகி சதீஷை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சதீஷ் என்பவரை சண்முகம் போலீசில் புகார் அளித்திருந்த நிலையில் கொலை செய்ததாக தகவல் வெளியாகி  உள்ளது. நேற்று…

Read more

அதிமுக பிரமுகர் துடிதுடிக்க வெட்டி படுகொலை… சேலத்தில் பரபரப்பு…!!!

சேலம் மாநகராட்சி தாதகாப்பட்டி அடுத்த தாகூர் தெருவை சேர்ந்த சண்முகம் (64) கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக செயலாளர் ஆக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் இவர் அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்து டூவீலரில் தன்னுடைய…

Read more

வீட்டில் தனியாக இருந்த பெண்…. காத்திருந்து ஆட்டையை போட்ட திருடன்…. அடுத்து நடந்த கொடூரம்…!!

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் சின்ன தங்கம். 65 வயதான இவர் கடந்த மாதம் வீட்டில் தனியாக இருந்தபோது செம்பட்டியூர் பகுதியைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் மகன் அரவிந்த் என்பவர் சின்னதங்கத்திடமிருந்து 8 பவுன் தங்க சங்கிலி பறித்துக் கொண்டு அவரை கீழே…

Read more

தில்லு இருந்தா என் மேல வண்டியை ஏத்துங்க… நடுரோட்டில் படுத்து தூங்கிய போதை ஆசாமி.. சேலத்தில் மீண்டும் அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மது போதையில் ஒருவர் சாலையில் படுத்திருந்த நிலையில் அவர் மீது வாகனம் மோதியதில் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும்…

Read more

பூச்சிமருந்து குடித்த கணவர்…. திடீரென்று காணாமல் போன மனைவி…. ஆஸ்பத்திரிக்கு பின்னால் காத்திருந்த அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் தொட்டம்பட்டி பகுதியில் வசிப்பவர் பூபாலன். 22 வயதான இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக அந்த பகுதியை சேர்ந்த உறவினர் மகளான மேகலா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவிக்கு இடையே தகராறு…

Read more

கள்ளச்சாராயம் விற்பனை… 2 பெண்கள் உட்பட 4 பேர் அதிரடி கைது…!!!

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கள்ளக்குறிச்சி விற்பனை தொடர்பாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்ட எல்லைப் பகுதிகளில் போலீஸ்…

Read more

வெளியில் சென்று மனைவி.. வீடு திரும்பிய போது கள்ளக் காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவர்… இறுதியில் நடந்த பயங்கரம்…!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் கூலித்தொழிலாளியான சேகர் என்பவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த பார்வதி என்ற பெண்ணுடன் சேகருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து…

Read more

போதை தலைக்கேறியதால் நடுரோட்டில் படுத்திருந்த நபர்… வேகமாக வந்த டேங்கர் லாரி… அடுத்து நடந்த கொடூரம்…!!!

சேலம் மாவட்டம் எடப்பாடி ஆலச்சம்பாளையம் பூசாரி வட்டம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஷங்கர் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பூலாம்பட்டி பிரதான சாலையில் கள்ளுக்கடை பகுதியில் உள்ள…

Read more

Breaking: தமிழகமே அதிர்ச்சி… தனியார் பேருந்து ‌ மோதிய விபத்தில் கர்ப்பிணி பெண்‌ உட்பட 4 பேர் உயிரிழப்பு…!!!

சேலம் மாவட்டம் சுக்கம்பட்டி அரூர் நெடுஞ்சாலையில் ‌2 மோட்டார் சைக்கிளில் காத்திருந்தவர்கள் மீது தனியார் பேருந்து மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தக் கோர விபத்தில் கர்ப்பிணி பெண் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது முன்னாள்…

Read more

வடிவேலு பட பாணியில் அரங்கேறிய சம்பவம்…. எனக்கு அவ 2வது மனைவி, அவளுக்கு நான் 3வது கணவர்… போலீசை தலைச்சுற்ற வைத்த நபர்….!!!

சேலம் அருகே கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பேண்ட் சட்டை அணிந்து டிக் டாப் வாலிபர் ஒருவர் ஒருவித தயக்கத்துடன் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை விசாரித்த போது தனது மனைவி மற்றும் ஐந்து வயது மகன் மாயமாகிவிட்டதாக புகார் அளிக்க…

Read more

வலிப்பு வந்தது போல நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள்… தப்பி சென்றபோது விபத்தில் சிக்கி மரணம்… சேலம் அருகே பரபரப்பு…!!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காமராஜபுரம் குருச்சியை சேர்ந்த பொன்னர் (31) திருச்சி மாவட்டம் காட்டுப்புதூரில் தேங்காய் வியாபாரம் செய்து வருகின்றார். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் நாமக்கல்லில் இருந்து காட்டுப்புதூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அறிஞர்…

Read more

பல பெண்களுடன் பேச்சு… கணவரை கண்டித்தும் பலனில்லை… விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அய்யம்பெருமாம் பட்டி பகுதியில் சந்துரு (25) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜீவா என்ற பெண்ணை கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக facebook மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 1/2 வயதில் ஒரு…

Read more

Other Story