“சொத்தில் மகளுக்கும் பங்கு உண்டு”… தந்தை சொன்ன அந்த வார்த்தை… கோபத்தில் போட்டுத்தள்ளிய மகன்… சென்னையில் பயங்கரம்…!!!

சென்னை பூந்தமல்லி பகுதியில் ராஜேந்திரன் (63) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகள்களும், வெங்கடேசன் (28) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் வெங்கடேசன் சொந்தமாக வேன் ஓட்டி வருகிறார். இந்நிலையில் ராஜேந்திரனுக்கு சொந்தமான 4 சென்ட் இடம் ஒன்று அவர்…

Read more

பல லட்சம் ரூபாய் வரி பாக்கி…. 43 கடைகளுக்கு சீல்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!!

சென்னையில் மிகவும் முக்கிய பகுதியான தி நகர் மற்றும் பாண்டி பஜார் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில் அங்கு சிறிய மற்றும் பெரிய கடைகள், வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. இங்கே தினந்தோறும் வரும் மக்களின் கூட்டம் ஏராளம்.…

Read more

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மல்டி லெவல் பார்க்கிங் வசதி…. திடீரென மூடப்பட்டதால் அவதியில் வாகன ஓட்டிகள்…!!

சென்னை, மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்துள்ள பகுதி ஆகும். எனவே இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இந்நிலையில் சென்னையின் மிக முக்கிய பகுதியான தி நகரில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக ஸ்மார்ட் சிட்டி…

Read more

வேலைக்கு வந்த பெண்ணிடம் இப்படியா நடந்துக்கணும்…. நீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!

சென்னை பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன் (35) ஆவார். இவருடைய மனைவி மெர்லினா (32). இந்த தம்பதியினர் திருவான்மியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதியினர், தனது வீட்டில் வேலை செய்யும் பெண்ணை துன்புறுத்தியதாக காவல்துறையினருக்கு புகார்…

Read more

JustNow: இதயத்தில் 100% அடைப்பு – உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!…!!!

சென்னையில் இதயத்தில் பெரிய ரத்தக் குழாயில் 100 சதவீதம் அடைப்பு ஏற்பட்ட வழக்கறிஞர் எம் . ஸ்டாலின் மணி(58) என்பவருக்கு சிறப்பு அறுவை சிகிச்சை மூலமாக ரத்த குழாயில் ஸ்டென்ட் பொருத்தி அடைப்பை சரி செய்து மறுவாழ்வு அளித்து கிண்டி கலைஞர்…

Read more

“ரூட் தல கொண்டாட்டம்”…. பேருந்தில் ஏறி அடாவடி… கல்லூரி மாணவர்கள் அதிரடி கைது…!!!

சென்னையில் ரூட் தல என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் செய்துவரும் அட்டூழியங்கள் அதிகமாக உள்ளது. இந்நிலையில் அவர்கள் சாலையில் ஆட்டம் போட்டும், பேருந்துகளில் பாடல் பாடியும் பொது மக்களுக்கு தொந்தரவு செய்து வருகின்றனர். அந்த வகையில் கல்லூரி மாணவர்கள் சமீபத்தில் மீண்டும்…

Read more

“15 நாட்களுக்குள் அது நடக்கணும்”…. ஐஓசி நிறுவனத்தை கண்டித்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்….!!

சென்னை, ஆசனூரில் பெட்ரோல் ஏற்றி செல்லக்கூடிய லாரியின் உரிமையாளர்கள், நல சங்கத்தின் வாயிலாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் இந்தியன் ஆயில் நிறுவனத்தினரின் அதிகாரப் போக்கை கண்டிப்பதற்காக நடைபெற்றது. இதனால் தண்டையார்பேட்டை  எண்ணூரில் உள்ள ஐஓசி நிறுவனம் முன்பாக…

Read more

தமிழகம் முழுவதும் போலீஸ் வளையத்துக்குள் ரவுடிகள்…. வீடுகளுக்கே சென்று எச்சரிக்கை…!!

ஆம்ஸ்ட்ராங் படுகொலையானது தமிழ்நாட்டை உலுக்கியது. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, சென்னையில் புதிய காவல் ஆணையராக அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்தவகையில்  சென்னையில் 6 ஆயிரம் பேர் உட்பட தமிழ்நாடு…

Read more

சாப்பிடுவதற்காக வந்த இளம்பெண்…. நீண்ட நேரமாக பூட்டி கிடந்த அறை… பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… காதல் விவகாரத்தில் பகீர்…!!

சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா (22) என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சின்னமலை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளார்.…

Read more

பள்ளி மாணவனை கடித்த தெருநாய்…. சென்னையில் மீண்டும் பயங்கரம்…!!

சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பல இடங்களில் நாய் கடி சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் 10 வயது சிறுவனை தெருநாய் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.…

Read more

சென்னையில் மீண்டும் ஒரு பயங்கரம்…. 8 வயது சிறுவனை கடித்து குதறிய தெருநாய்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை தண்டையார்பேட்டை அண்ணா நகர் பகுதியில் சமையல் வேலை செய்து வரும் தனலட்சுமி என்பவரது மகன் கவுரிநாத் (8). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் தனது நண்பனுடன் சேர்ந்து…

Read more

சென்னையில் நாளை முதல் 2 நாட்கள் மின்தடை… உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் 2 நாட்கள் மின்தடை ஏற்படும் என அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம்…

Read more

காற்று மாசு – சென்னையில் 28,674 பேர் உயிரிழப்பு… ஆய்வில் அதிர்ச்சி தகவல்….!!!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் காற்று மாசு ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த காற்று மாசு வால் கடந்த 12 ஆண்டுகளில் 28,674 பேர் உயிரிழந்துள்ளதாக தி லான் செட் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2008…

Read more

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: இரவோடு இரவாக குற்றவாளிகளை தூக்கிய போலீஸ்… CM ஸ்டாலின் இரங்கல் அறிக்கை…!!

சென்னை பெரம்பூரில்  பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று படுகொலை செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இதனையடுத்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில்  படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின்…

Read more

தூங்கிக்கொண்டிருந்த தாய்…. எழுந்து பார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி…. குழந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்…!!

சென்னையில் வசித்து வருபவர் அருண்குமார் – துர்கா தம்பதிகள். இவர்களுக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆன நிலையில் இவர்களுக்கு ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. துர்கா கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் தன்னுடைய தாய் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில்…

Read more

கெமிக்கல் வாங்க சென்ற கல்லூரி மாணவி… சட்டென நடந்த பயங்கரம்… தரதரவென இழுத்துச் சென்ற லாரி…. அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னையில் உள்ள செனாய் நகர் பகுதியில் ஆர்த்தி (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிஎச்டி படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் படிப்பு சம்பந்தமாக கெமிக்கல் வாங்குவதற்காக கல்லூரியிலிருந்து அடையாறுக்கு சென்றார். இவர் தன்னுடைய தோழி ரேணுகா தேவியுடன் இருசக்கர…

Read more

சென்னையை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை… ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி உட்பட 8 பேர் போலீசில் சரண்…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த கொலை வழக்கில் தற்போது 8 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். அதாவது சென்னை பெரம்பூரில் வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங் (52) என்பவர்…

Read more

பால்கனி இடிந்து விழுந்து உயிரிழந்த முதியவர்…. சென்னையில் சோக சம்பவம்…!!

சென்னை வடபழனி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட என் ஜி ஓ காலனி பகுதியில் சுமார் 25 வருட பழைய கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் முதல் தரத்தில் விஜயலட்சுமி என்ற பெண் ஒருவர் வசித்து வந்த நிலையில் நேற்று…

Read more

அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பு…!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இன்று மின்னஞ்சல் மூலமாக மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் குழு…

Read more

FLASH NEWS: இன்னும் சற்று நேரத்தில்… 2-ம் கட்ட ‘தவெக கல்வி விருது விழா’….!!!

தமிழக வெற்றி கழகம் சார்பாக இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா ஜூலை 3 இன்று சென்னையில் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக கடந்த மாதம் 28ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பத்து…

Read more

ரூ.300ல் இருந்து ரூ.325 ஆக சம்பளம் உயர்வு… அம்மா உணவக ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

சென்னையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தினக்கூலியை 300 ரூபாயிலிருந்து 325 ரூபாயாக உயர்த்துவது என சென்னை மாநகராட்சி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் உயர்த்தப்பட்ட ஊதியத்தை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை…

Read more

நயன்தாரா குடியிருக்கும் அப்பார்ட்மென்டில் கொள்ளை சம்பவம்…. வசமாக சிக்கிய கார் டிரைவர்…!!

சென்னை எம் ஆர் சி நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சென்னை மாநகராட்சி காவல் ஆணையர், பிரபல நடிகை நயன்தாரா ஆகியோர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த குடியிருப்பில் பங்குச்சந்தை வர்த்தகரான கோபாலகிருஷ்ணன் என்பவரும் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று…

Read more

“ஆசை வார்த்தைகள்”… காதல் வலையில் வீழ்த்தி 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்… அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

சென்னை பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியில் அருள்ராஜ் (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் சக தொழிலாளியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அவருக்கு 15 வயதில் ஒரு மகள்…

Read more

நம்பி சென்ற 17 வயது சிறுமி…. நண்பர்களுக்கு விருந்தாக்கிய பேஸ்புக் காதலன்….. திடுக்கிடும் தகவல்…!!

சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போயுள்ளார். இதானால் சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் , போலீசார் சிறுமியை செல்போன் எண்ணை வைத்து தேடியபோது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குக்கிராமம் என்ற…

Read more

என்னுடைய முன்னாள் காதலியுடன் நீ பேசுவதா…? ஆத்திரத்தில் வாலிபர் அடித்துக் கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை திருவான்மியூரில் ஹரிஹரன் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். அந்த நிறுவனத்தில் டெவலப்மெண்ட் மேனேஜராக தரணிதரன் (34) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருடைய…

Read more

“நன்றி தங்கச்சி” கடற்கரையில் பேல் பூரி விற்ற இளம்பெண்…. வெளிநாட்டு யூடியூபர் செய்த செயல்…. இணையத்தில் செம டிரெண்ட்…!!

அமெரிக் காவை சேர்ந்த பிரபல யூடியூபர் கிறிஸ்டோபர் லூயிஸ் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடையில் இளம்பெண் ஒருவரிடம் பேல் பூரி வாங்கிய வீடியோ வைரல் ஆகி வருகிறது. இதை வாங்கி அவர் நன்றி தங்கச்சி என்று கூறியுள்ளார். தங்கச்சி சரியா?…

Read more

வாட்ஸ் அப்பில் வந்த அந்த போட்டோ…. சிறிதுநேரத்தில் வந்த போன் கால்… அதிர்ச்சியில் இளைஞர்….!!

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் ராகேஷ். இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இவருடைய வாட்ஸ் அப்பில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் ராகேஷ் இளம்பெண்…

Read more

ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு நடந்த ஷாக்….. காமுகனை விரட்டிப்பிடித்த சிங்கப்பெண்…. ஜெயிலில் கம்பி எண்ணும் நபர்…!!

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னை சட்டக் கல்லூரியில் படித்து வரும் நிலையில் இவர் நேற்று அதிகாலை மங்களூர் மெயில் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை நோக்கி வந்துள்ளார் .அப்போது வாலிபர் ஒருவர் ரயிலில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக…

Read more

“என் சாவுக்கு காரணம் கணவரும், கள்ளகாதலனும்” சிக்கிய கடிதம்…. பெண் தற்கொலையில் அதிர்ச்சி…!!

சென்னை சேர்ந்தவர் சரவணன். 42 வயதான இவர் பெயிண்டராக வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜயசாந்தி. இவர் பிரபல துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள்…

Read more

இனி தப்பவே முடியாது..! வாகன திருட்டை தடுக்க சூப்பர் ஐடியா…. சென்னையில் நடமாடிக்கொண்டே இருக்கும்…!!

சென்னையில் நாளுக்கு நாள் வாகனங்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. காவல்துறையினர் கண்காணிப்பை எவ்வளவு தான் பலப்படுத்தி வந்தாலும் இந்த திருட்டு நின்ற பாடில்லை. இந்த நிலையில் இந்த திருட்டுகளை தடுக்கும் விதமாக நடமாடும் நவீன கண்காணிப்பு கருவிகளை சென்னை…

Read more

சரக்கு வாங்கி கொடுத்து கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த நண்பன்…. கொடூரமாக வெட்டி ஆற்றில் வீசிய அவலம்…!!

சென்னை சைதாப்பேட்டை அருகே உள்ள அடையார் ஆற்றங் கரையில் வாலிபர் ஒருவரின் பிணம் மிதந்த நிலையில் இது குறித்து அந்த பகுதி மக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பார்த்ததில் அந்த வாலிபரின்…

Read more

“ஓ ரசிக்கும் சீமானே வா” 95 வயதிலும் நடனத்தில் பட்டையை கிளப்பும் பாட்டி…. அசத்தல் வீடியோ வைரல்…!!

யாரையுமே அவரவர்களின் திறமையையும், கலை ஆர்வத்தையும் அவர்களின் வயதை வைத்து மதிப்பிடக் கூடாது என்பதை 95 வயது பாட்டி ஒருவர் தன்னுடைய அசத்தலான நடனம் மூலமாக நிரூபித்திருக்கிறார். அந்தவகையில் சென்னையில் உள்ள விஷ்ராந்தி என்ற முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. அங்கே…

Read more

சென்னையில் மாடு முட்டிய பெண்ணின் கால் அழுகியது…. கண்ணீரோடு அரசின் உதவியை நாடும் கணவர்…!!

சமீப காலமாகவே சென்னையில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். மேலும் மாடு முட்டி பல விபத்து சம்பவங்களும் நடந்து வருகிறது. அந்த வகையில் சென்னை திருவொற்றியூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக எருமை மாடு…

Read more

இனி ரயில் நிலையத்திலேயே புத்தகம் வாசிக்கலாம்…. சென்னை மெட்ரோ ரயி நிலையங்களில் நூலகம்…!!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பயணிகளுடைய வசதிக்காக சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் நூலகங்கள் அமைக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறுகையில், புத்தக…

Read more

நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.‌.. சென்னையில் பரபரப்பு…!!!

சென்னையில் உள்ள தண்டையார்பேட்டை பகுதியில் யோகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய தந்தையின் காரை எடுத்துக்கொண்டு புது வண்ணாரப்பேட்டைக்கு சென்றுள்ளார். இவர் டோல்கேட் அருகே சென்றபோது திடீரென அவருடைய காரில் ‌ இருந்து கரும்புகை வெளியேறியது. அதன் பிறகு சற்று…

Read more

“வா உல்லாசமாக இருக்கலாம்” வீட்டிற்கு அழைத்த இளம்பெண்….. உள்ளே சென்ற வாலிபருக்கு ஒரே ஷாக்…!!

ஹரியானா மாநிலத்தில் வசித்து வருபவர் விஜய் தாபா(20). இந்த வாலிபர் கடந்த சில மாதங்களாக பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் ஹோட்டலில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு செல் போன் மூலமாக வடபழனியில் உள்ள இளம் பெண் ஒருவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது.…

Read more

“காதல் தோல்வியால் விரக்தி” 9.45 தான் அந்த டைம்…. விமான நிலையத்தையே கதறவிட்ட பட்டதாரி இளைஞர்….!!

சென்னையில் இருந்து மும்பை செல்லும் விமான நிலையத்திற்கு காதல் தோல்வியால் இளைஞர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் செய்த விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இண்டிகோ விமான நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை மையமானது சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள நிலையில் இந்த அலுவலகத்திற்கு…

Read more

சென்னை மாநகராட்சி வார்டு எண்ணிக்கை 300 ஆக உயரும்… அமைச்சர் கே.என் நேரு…!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அமைச்சர் கே.என் நேரு சென்னையில் மாநகராட்சி வார்டு எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, சென்னையில் ஒரு…

Read more

விஜய் பிறந்தநாளில் சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை…. சென்னையில் பரபரப்பு சம்பவம்…!!!

நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் கட்சி நிர்வாகிகள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சியில் சிறுவன் கையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பற்ற…

Read more

தாய் மற்றும் தம்பியை கழுத்தறுத்து கொன்ற இளைஞர்… சென்னையில் பயங்கரம்…!!!

சென்னையில் தனது தாய் மற்றும் தம்பியை இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. சென்னை திருவொற்றியூர் திருநகர் ஒன்றாவது தெருவை சேர்ந்த பத்மா என்பவருக்கு நித்தேஷ்(20) மற்றும் சஞ்சய் (14) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இந்த நிலையில்…

Read more

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்தது…. நகைப்பிரியர்கள் குட் நியூஸ்…!!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 640 ரூபாய் வரை கடுமையாக உயர்ந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை…

Read more

ஜாலியா இருக்கலாம் வாங்க… ஆசையாக அழைத்த இளம்பெண்… நம்பி சென்ற வாலிபர்… காத்திருந்த பேரதிர்ச்சி…!!!!

சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் விஜய் தாபா (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரியானாவை சேர்ந்தவர். இவர் கடந்த சில மாதங்களாக ஒரு ஹோட்டலில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில் செல்போன் செயலி மூலம் இளம் பெண் ஒருவரிடம் அவருக்கு…

Read more

குளியல் வீடியோ, ஓரினச்சேர்க்கை… ஒரு பெண்ணே மற்றொரு பெண்ணை… ச்ச்சீ… இப்படி ஒரு சம்பவமா…?

சென்னையில் உள்ள ஒரு பிரபலமான இன்ஜினியரிங் கல்லூரியில் 20 வயது மாணவி ஒருவர் BE 4 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் திருமங்கலம் காவல் நிலையத்தில் தற்போது பரபரப்பு புகார் ஒன்றிணை கொடுத்துள்ளார். அதில் நான் திருமங்கலத்தில் ஒரு வாடகை…

Read more

“ஏன் தனியா உக்காந்து பேசுற உள்ளே போ” கண்டித்த தந்தை…. 19 வயது மகள் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

சென்னை வியாசர்பாடியில் வசித்து வருபவர் சௌந்தர் – அருணா தம்பதி. இவர்களுக்கு தமிழ்ச்செல்வி (14), ரிஷிகா (13) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ரிஷிகா, வீட்டின் வெளியே செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த…

Read more

BUS DAY-வில் கெத்து காட்ட பட்டாக் கத்தி… வசமாக சிக்கிய கல்லூரி மாணவர்கள்…. சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னையில் கல்லூரிகள் திறப்பதை முன்னிட்டு மாணவர்கள் பஸ் டே கொண்டாடினார். குறிப்பாக பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் சாலையில் நடந்து சென்று பச்சையப்பன் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதேபோன்று புது வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள டோல்கேட் அருகே சில…

Read more

மாலையில் ஒருவருடன் நிச்சயதார்த்தம்… இரவு காதலனை வீட்டுக்கு அழைத்த பெண்…. இறுதியில் நடந்த சம்பவம்…!!!

சென்னை கேகே நகர் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவி ஒருவர் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் வாலிபரை காதலித்துள்ளார். இவர்களின் காதலை மாணவியின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. உடனே வேறு மாப்பிள்ளை பார்த்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்தின்…

Read more

சத்தம் போட்டு பேசியது ஒரு குத்தமா….? நலம் விசாரிக்கச் சென்ற இடத்தில் பறிபோன உயிர்… நடுநடுங்க வைக்கும் சம்பவம்…!!!

சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் சதாசிவம் (31) என்பவர் வசித்து வருகிறார். இவரின் வீட்டின் அருகே நேற்று இரவு வினோத், கார்த்திகேயன் மற்றும் கண்ணன் ஆகியோர் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். அதாவது இவர்கள் தன்னுடைய நண்பனின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் அங்கு சென்று நலம்…

Read more

பிரியாணியால் வந்த சண்டை… 16 வயது சிறுவன் தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை தாம்பரத்தில் வீட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட தம்பியுடன் தகராறு ஏற்பட்டதால் 16 வயது அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த தம்பியுடன் அண்ணனுக்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில்…

Read more

OMG: “என் மனைவியை பிடிக்கல உன்ன தான் பிடிச்சிருக்கு” 17-ஐ கர்ப்பமாக்கிய 2 குழந்தைகளின் தந்தை….!!

ராணிப்பேட்டை நெடும்புலி கிராமத்தில் வசிப்பவர் கணபதி. 23 வயதான இவருக்கு  திருமணம் ஆகி 2 ஆண் குழந்தைகள் உள்ளது. இவர் 17 வயது மாணவி ஒருவரோடு பழகி வந்த நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக இந்த மாணவியை கணபதி காதலிப்பதாக…

Read more

விளையாட்டாக ரயில் மீது ஏறிய இளைஞர்…. சட்டுன்னு நடந்த சம்பவம்….. அடுத்த நொடியே பறிபோன உயிர்…!!

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சரக்கு ரயில் மீது ஏறி விளையாடிய பொழுது திடீரென்று மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த 19 வயது இளைஞர் கவின் சித்தார்த். இவர் தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து…

Read more

Other Story