“ஆசையா வளர்த்த ஆடுகளையெல்லாம் தூக்கிட்டு போயிட்டானுங்களே!”.. வெல்டிங் பட்டறையில் நடந்த கொடூர திருட்டு… கண்ணீரில் கதறும் ஏழை விவசாயி..!!!
வேளாண்மையையும் கால்நடை வளர்ப்பையும் மட்டுமே தங்களின் வாழ்வாதாரமாக நம்பி வாழும் எளிய மக்களின் வாழ்வில், திருட்டு சம்பவங்கள் ஏற்படுத்தும் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாட் அருகிலுள்ள தேர்காவ் பகுதியில், நள்ளிரவில் பூட்டியிருந்த கடைக்குள்ள புகுந்த திருடர்கள், ஏழை…
Read more