உணவு சமைக்காத மனைவி… கணவன் செய்த வெறிச்செயல்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பரசுராம். இவருடைய மனைவி பிரேமா தேவி உணவு சமைக்க தாமதமானதால் கடும் பசியிலிருந்த கணவர் மனைவியை அடித்து கொலை செய்துள்ளார். அதன் பிறகு பயத்தில் அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல்…

Read more

அதிர்ச்சி…! பிறந்தநாளில் சர்பிரைஸ் கொடுக்காத கணவன்…. ஒரே குத்தில் ஆளை காலி செய்த மனைவி…!!

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிர்ச்சிகரமான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் புனேவில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது புனேவை சேர்ந்தவர் நிக்கில். அவரது மனைவி ரேணுகா. இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியினாக சென்றுகொண்டிருந்த வேளையில் மனைவியின் பிறந்தநாளன்று…

Read more

கணவனை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய மனைவி… 9 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் அதிரடி…!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கடந்த 9 ஆம் தேதி சீராளன் என்பவரின் வீட்டில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணி நடைபெற்ற்றுள்ளது. அப்போது செப்டிக் டேங்கில் இருந்து ஒரு ஆணின் சட்டை மற்றும் மனித எலும்பு கூடு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டதால் பெரும்…

Read more

“டார்ச்சர்” செய்த கணவன்…. அந்தரங்க உறுப்பை தாக்கி கொலை செய்த மனைவி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம்  வத்தலகுண்டு விராலிப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் வீரய்யன் (35).  இவர் கட்டட பணியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும், இவருடைய மனைவியான அபிராமி (31) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. இவர்கள் இருவருக்கும்…

Read more