இருமுறை அழுத்தினால் PIN நம்பர் திருடுவதை தவிர்க்கலாமா…? உண்மை தகவல் என்ன…? மத்திய அரசு எச்சரிக்கை…!!

ஏடிஎம் கார்டு எண்ணை முறைகேடாக பயன்படுத்தி பணத்தைத் திருடும் சம்பவங்கள், சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ரிசர்வ் வங்கி கூறியதாவது, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பணம் திருடப்படுவதைத் தவிர்க்க பரிவர்த்தனைக்கு முன்பு ரத்து செய் என்பதை…

Read more

ஏடிஎம் கார்டு யூஸ் பண்றீங்களா?… அப்போ உடனே இதை படிங்க… எச்சரிக்கை…!!!

ஏடிஎம் கார்டு பின் நம்பரை முறைகேடாக பயன்படுத்தி பணத்தை திருடுவது நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தவிர்க்க பரிவர்த்தனைக்கு முன்பு ரத்து செய் என்பதை இருமுறை அழுத்தினால் பின் நம்பர் திருடப்படுவதை தவிர்க்கலாம் என ரிசர்வ் வங்கி கூறியதாக…

Read more

ரூ.1000 பெற இன்னும் ATM கார்டு வரவில்லையா?… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. முதல்முறையாக இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுவதால்…

Read more

BREAKING : ஏடிஎம் கார்டுடன் ரூ.1000…. தொடங்கிவைத்தார் முதல்வர்…!!

  அண்ணா 115வது பிறந்தநாளை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் தொடங்கி வைத்து, 13 பெண்களுக்கு பிரத்யேக ஏடிஎம் கார்டுகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, அனைத்து குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கிலும் ரூ.1000 செலுத்தப்பட்டு…

Read more

உங்க ஏடிஎம் கார்டு மிஸ் ஆச்சா?…. பிளாக் செய்வது எப்படி?…. இதோ எளிய வழி….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அப்படி வங்கிக் கணக்கு வைத்துள்ள அனைவருமே பணம் எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு பயன்படுத்துகிறார்கள். இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே அதிகமாக ஏடிஎம் கார்டு பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் ஸ்மார்ட் போன் மொபைல் ஆப் மூலமாகவே…

Read more

புதிய வங்கிக்கணக்கு தொடங்கியுள்ள மகளிருக்கு ATM கார்டு…. தமிழக அரசு முடிவு….!!

மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் புதிய வங்கிக்கணக்கு தொடங்கியுள்ள மகளிருக்கு ஏடிஎம் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…. திடீரென உயர்ந்த ஏடிஎம் கட்டணம்…. எவ்வளவு தெரியுமா…?

தனியார் துறை வங்கியான கோடக் மகேந்திரா வங்கி டெபிட் கார்டுக்கான (ஏடிஎம் கார்டு) வருடாந்திர கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த புதிய கட்டண முறை வருகின்ற 23-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய முறையின் படி டெபிட் கார்டுகளுக்கு வருடத்திற்கு…

Read more

புதிய ஏடிஎம் கார்டு வேணுமா…? இனி ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்… எப்படி தெரியுமா…? முழு விவரம் இதோ…!!

இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இருக்கிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் உங்களுக்கு ஆன்லைன் கணக்கு இருந்தால் நீங்கள் வங்கிக்கு நேரடியாக செல்லாமல் இணையதளம் மூலமாகவே ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த புதிய ஏடிஎம்…

Read more

Other Story