Breaking: தடாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட 111 ஈசிகளை திருடிய கும்பல்… 6 பேர் கைது…!!

தடாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கண்டெய்னர் லாரியில் ஏசிகள் கொண்டுவரப்பட்டது. இதில் 111 ஏசிகளை திருடி பாதி விலைக்கு விற்பனை செய்து உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையின் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ஐபிஎஸ் சிக்னல் நீண்ட நேரம்…

Read more

அசத்தல் அறிவிப்பு..! AC வாங்கி 8 வருஷம் ஆகிடுச்சா..? அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்..!!

நாடு முழுவதும் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பகல் மட்டும் இல்லாமல் இரவு நேரங்களில் வெப்பம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் மீண்டும் மின் நுகர்வானது அதிகரித்து வருகிறது. 2023-…

Read more

குரங்குகள் தான் காரணம்..! துக்கத்தில் பேச முடியாமல் தவிப்பு..! – அலட்சியமான செயலால் வேதனையில் குடும்பம்..!

கரோல்காஜ் என்னும் பகுதியில் ஒரு 3 மாடி  கட்டிடத்தில் கீழ் ஜிதேஷ்(18)என்னும் வாலிபர் அவரது நண்பரான ஃபிரான்சு என்பவர் உடன் பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் ஸ்கூட்டரில் அமர்ந்திருந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மூன்றாவது மாடியில் பொருத்தப்பட்டிருந்த ஏசி…

Read more

கரண்ட் பில் கம்மியா வரணுமா…? அப்போ AC-யை இப்படி பயன்படுத்துங்க…!!!

ஏசி வைத்திருப்பவர்களுக்கு பெரும் சவாலாக அமைந்திருப்பது கரண்ட் பில் தான். அதுவும் கோடைக்காலம் என்றால் சொல்லவே தேவையில்லை. பலரது மின்சார கட்டணமும் மூன்று முதல் நான்கு மடங்கு வரை உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது ஏசியை ரிமோட்டில் ஆஃப் செய்தாலும்…

Read more

ALERT: ஏசியை இந்த மாதிரி ஆஃப் பண்றீங்களா…? அப்போ கரண்ட் பில் எகிறும்…!!!

ஏசி வைத்திருப்பவர்களுக்கு பெரும் சவாலாக அமைந்திருப்பது கரண்ட் பில் தான். அதுவும் கோடைக்காலம் என்றால் சொல்லவே தேவையில்லை. பலரது மின்சார கட்டணமும் மூன்று முதல் நான்கு மடங்கு வரை உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது ஏசியை ரிமோட்டில் ஆஃப் செய்தாலும்…

Read more

சம்மர் வந்தாச்சு…! வீட்டில் ஏசி மாட்டணுமா? இல்ல ஏர் கூலர் வாங்கனுமா…? இத பாருங்க கன்ஃபியூஷனே இருக்காது…!!!

தமிழகத்தில் கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் பலரும் வீட்டில் ஏசி வாங்கலாமா அல்லது ஏர்கூலர் வாங்கலாமா என்று யோசிப்பீர்கள். ஏனெனில் ஏசியை விட ஏர் கூலர் விலை குறைவு மற்றும் பராமரிப்பு செலவும் குறைவு. இந்நிலையில் ஏசி மற்றும் ஏர் கூலர் இரண்டில்…

Read more

பட்ஜெட் விலையில் ஏசி வாங்கணுமா…? ரூ.20,000-க்கும் கீழ் உள்ள ஏசிகளின் பட்டியல் இதோ….!!!

தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்துவிட்டது. இதனால்  பலரும் ஏசி மற்றும் ஏர்கூலர் போன்றவற்றை அதிக அளவில் பயன்படுத்தும் நிலையில் பலர் கடைகளை நோக்கி ஏசி வாங்க செல்கிறார்கள். அப்படி செல்லும்போது ஏசியன் விலையை கேட்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி ஆகிறார்கள். ஏனெனில் ஏசியின்…

Read more

சம்மர் வந்தாச்சு…! ஏசியால் எகிறும் கரண்ட் பில்..‌.‌ மிச்சப்படுத்துவது எப்படி… சூப்பர் டிப்ஸ் இதோ.‌‌..!!

தமிழகத்தில் கோடை காலத்தை  முன்னிட்டு வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பலரும் வீட்டில் ஏசி மற்றும் ஏர் கூலர் போன்ற சாதனங்களை பயன்படுத்துவது அதிகமாகி வருகிறது. இப்படி ஏசி மற்றும் ஏர் கூலரை தொடர்ந்து பயன்படுத்துவதால் அதற்கு…

Read more

இப்படியொரு நிலைமையா…? விமானத்தில் அது இல்லை…. பயணிகளுக்கு டிஷ்யூ பேப்பர்.. வைரலாகும் வீடியோ…!!

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏசி வேலை செய்யாததால் பயணிகளுக்கு டிஷ்யூ பேப்பரை ஊழியர்கள் வழங்கியுள்ளனர். பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா, சண்டிகரில் இருந்து ஜெய்ப்பூருக்கு இண்டிகோ விமானத்தில் பயணித்தபோது ஏற்பட்ட துயரத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். ஏர்…

Read more

இடி, மின்னலுடன் மழை கொளுத்தும்போது AC யூஸ் பண்ணலாமா?…. இதோ உங்களுக்கான டிப்ஸ்….!!!!

கன மழை மற்றும் இடியுடன் கூடிய மழையின்போது ஏசியை பயன்படுத்துவது பாதுகாப்பானதா எனும் கேள்வி மக்கள் மனதில் எப்போதும் இருக்கிறது. AC-ஐ எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம். எனினும் நீங்கள் சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். உங்கள் வீட்டில் ஒரு ஜன்னல்…

Read more

உங்கள் வீட்டில் ஏசி யூஸ் பண்றீங்களா?…. அப்போ இதை பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க….!!!!!

AC வெப்ப நிலையை குறைவாக அமைப்பதன் வாயிலாக அறையை வேகமாக குளிர்விக்க அனுமதிக்கிறது என சிலர் நம்புகின்றனர். எனினும் அது அப்படியில்லை. பொதுவாக 24 டிகிரி என்பது மனித உடலுக்கு உகந்த வெப்பநிலை ஆகும். ஆகவே உங்களது ஏசியின் வெப்பநிலையை 24…

Read more

கடற்கரை – செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவை முழுவதும் ஏ.சி வசதி… ஆய்வு செய்வதற்கான ஒப்பந்த புள்ளி கோரல்…!!!!

புறநகர் ரயில் முழுவதையும் குளிர்சாதன வசதி கொண்டதாக மாற்றுவது குறித்து ஆய்வு பரிந்துரை அளிப்பது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் ஒப்பந்த புள்ளி கோரியிருக்கிறது. இந்த ஒப்பந்தம் கடந்த அக்டோபர் மாதம் முதல் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து…

Read more

Other Story