“3 நாட்களாக காட்டுக்குள் இருந்து வந்த சத்தம்….” பேய் அழுவதாக நினைத்து பயந்த மக்கள்…, கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!
தாய்லாந்து-மியான்மர் எல்லையில் ஒரு காட்டுப்பகுதி உள்ளது. இந்த காட்டுப் பகுதியில் பயன்படுத்தப்படாத கிணற்றிலிருந்து கடந்த மூன்று நாட்களாக சத்தம் கேட்டது. அந்த கிணற்றில் சொன்னாய் என்ற நபர் சிக்கினார். அவரது தூக்குரலை மக்கள் கேட்டனர். ஆனால் அவர்கள் பேய் அழுவதாக நினைத்து…
Read more