தமிழகம் முழுவதும் சுகாதார நிலையங்களில்… அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான மருந்துகள் சேமிப்பது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் சுற்று அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் மருந்துகளை…

Read more

செந்தில் பாலாஜி வழக்கு….. ஏப்.17ல் நீதிமன்றம் முக்கிய உத்தரவு…!!

சட்டவிரோத பனிபரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் ஏப்ரல் 17ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய…

Read more

இனி மாணவர்களுக்கு இந்த பிரச்சனை இருக்காது… நாடு முழுவதும் கல்லூரிகளுக்கு பரந்த உத்தரவு…!!!

2024-25 ஆம் கல்வியாண்டு ஜூன் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொடங்க உள்ள நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் ராகிங் தடுப்பு குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,…

Read more

உங்க குழந்தைக்கு ‘போர்ன்விட்டா’ கொடுக்கிறீங்களா?…. அப்போ உடனே இத படிங்க…!!!

போர்ன்விட்டா ஊட்டச்சத்து பானம் கிடையாது என வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மேற்கொண்ட ஆய்வில், ஊட்டச்சத்து பானங்கள் என்று சொல்லப்படுவதற்கான எந்த ஒரு வரையறையும் போர்ன்விட்டா போன்றவற்றில் இல்லை. அதனால் ஊட்டச்சத்து பானம் என்ற…

Read more

கவிதாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு…. நீதிமன்றம் உத்தரவு…!!!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பாக ஹைதராபாத்தில் உள்ள இல்லத்தில் அவர் மார்ச் 15ஆம் தேதி அமலாக்க துறையால்…

Read more

தேர்தல்: தமிழகத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு…!!!

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 17 முதல் 19ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என டாஸ்மார்க் நிர்வாகம் அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும்…

Read more

கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும்… பறந்தது அதிரடி உத்தரவு….!!!

வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி அன்று அனைத்து தனியார் நிறுவனங்களும் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். வாக்குப்பதிவு நாளன்று பொது விடுமுறையாக அரசு அறிவித்திருக்கிறது. அன்றைய தினம் கல்வி நிலையங்கள், வங்கிகள்,…

Read more

ஏப்ரல் 12 வரை… தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு….!!!

தமிழகத்தில் 4 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 12ஆம் தேதி வரை சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 4-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த முழு…

Read more

அரசுப் பள்ளிகளில் ‘டிஜிட்டல்’ வழியில் கற்பித்தல்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் டிஜிட்டல் வழி கற்பித்தலுக்கு முக்கியத்துவம் தருமாறு ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பல பள்ளிகளில் ஒரே ஆசிரியர் மட்டும் பணியில் இருப்பதால் கற்பித்தல் பணியை மேம்படுத்த முடியவில்லை. இதனால் மாணவர் சேர்க்கையும் குறைகின்றது. எனவே…

Read more

பள்ளி வாகனங்களுக்கு புதிய கட்டுபாடு…. கல்வித்துறை உத்தரவு…!!!

பள்ளி வாகனங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக பள்ளி கல்வித்துறை ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளி வாகனங்களில் இனி ஒரு பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 10 ஆண்டுகள்…

Read more

ஏப்.18, 19ல் விளம்பரம் வெளியிடத் தடை.. தேர்தல் ஆணையம் உத்தரவு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் செய்தித்தாள், ஊடகங்கள், சமூக ஊடகங்களில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் சார்பில் விளம்பரம் வெளியிட தடைவிதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்.. பறந்தது உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி வளாகங்களில் செயல்படும் சிஇஓ- டிஇஓ அலுவலகங்களை உடனே காலி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதால் ஏப்ரல்…

Read more

2 ஐ.ஜி., 12 எஸ்.பி., 8 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்… அதிரடி உத்தரவு…!!!

ஆந்திரா உட்பட ஐந்து மாநிலங்களில் இரண்டு காவல்துறை ஐ.ஜி.க்கள், எட்டு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 12 எஸ்.பி.களை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒரு மாவட்டத்தில் மூன்று ஆண்டுகள் பணி நிறைவு செய்த அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம்…

Read more

BIG BREAKING: மணல் கொள்ளை வழக்கு… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் மணல் கொள்ளை வழக்கில் ED முன்பு ஏப்ரல் 25ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகள் பாதிக்கும் என்பதால் ஆட்சியர்கள் ஆஜராக அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை…

Read more

தமிழகத்தில் 45 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 45 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. செய்தி துறை இயக்குனர் ஜெயசீலன் ஐ.ஏ.எஸ் இணை அரசு செயலாளராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி தமிழகத்தில் உள்ள 45 காவல்துறை அதிகாரிகளை பணியிடம்…

Read more

ஆசிரியர் இனி ஒரே நேரத்தில் பணி விடுப்பு எடுக்க கூடாது…. அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகள் நடைபெற்ற வருகின்றன. இந்த நிலையில் கல்கத்தாவில் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைவர்கள் ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் கடமை விடுமுறை எடுக்கக் கூடாது என மாவட்ட ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு விடுமுறை…

Read more

தனியாருக்கு பிராஞ்சைசி கொடுக்கக் கூடாது…. யுஜிசி உத்தரவு..!!!

தொலைநிலை மற்றும் ஆன்லைன் படிப்புகளுக்கு தனியாருக்கு பிராஞ்சைசி உரிமம் வழங்கி அதன் வழியே மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. அதன் சுற்றறிக்கையில், மாணவர் சேர்க்கையை மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களே நேரடியாக நடத்த வேண்டும். தனியார் நிறுவனங்கள்…

Read more

இனி இந்தப் படிப்புகளை ஒழுங்கு முறை கவுன்சிலில் பெற தடை… UGC அதிரடி உத்தரவு…!!!

இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் சட்டம் போன்ற உயர்கல்வி படிப்புகளை திறந்த வெளி, தொலைதூரம் மற்றும் ஆன்லைன் வழி கல்வியில் அனுமதிக்க ஒழுங்குமுறை கவுன்சில் அமைப்புக்கு அனுமதி இல்லை என பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது. இதே போல முனைவர் மற்றும் ஆராய்ச்சி…

Read more

“ஒரு ஓட்டு கூட மிஸ் ஆகக்கூடாது, அப்படி ஆனா”?… கட்சியினருக்கு இபிஎஸ் போட்ட அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த…

Read more

இனி இவர்களுக்கு டெட் தேர்வு கட்டாயம் இல்லை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

மத்திய அரசு 1 முதல் எட்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு டெட் தேர்வை கட்டாயமாக்கியது. நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியை பெற இந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த நிலையில் உத்தரபிரதேச அரசு ஆசிரியர் பணிக்கு டெட்…

Read more

BREAKING: ஊதியத்துடன் விடுமுறை… மீறினால் நடவடிக்கை… தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு…!!!

மக்களவைத் தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இது…

Read more

வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பக்கூடாது… தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு…!!!

வாட்ஸ் அப்பில் மக்களுக்கு மெசேஜ் அனுப்புவதை நிறுத்தும்படி மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு திட்டங்கள் குறித்து கருத்துக்கள் கேட்டு விக்சித் பாரத் மூலம் அனுப்பப்பட்ட மெசேஜில் மோடியின் கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மெசேஜ்…

Read more

தேர்தல் நடத்தை விதிமுறைகள்… நாடு முழுவதும் பறந்தது உத்தரவு…!!!

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி சுவர்களில் போஸ்டர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என அனைத்து மாநில தலைமைச்…

Read more

BREAKING: சவுக்கு சங்கருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

யூட்யூபில் வீடியோ வெளியிட்டதன் மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று சவுக்கு சங்கருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. போதை பொருள் கடத்தல் வழக்குடன் தொடர்புபடுத்தி அவதூறு கருத்துக்களை பரப்பியதால் மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே ஆயிரம் ரூபாய்…

Read more

குழந்தை பராமரிப்பு மையம்: புதிய வழிகாட்டு நெறிமுறைகள்…..!!!

நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் பணிக்கு வருவோர் பணி நேரத்தில் தங்களுடைய குழந்தைகளை பராமரித்துக் கொள்ள குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களை அமைக்க வழிகாட்டு விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் குழந்தை பராமரிப்பு மையங்களில்…

Read more

இனி இவர்களுக்கு இலவசங்கள், பரிசுகள் கூடாது… மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

மருந்து நிறுவனங்கள் மேற்கொள்ளும் சில நியாயமற்ற நடைமுறைகளை தடுக்கும் விதமாக மருந்து சந்தைப்படுத்தலுக்கான புதிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் மருந்து நிறுவனங்கள், சுகாதார நிபுணர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு எவ்வித இலவச பரிசு மற்றும் மாதிரிகள் வழங்க கூடாது. உள்நாடு…

Read more

2 வங்கிகளின் சேவைகளுக்கு திடீர் தடை… ரிசர்வ் வங்கி உத்தரவால் வாடிக்கையாளர்கள் ஷாக்…!!!

நாட்டின் இரண்டு முக்கிய வங்கிகளின் கிரெடிட் கார்டு சேவைகளில் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துக் கொள்ள ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. சவுத் இந்தியன் வங்கி மற்றும் பெடரல் வங்கி ஆகிய இந்த இரண்டு வங்கிகளும் தடை குறித்து அவர்களுடைய முதலீட்டாளர்களுக்கு அறிவிப்பு…

Read more

BREAKING: நாடு முழுவதும் உச்சக்கட்ட உஷார் நிலை… அதிரடி உத்தரவு…!!!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளின் பாதுகாப்பை பலப்படுத்தவும், முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு மற்றும் மோப்பநாய் உதவியுடன் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் கூட்டங்களில்…

Read more

தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வு… அரசு அதிரடி உத்தரவு…!!!

ரோடமைன் பி ரசாயனம் கலந்த பஞ்சுமிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியனுக்கு கர்நாடக மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே  தமிழகத்திலும் ரோடமைன்- பி-க்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உணவகங்களில் இது போன்ற செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ள…

Read more

இனி இவர்களும் ‘நீட்’ தேர்வுக்கு தகுதியுடையவர்கள்… சூப்பர் அறிவிப்பு…!!!

மாணவர்களுக்கு சுப்ரீம் கோர்ட் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ அல்லது மாநில வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் இனிமேல் நீட் தேர்வுக்கு தகுதியுடையவர்கள் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. கடந்த 2018 ஆம்…

Read more

இனி இவர்கள் மணல் அள்ள அனுமதி கிடையாது… தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழக அரசின் குவாரிகளில் மணல் அள்ள தனியாருக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த சமாதானம் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மணல் எடுக்க அரசு…

Read more

ஆண்களே உஷார்… இனி டார்லிங் என்று கூப்பிட்டால் சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

முன்பின் தெரியாத பெண்ணை டார்லிங் என்று அழைப்பது கூட பாலியல் வன்கொடுமை தான் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் குடிபோதை ஆசாமி ஒருவர் பெண் போலீசை டார்லிங் என்று அழைத்துள்ளார். அவர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில்…

Read more

இனி கல்வி கட்டணத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும்…. யுஜிசி அதிரடி உத்தரவு…!!!

உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்கள் தங்கள் சேர்க்கையை திரும்பப் பெறும்போது அவர்களின் கல்வி கட்டணத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. கல்வி கட்டணத்தை திரும்ப பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகவும் சில கல்லூரிகள் கட்டணத்தை திரும்ப கொடுக்க…

Read more

திமுக தொண்டர்களுக்கு… அமைச்சர் உதயநிதி போட்ட உத்தரவு…!!!

Go Back Modi போல வரும் மக்களவைத் தேர்தலில் Get Out Modi என்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் செய்ய வேண்டும் என அமைச்சர் உதயநிதி உத்தரவிட்டுள்ளார். கோவையில் திமுக IT Wing 2.0 கூட்டத்தில் பேசிய அவர், பாஜக மீண்டும்…

Read more

சம்பளம் உயர்கிறது…. தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை குறித்து 6 வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க உத்தரவிடக்கோரி அரசு மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு…

Read more

BREAKING: திமுக அமைச்சர் வழக்கில் சற்றுமுன் பரபரப்பு தீர்ப்பு…!!!

வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து அமைச்சர் பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு பெரியசாமி அமைச்சராக பதவி வகித்த போது வீட்டு வசதி வாரிய…

Read more

இனி பள்ளியில் சேர 6 வயசு ஆகியிருக்கணும்…. மத்திய கல்வி அமைச்சகம் அதிரடி உத்தரவு….!!!

வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பள்ளிகளில் தொடங்க உள்ள நிலையில் அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் அறிக்கை அனுப்பியுள்ளது. அதில் புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் கடந்த ஆண்டு இரண்டாம் வகுப்பு வரை பாடத்திட்டம் அமலுக்கு வந்தது.…

Read more

தமிழகம் முழுவதும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதனைப் போல சிறுபான்மை பள்ளி நிர்வாகம் தங்களிடம் உள்ள அரசு மானியம் பெறும் நிரப்ப தகுந்த காலி இடங்களுக்கு…

Read more

இனி இணையவழியில் ஆசிரியர் பயிற்சி… பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை 75 சதவீதம் இணையவழியில் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர்களுக்கு பனித்திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கி வருகின்றது. இதற்காக ஆசிரியர்கள் வெளியிடங்களுக்கு சென்று பயிற்சி பெறுவதால்…

Read more

வெடிகுண்டு மிரட்டல்…. பள்ளிகளுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு…!!!

சென்னையில் நேற்று பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அந்தந்த காவல் நிலைய போலீசார் பள்ளிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்த நபரின் ஐபி முகவரியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இன்டர்போல் போலீசின் உதவியை நாட…

Read more

பொதுத்தேர்வு… தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு பறந்து அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் முதல் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இவர்களுக்கான செய்முறை தேர்வுகளை இந்த மாதத்திற்குள் நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் பொதுத்தேர்வை நடத்துவது குறித்த…

Read more

“உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்”…. மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்திற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை இந்த முகாமை நடத்தவும் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஆண்டின் தொடக்கத்திலேயே…

Read more

BREAKING: தமிழ்நாடு முழுவதும்… தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு…!!!

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ளதால் தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் போலீசார் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இன்று சென்னை வரும் தலைமை தேர்தல்…

Read more

தேர்தல் பணியில் இவர்களை ஈடுபடுத்தக் கூடாது… இந்திய தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு…!!!!

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில் அதற்கான வேலைகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் தேர்தல் நடைபெறும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் தேர்தல்…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இவர்களுக்கு இந்த பணியை வழங்கக்கூடாது… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்க ஆய்வக உதவியாளர்கள் 4,300 க்கும் மேற்பட்டோர் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு 2017 ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டனர். பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் இவர்களை ஆய்வக பணிகள் தவிர பிற பணிகளுக்கும் பயன்படுத்துவதாக…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இந்த நிலையில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால் ஒரே ஆசிரியர்களை ஒன்றுக்கும் மேற்பட்ட வகுப்புகளை கவனித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… அரசு புதிய அதிரடி முடிவு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி மகளிர் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…

Read more

விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி கட்டணம்…. தமிழக அரசுக்கு உத்தரவு…!!!

நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி கட்டணம் வசூலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. நீர்நிலைகளில் விநாயகர் சிலை கரைப்பதற்கு எதிராக ஹரிஹரன் என்பவர் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்த தீர்ப்பாயம் வசூலிக்கப்படும் கட்டணத்தை நீர்…

Read more

BREAKING; பொன்முடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி…. நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு 28 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்…

Read more

16 வயது மாணவர்களுக்கு அனுமதி இல்லை…. மத்திய அரசு போட்ட உத்தரவு….!!!

தற்போது போட்டி தேர்வுகள் மோகம் அதிகரித்து வரும் நிலையில் கோச்சிங் சென்டர்களில் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று ஆக வேண்டும் என மாணவர்கள் கோச்சிங் சென்டர்களில் சேர்ந்து படித்து வருகிறார்கள். இதனால் பள்ளி மற்றும் கல்லூரி…

Read more