Breaking: தேவைப்பட்டால் மேலும் 500 வாகனங்களை அனுமதிக்கலாம்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழகத்தில் சுற்றுலா தளங்களான கொடைக்கானல், உதகை போன்ற இடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அதோடு விடுமுறை நாட்களில் ஏராளமானோர் தங்களது நேரங்களை அங்கு செலவிடுகின்றனர். இந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை…

Read more

கொடைக்கானல், உதகை போன்ற சுற்றுலா தலங்களில்… 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை… உயர்நீதிமன்றம் உத்தரவு.. !!!

கொடைக்கானல், உதகை போன்ற சுற்றுலா தளங்களுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அதுவும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து கிடக்கின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கொடைக்கானல் போன்ற குளிர்ந்த இடங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து…

Read more

“இனி மாலை 6 மணிக்கு மேல் யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீங்க”… வெளியான முக்கிய உத்தரவு…!!

உதகை மைனலை அருகே உள்ள அரக்காடு கிராமத்தில், தேயிலைத் தோட்டம் அமைந்துள்ளது. அங்கு வன விலங்கு தாக்கியதில் அஞ்சலை என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பிற்காக வனத்துறையினர் முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளனர். வன…

Read more

Breaking: உதகை, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு… சென்னை உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு… என்னன்னு தெரியுமா?…!!

தமிழகத்தில் சுற்றுலா தளங்களான கொடைக்கானல், உதகை போன்ற இடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அதோடு விடுமுறை நாட்களில் ஏராளமானோர் தங்களது நேரங்களை அங்கு செலவிடுகின்றனர். இந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை…

Read more

கனமழை: இன்று(ஜூலை 19) இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை… அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம்…

Read more

1 இல்ல 2 இல்ல…. 822 கோடி குத்தகை பாக்கி…. உதகை குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்…!!

உதகையில் மத்திய பேருந்து நிலையம் பக்கத்தில் 10 வருடத்திற்கும் மேலாக  குதிரை பந்தயம் மைதானம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் ரூபாய் 822 கோடி குத்தகை பாக்கி செலுத்தாததையடுத்து நீதிமன்ற உத்தரவின் படி வருவாய் துறை அதிகாரிகள் இந்த குதிரை…

Read more

தொட்டபெட்டா காட்சி முனை இன்று முதல் 3 நாட்களுக்கு தற்காலிகமாக மூடல்…. கவலையில் சுற்றுலா பயணிகள்…!!

உதகை மாவட்டம் அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனையானது இன்று முதல் மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாக அம்மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது. அதாவது நுழைவுக் கட்டண மையத்தின் கட்டுமானப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால், அதற்காக இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஊட்டிக்கு…

Read more

சூப்பர் குட் நியூஸ்….! உதகை மலர் கண்காட்சி நீட்டிப்பு…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். அதன்படி ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு படையெடுப்பார்கள். அந்த வகையில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக ஆண்டுதோறும் மே மாதம்…

Read more

இன்று தொடங்குகிறது மலர் கண்காட்சி… மே 19 வரை பூத்துக் குலுங்க போகும் உதகை…!!!

நீலகிரி மாவட்டம் உதகை  ரோஜா பூங்காவில் இன்று மே 10 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை ரோஜா கண்காட்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 126 வது மலர் கண்காட்சி வருகின்ற மே பத்தாம்…

Read more

உதகை செல்லும் வாகனங்களுக்கு…. இ-பாஸ் பெரும் முகவரி அறிவிப்பு…!!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு 07.05.2024 முதல் 30.06.2024 வரை வருகை புரியும் அனைத்து வாகனங்களுக்கும் “epass.tnega.org” என்ற இணைய முகவரி மூலம் 06.05.2024 காலை முதல் இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி தெரிவித்துள்ளார். மேலும் இ-பாஸ் பர்யுசோதனைக்கு பிறகே…

Read more

உதகைக்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்…. குறைந்த கட்டணத்தில் சுற்றிப்பார்க்கலாம்…!!

உதகையில் சுற்றுலா பேருந்து மூலம் குறைந்த விலையில் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்று பேருந்தின் சிறப்பு அம்சங்கள். மேற்கண்ட கட்டணத்தை செலுத்தி பயண அட்டை பெரும் சுற்றுலா பயணிகள் மேற்கண்ட சுற்றுலா தலங்களில் தாங்கள் விரும்பும் நேரம் வரை…

Read more

இந்த வாகனங்களுக்கு மட்டும் இ-பாஸ் தேவையில்லை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

நீலகிரி மாவட்ட பதிவெண் (TN43) கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை. வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்திருந்தால் உரிய ஆவணங்களை அளித்து இபாஸ் பெறலாம் என வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல் வெளியிட்டுள்ளார். அதிகரித்து வரும்…

Read more

மே 10 முதல் பூத்துக் குலுங்க போகும் உதகை…. 10 நாட்களுக்கு ரோஜா கண்காட்சி…!!!

நீலகிரி மாவட்டம் முதல் கை ரோஜா பூங்காவில் வருகின்ற மே 10 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை ரோஜா கண்காட்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 126 வது மலர் கண்காட்சி வருகின்ற மே…

Read more

நீலகிரி : மண் சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ 2லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ 50,000 நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்.!!

நீலகிரி மாவட்டம் உதகை நகரம் கிழக்கு கிராமத்தில் மண் சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு…

Read more

உதகையில் மண் சரிவு ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்த விவகாரம் : நில உரிமையாளர் உட்பட 4 பேர் கைது.!!

உதகையில் கட்டுமான பணியின் போது மண் சரிவு ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 4 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு கிராமம், லவ்டேல் காந்திநகர் பகுதியில் இன்று  நண்பகல் தனியாருக்குச் சொந்தமான…

Read more

உதகையில் மண் சரிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ 2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ 50,000 நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.!!

நீலகிரி மாவட்டம், உதகை வட்டத்தில் மண் சரிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு கிராமம், லவ்டேல் காந்திநகர் பகுதியில் இன்று…

Read more

உதகையில் சோகம்..! மண் சரிவில் சிக்கி 6 பெண்கள் உட்பட 7 பேர் பலி…. காயங்களுடன் 2 பேர் மீட்பு.!!

உதகையை அடுத்த காந்தி நகர் பகுதியில் ஏற்பட்டுள்ள மண் சரிவில் சிக்கி 6 பெண்கள் உட்பட 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. நீலகிரி மாவட்டம் உதகையை  அடுத்த லவ் டேல் என்னும் பகுதியில் தனியாருக்கு சொந்தமான  கட்டுரை கட்டுமான…

Read more

#BREAKING : உதகையில் சோகம்..! மண் சரிவில் சிக்கி 5 பெண்கள் பரிதாப பலி…. 2 பெண்கள் நிலை என்ன?

உதகையை அடுத்த காந்தி நகர் பகுதியில் ஏற்பட்டுள்ள மண் சரிவில் சிக்கி 5 பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. நீலகிரி மாவட்டம் உதகையை  அடுத்த லவ் டேல் என்னும் பகுதியில் தனியாருக்கு சொந்தமான  கட்டுரை கட்டுமான பணிகள் தொடர்ந்து பல…

Read more

டிச. 13ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

மேட்டுப்பாளையம் உதகை இடையே இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலை ரயில் சேவை டிசம்பர் 13ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை காரணமாக ஏற்கனவே டிசம்பர் 8 முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது டிசம்பர்…

Read more

Breaking News: உதகை பள்ளியில் +2 தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு…!!!

உதகை சாம்ராஜ் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய 34 மாணவர்களின் கணிதப் பாட முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தேர்வு எழுதும்போது ஆசிரியர்கள் உதவியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களின் விடைத் தாள் அனைத்தும்…

Read more

“ஜாலியா போகலாம்” இன்று முதல் “ஜாய் ரைடு” மலை ரயில் சேவை…. வெளியான மாஸ் அறிவிப்பு…!!!

தற்போது உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ளது. சமவெளி பகுதிகளில் வெயில் சுட்டரித்து வருவதால் இதமான காலநிலையை அனுபவிப்பதற்காக வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இது போன்ற இடங்களுக்கு வந்து மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கின்றனர். இதில்…

Read more

உதகையில் உறைபனி.. பிப்ரவரி வரை நீடிக்கும்..!!

நீலகிரி மாவட்டம் உதகை நகர பகுதிகளில் 2.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்படுவதால் நீர் பணியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் உரை பனியும் பல இடங்களில் நீர் பனியின் தாக்கமும் அதிகரித்துள்ளது. உதகை நகர பகுதிகளில்…

Read more

Other Story