இசைஞானி இளையராஜா வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு….!!

வரிகள், பாடகர் என அனைத்தும் சேர்ந்து தான் பாடல் என்பதால் பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? என இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் பாடல்கள் விற்பனை மூலம் வணிக ரீதியாக இளையராஜா…

Read more

நான் எல்லாருக்கும் மேலானவன்தான்…. இது வீம்புக்காக இல்லை…. இளையராஜா அதிரடி…!!

இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்துவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட இசை நிறுவனங்களின் வழக்கறிஞர், தயாரிப்பாளர்களிடம் பணம் பெற்ற பிறகு இசையமைப்பாளர் பாடல்களை எப்படி உரிமை கோர முடியும் என கேள்வியெழுப்பினார். ஸ்பாட்டிஃபை மூலம் இளையராஜா…

Read more

தாயின் பக்கத்திலேயே இளைப்பாறப்போகும் பவதாரிணி…. கண்ணீரில் திரையுலகம்…!!

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணியின் உடல் இன்று தேனி மாவட்டம் கூடலூர் லோயர் கேம்ப் அருகே உள்ள பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. கல்லீரல் புற்றுநோய் காரணமாக, இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். அவரது…

Read more

சற்றுநேரத்தில் நல்லடக்கம்…. மகளின் உடலை பார்த்து பார்த்து அழும் இளையராஜா….!!!

மறைந்த பாடகி பவதாரிணி உடல் பண்ணைபுரத்தில் சற்றுநேரத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. தாய், மனைவி இறந்த பிறகு, அடுத்த தாயாக இருந்த மகளின் உடலை பார்த்து, பார்த்து இளையராஜா மன வேதனையுடன் கண்ணீர்விட்டு அழுகிறார். உறவினர்கள், திரைத்துறையினர், பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு…

Read more

அதிலிருந்து நான் எப்போதோ விடுபட்டுவிட்டேன்…. பொதுவெளியில் உண்மையை சொன்ன இளையராஜா…!!

கர்வத்திலிருந்து நான் எப்போதோ விடுபட்டுவிட்டேன் என இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இசைஞானி இளையராஜாவும் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், என்னை எல்லோரும் இசைஞானியாக நினைக்கிறார்கள். அதிலிருந்து நான் எப்போதோ…

Read more

இளையராஜாவுடன் சண்டை போட்டுட்டேன்…. அவர் காலில் விழுந்து… ஓப்பனாக பேசிய மிஷ்கின்…!!

இசைஞானி இளையராஜாவுடன் சண்டை போட்டுவிட்டேன், அதனால் மீண்டும் அவரிடம் போய் நிற்கமாட்டேன் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த ‘டெவில்’ பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், “மிகவும் போர் அடிக்கிறது, என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதனால்தான்…

Read more

இளையராஜாவிடம் எக்ஸாம் எழுத அனுமதி கேட்டேன்…. ஆனால்?…. சின்னக்குயில் சித்ரா பகிர்ந்த ஷாக் தகவல்….!!!!

சின்னக்குயில் சித்ரா என அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படும் சித்ரா தன் குரலால் அனைவரையும் கட்டி போட்டுள்ளார் என்றே சொல்லலாம். இவர் தமிழ் திரையுலகில் பல்வேறு ஹிட் பாடல்கள் பாடி ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்திருக்கிறார். முதன் முதலில் இவர் “சிந்து…

Read more

இளையராஜாவா அப்படி செய்தார்?…. பாடகி மின்மினியின் பரபரப்பு புகார்….!!!!

கடந்த 1992-ல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த சின்ன சின்ன ஆசை எனும் பாடலை மின்மினி பாடினார். 1991-1994 வரை பிரபல பாடகியாக இருந்து வந்த இவர் இளையராஜா இசையிலும் அதிகம் பாடி உள்ளார். இந்நிலையில் மின்மினி இளையராஜா பற்றி புகார் ஒன்றை கூறி…

Read more

என்னை பார்க்க ..காத்துக்கிடந்ததில் இவரும் ஒருவர்… சர்ச்சையில் சிக்கிய இளையராஜா…!!!

நடிகரும் பிரபல இயக்குனருமான மனோபாலா புதன்கிழமை அன்று காலமானார். இவருடைய இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர். முதல்வர் மு க ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை என அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல் ரஜினி, கமல்,…

Read more

இளையராஜாவுக்கு சாதி அடிப்படையில் எம்.பி பதவியா?…. சீமான் காட்டம்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா 3 தலைமுறையுடன் இணைந்து இசையமைத்து உள்ளார். இதுவரையிலும் 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார். அண்மையில் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்பியாக…

Read more

இளையராஜா பங்கேற்று சிறப்பித்தால் மகிழ்ச்சி அடைவேன்… வேண்டுகோள் விடுத்த சீனு ராமசாமி..!!!

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்திருந்தார்கள். இந்த திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே பல…

Read more

“யார் இந்த பேய்கள்”… பாலியல் வன்கொடைமைக்கு எதிரான பாடலுக்கு இசையமைத்த இளையராஜா..!!

சமூகத்தில் தற்போது பெண்கள் தொடங்கி குழந்தைகள் வரை பாலியல் வன்கொடுமை நடைபெற்று வருகின்றது. குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இளையராஜா தனது இசையில் விழிப்புணர்வு பாடலை உருவாக்கி இருக்கின்றார். இந்த பாடல் குழந்தைகள்-பெரியவர்கள் இடையே பயனுள்ள தகவல் தொடர்பு அவசியமாக…

Read more

“மாநிலங்களவை கூட்டத்தொடருக்கு ஒரு நாள் கூட செல்லாத இளையராஜா”…. வருகை பதிவேட்டில் பூஜ்ஜியம்…..!!!

மத்திய மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசைஞானி இளையராஜா, தடகள வீராங்கனை பிடி உஷா, வீரேந்திர ஹெக்டே, தெலுங்கு இயக்குனர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோர் இருக்கிறார்கள். இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7 முதல் 23-ம் தேதி வரை…

Read more

Other Story